தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர்கள் சங்கத்தினர் துவாக்குடி மண்டல அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம்.
தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர்
சங்கம் சார்பாக திருச்சி துவாக்குடி அருகே உள்ள மண்டல அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட பொருளாளர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் கண்ணன், மாநிலச்… Read More...
திருச்சியில் காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு சார்பில் இப்தார் நோன்பு திறப்பு
திருநாவுக்கரசர் எம்பி பங்கேற்பு:
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சிறுபான்மை துறை சார்பில் திருச்சியில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.…
திருச்சி மாநகராட்சி வரி விதிப்பு மற்றும்
நிதிக்குழு, நகரமைப்பு குழு தலைவர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல்
இன்று மாநகராட்சி மைய அலுவலகத்தில் நடைபெற்றது.
ஆணையர்
முஜிபுர்ரகுமான்
இத்தேர்தலை நடத்தினார்.
இதில் வரிவிதிப்பு மற்றும் நிதிக்குழு…
இந்தியாவில் கொரோனா
பல்கலைகழகத்தில் கொரோனா பூஸ்டர் தடுப்பூசி முகாம் நடைபெற்றது.
பாரதிதாசன் பல்கலைக்கழக யூத் ரெட் கிராஸ் மண்டலம் மற்றும் திருச்சி மாவட்ட பொது சுகாதார பணித்துறையுடன் இணைந்து கோவிட்-19 கொரோனா மூன்றாம் தவணை (பூஸ்டர்)…
திருச்சி ஸ்ரீரங்கம் கிழக்கு ரங்கா நடுநிலைப்பள்ளியில் ஊர்கூடி கல்வித் திருவிழா, மாணவர் சேர்க்கை தொடக்கவிழா, பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா என முப்பெரும் விழா நடைபெற்றது.
கொரோனா ஊரடங்கு தளர்வுக்குப் பிறகு…