Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

குழந்தை இல்லாத துக்கத்தில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை.

திருச்சி அண்ணா நகரில் இளம்பெண் தூக்கு போட்டு தற்கொலை . திருச்சி இ.பி.ரோடு அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவரது மனைவி காவியா ( வயது 22). இவர்கள் கடந்த 2019-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். காவியாவிற்கு குழந்தை…
Read More...

திருச்சி ஸ்ரீரங்கத்தில் மயங்கி விழுந்த மூதாட்டி பரிதாப சாவு.

திருச்சி ஸ்ரீரங்கத்தில் மயங்கி விழுந்த மூதாட்டி சாவு. ஸ்ரீரங்கம் புஷ்பக் நகர் இரண்டாவது தெரு பாரத் கார்டன் பகுதியை சேர்ந்தவர் சத்தியநாராயணா . இவரது மனைவி வெங்கடலட்சுமி (வயது 66). ரத்த அழுத்தம் மற்றும் தைராய்டு நோயால்…
Read More...

புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள் திருச்சி அதிமுக வடக்கு மாவட்ட செயலாளர் பரஞ்ஜோதி தலைமையில்…

திருச்சி புறநகர் அதிமுக வடக்கு மாவட்ட உட்கட்சி தேர்தலில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அனைவரும் புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் மு.பரஞ்ஜோதி தலைமையில் சோமரசம்பேட்டையில் அமைந்துள்ள எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
Read More...

15வது உட்கட்சித் தேர்தல்.திருச்சி திமுகவில் 130 வார்டுகளாக அதிகரிப்பு.போட்டிபோட்டு மனு.

15-வது உட்கட்சித் தேர்தல். திருச்சி தி.மு.க.வில் 65 வார்டுகள் 130 ஆக அதிகரிப்பு. 21 பதவிகளுக்கு போட்டி போட்டு மனு. திமுக 15-வது உட்கட்சி தேர்தலையொட்டி திருச்சி தி.மு.க.வில் 65 வார்டுகள் 130 வார்டுகளாக அதிகரிக்கப்பட்டுள்ளது.…
Read More...

தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர்கள் சங்கத்தினர் துவாக்குடி மண்டல அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம்.

தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்கம் சார்பாக திருச்சி துவாக்குடி அருகே உள்ள மண்டல அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட பொருளாளர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் கண்ணன், மாநிலச்…
Read More...

திருச்சியில் காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு சார்பில் இப்தார் நோன்பு. திருநாவுக்கரசர் பங்கேற்பு.

திருச்சியில் காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு சார்பில் இப்தார் நோன்பு திறப்பு திருநாவுக்கரசர் எம்பி பங்கேற்பு: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சிறுபான்மை துறை சார்பில் திருச்சியில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.…
Read More...

திருச்சி என் ஐ டி 59 ம் கழக நாள் கொண்டாட்டம். ஐஐடி மெட்ராஸ் இயக்குனர் பங்கேற்பு.

என்.ஐ.டி திருச்சி வேலைவாய்ப்புகளை உருவாக்கும் மற்றும் வழங்கும் மையமாகத் திகழ வேண்டும் - ஐ.ஐ.டி மெட்ராஸ் இயக்குநர் என்.ஐ.டி திருச்சியின் 59ஆம் கழக நாளில் உரை. தேசிய தொழில்நுட்பக் கழகம் திருச்சி (என்.ஐ.டி திருச்சி) 59 ஆம் கழக நாள் 2022…
Read More...

திருச்சி மாநகராட்சி வரி விதிப்பு,மற்றும் நகரமைப்புக் குழு தலைவர்களாக முத்துச்செல்வம் மற்றும்…

திருச்சி மாநகராட்சி வரி விதிப்பு மற்றும் நிதிக்குழு, நகரமைப்பு குழு தலைவர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இன்று மாநகராட்சி மைய அலுவலகத்தில் நடைபெற்றது. ஆணையர் முஜிபுர்ரகுமான் இத்தேர்தலை நடத்தினார். இதில் வரிவிதிப்பு மற்றும் நிதிக்குழு…
Read More...

5 முதல் 12வயது வரையிலான குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி எப்போது?இன்று அறிவிக்கப்படவுள்ளது.

இந்தியாவில் கொரோனாவைரஸ் தொற்று பாதிப்பு கட்டுக்குள் இருந்தாலும், தற்போது கொஞ்சம், கொஞ்சமாக அதிகரித்து வருகிறது. நாட்டில் 15 வயதுக்கு மேற்பட்ட 84 சதவீதத்தினர் 2 டோஸ் தடுப்பூசிகளை போட்டுக்கொண்டதாலும், இயற்கையான தொற்றின்…
Read More...

திருச்சி செயிட் ஜோசப் கல்லூரியில் கற்றல் மேலாண்மைத் தளம் தொடங்கப்பட்டது.

திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியின் உள் தரமதிப்பீட்டுக் குழு முயற்சியில் தமிழகத்தில் உள்ள கலை அறிவியல் கல்லூரிகளில் முதன்முறையாக, இக்கல்லூரியின் அனைத்து முதுகலை மாணாக்கர்களும் தங்கள் பாடத்தின் ஒரு பாடத்தினை முற்றிலும் இணையவழியில்…
Read More...