Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

36வது ரைசிங் தினவிழாவை முன்னிட்டு பொன்மலை ரயில்வே போலிசார் மதிய உணவு வழங்கினர்.

ரயில்வே பாதுகாப்பு படை போலீசாரின் பொன்மலை ரயில்வே போலீஸ் நிலையம் சார்பில் 36 ஆவது ரைசிங் தின (உதயமான நாள்) விழாவை முன்னிட்டு முதியோர் இல்லத்திற்கு உணவு வழங்கப்பட்டது. திருச்சி கோட்ட முதுநிலை பாதுகாப்பு ஆணையர் ராமகிருஷ்ணன் மற்றும் உதவி…
Read More...

திருச்சி டவுன் பஸ்சில் பயணம் செய்த பெண்ணின் ஏழரை பவுண் நகை மாயம்.

பேருந்தில் பயணித்த பெண்ணின் நகை மாயம். பேருந்தில் பயணித்த பெண்ணிடமிருந்த ஏழரை சவரன் நகை மாயமானது குறித்து போலீஸர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். திருச்சி சோமரசம்பேட்டையைச் சேர்ந்தவர் ஜஸ்டின் மனைவி ஜான்சிராணி (வயது 34) . திருச்சி புத்தூர்…
Read More...

கே.என்.ராமஜெயம் பிறந்தநாளை முன்னிட்டு முத்துச்செல்வம் ஏற்பாட்டில் 2000 பொது மக்களுக்கு…

கே.என். ராமஜெயம் 60-வது பிறந்தநாள் - திமுக துணை செயலாளர் முத்துச்செல்வம் ஏற்பாட்டில் நலத்திட்ட உதவிகளை கே.என் அருண் நேரு வழங்கினார். திமுக கழக முதன்மை செயலாளரும் நகராட்சி நிர்வாக துறை அமைச்சருமான கே.என் நேரு அவர்களின் சகோதரரும்,…
Read More...

திருச்சி தேசிய தொழில்நுட்ப கல்லூரியின் 17வது பட்டமளிப்பு விழா 25ம் தேதி நடைபெறயுள்ளது.

தேசிய தொழில்நுட்பக் கழகம், (என்.ஐ.டி திருச்சி), அதன் 17 ஆவது பட்டமளிப்பு விழாவை, செப்டம்பர் 25, 2021 அன்று மாலை 3 மணியளவில் கழக வளாகத்தில் உள்ள பார்ன் ஹாலில் நடத்தவுள்ளது. இவ்விழாவில் பிராந்திய பொறியியல் கல்லூரி (ஆர்.ஈ.சி) தற்போதைய…
Read More...

தமிழகத்தில் 1 முதல் 8 ஆம் வரை பள்ளிகள் திறப்பது குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ்…

தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்ததை அடுத்து, செப்டம்பர் 1 முதல் 9-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்டு சுழற்சி முறையில் பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதையடுத்து 1 முதல் 8 வரை பள்ளிகள் திறப்பு எப்போது என மாணவர்கள்,…
Read More...

திருச்சி எடமலைப்பட்டி புதூரில் மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு சாதனை நூல் ஆய்வு தொகுப்பு வெளியீடு .

திருச்சி எடமலைப்பட்டி புதூர் பிஜேபி அலுவலகத்தில் பாரத பிரதமர் நரேந்திர மோடியின் 71வது பிறந்த நாளை முன்னிட்டு சாதனை நூல் ஆய்வு தொகுப்பு வெளியிடப்பட்டது. பெரம்பலூர மாவட்ட பிஜேபி பொறுப்பாளர் கண்ணன் அவர்கள் நூலை வெளியிட்டு சிறப்புரை…
Read More...

ஐதராபாத் அணி வீரருக்கு கொரோனா. திட்டமிட்டபடி இன்றைய ஐபிஎல் போட்டி நடைபெறும்.

கொரோனா தொற்று பாதிப்பால் பாதியில் நிறுத்தப்பட்ட ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் எஞ்சிய ஆட்டங்கள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகின்றன. இன்று ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணியும் டெல்லி கேபிடல்ஸ் அணியும் மோத உள்ளன. இந்த நிலையில், ஐதராபாத் அணியில்…
Read More...

தமிழகத்தில் மீண்டும் லாட்டரிக்கு அனுமதியா?வழக்கறிஞர் கிஷோர்குமார் கேள்வி.

தமிழகத்தில் மீண்டும் லாட்டரியா?வழக்கறிஞர் கிஷோர் குமார் அறிக்கை. மத்திய பிரதேசத்தில் லாட்டரி அனுமதிக்கு ஏன் தமிழ்நாட்டில் "தமிழில்" விளம்பரம். நீட்டுக்கும், கட்டாய ஹிந்திக்குமான எதிர்ப்பு குரல் ஓங்கி ஒலிக்கும் தாய் தமிழகத்தில்.…
Read More...

தலைமை ஆசிரியர்களால் பாராட்டப்பட்ட தலைமையாசிரியர் நரசிம்மன்.

தலைமை ஆசிரியர்களால் பாராட்டப்பட்ட தலைமை ஆசிரியர். இடைநின்ற மாணவர்கள் அதிகம்பேரைச் பள்ளியில் சேர்த்த சோமரசம்பேட்டை அரசு மேல் நிலைப்பள்ளி தலைமையாசிரியர் நரசிம்மன் அவர்களைச் சக தலைமை ஆசிரியர்கள் பலரும் நேரிலும் தொலைபேசியிலும் பாராட்டி…
Read More...

லால்குடி முசிறி நகராட்சிகள் உயர்வாக்கம் குறித்து முக்கிய ஆலோசனை. அமைச்சர் கே.என்.நேரு கலந்து…

திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியரகத்தில் மாநகராட்சி விரிவாக்கம் மற்றும் லால்குடி ,முசிறி பேரூராட்சிகள் நகராட்சிகளாக உயர்வாக்கம் குறித்து இன்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு அவர்கள் பங்கேற்று…
Read More...