திருச்சியில் பிளஸ் 1 மாணவி மற்றும் மூதாட்டி திடீர் மாயம்.போலீசார் விசாரணை.
திருச்சி
பிளஸ்-1 மாணவி மற்றும் மூதாட்டி மாயம்
போலீசார் விசாரணை.
திருச்சி பாலக்கரை கீழப்புதூர் பகுதியைச் சேர்ந்தவர் சிவராமன்.இவரது மகள் பிரியா. ( வயது 17).
இவர் கரூர் மாவட்டம் தரகம்பட்டியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 11ஆம்… Read More...
நிதி நிறுவனத்தில் வாங்கிய கடனுக்காக திருச்சி தொழிலதிபரின் மகன் காருடன் கடத்தல்?
திருச்சி தில்லைநகர் 8வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் ஹைதர்அலி (வயது 42). தொழில திபர். நேற்று முன்தினம் இரவு ஹைதர்அலியின் 17 வயது மகன் மற்றும் உறவினரின் மகன்…
மாமன்ற கூட்ட அரங்கில் 65 கவுன்சிலர்கள் மட்டும்…