லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் கைது .

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் வட்டம் எதுமலை கிராமத்தைச் சேர்ந்த ராமர் இவரது மனைவி அமிர்தம் என்பவர் விவசாய கூலித்தொழிலாளி.
இவரது கணவர் இறந்து 20 நாட்கள் ஆன நிலையில் தனது கணவரின் பெயரில் இறப்பு சான்றிதழ் வேண்டி எதுமலை… Read More...
தஞ்சாவூர் தேர் விபத்து எதிரொலி:
ஸ்ரீரங்கம் தேர்த்திருவிழாவில் 100 சதவீதம் கூடுதல் பாதுகாப்பு.
ஆய்வுக்குப் பின் மாவட்ட ஆட்சித் தலைவர் சிவராசு பேட்டி.
திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி திருக்கோவில் தேர்த் திருவிழா நாளை நடைபெறுகிறது.
…