Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

டாக்டர்.சுப்பையா பாண்டியன் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் சித்த மருத்துவத்திற்கு…

டாக்டர்.சுப்பையா பாண்டியன் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் சித்த மருத்துவத்திற்கு முக்கியத்துவம் வழங்கிய முதல்வருக்கு நன்றி.
Read More...

துறையூர் 13வது வார்டு கவுன்சிலர் அபிராமி சேகரை ஆதரித்து முத்தையம்பாளையத்தில் மு.பரஞ்ஜோதி பிரச்சாரம்.

திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அதிமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான மு.பரஞ்ஜோதி துறையூர் சட்டமன்றத் தொகுதி துறையூர் 13-வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு அதிமுக சார்பில் போட்டியிடும் அபிராமி சேகர் அவர்களை ஆதரித்து…
Read More...

சினிமா பிரபலங்களுக்கும் போதைப் பொருள் விற்றாரா சிங்கம் பட நடிகர் ? போலீசார் விசாரணை.

நைஜீரியாவைச் சேர்ந்த காக்விம் மெல்வின் சிங்கம் 2 படத்தில் போதைப் பொருள் கடத்தல் கும்பலில் ஒருவராக நடித்தவர். சிங்கம் 2 படத்தைத் தொடர்ந்து தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் இந்தி ஆகிய மொழிகளில் 20க்கும் மேற்பட்ட படங்களில் போதைப் பொருள்…
Read More...

திமுகவுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்த அரசு உழியர்கள மீது நடவடிக்கை எடுக்க தேர்தல் அலுவரிடம் மணப்பாறை…

திருச்சி மாவட்டம் மணப்பாறை சட்டமன்ற தொகுதி வார்டு எண்.10க்கான ஒன்றியக்குழு உறுப்பினர் பதவிக்கான தேர்தலில்.. திமுகவிற்கு ஆதரவாக வளநாடு ஊராட்சி அலுவலக கிளார்க் M.B.பன்னீர்செல்வம் அவர்கள் பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார். இதே போல் ஆரம்ப…
Read More...

திருச்சியில் செல்போன் வாங்கி தராத விரக்தியில் பள்ளி மாணவன் தற்கொலை

திருச்சியில் பரிதாபம் தந்தை புதிய செல்போன் வாங்கி தராததால் தூக்குப்போட்டு பள்ளி மாணவன் சாவு. திருச்சியில் தனது தந்தை புதிய செல்போன் வாங்கி தராததால் விரக்தி அடைந்த பள்ளி மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த பரிதாப சம்பவம்…
Read More...

3 மகன்களையும் ராணுவத்திற்கு அனுப்பிய வீரத்தாயை நேரில் சென்று வாழ்த்திய அதிமுக மாவட்ட செயலாளர்…

திருச்சி மாவட்டம், மணிகண்டம் ஒன்றியம், எரங்குடியில் வசித்து வரும் ராஜீ - மயிலாம்பாள் தம்பதியர் தங்கள் மகன்கள் 3 பேரையும் இந்திய இராணுவத்திற்கு அனுப்புள்ளதை கௌரவிக்கும் வகையில் மயிலாம்பாள் அவர்களுக்கு மத்திய அரசு வீரத்தாய் விருது வழங்கி…
Read More...

இந்திய வேளாளர் வெள்ளாளர் மகாசேனை பொதுக்குழு கூட்டம் திருச்சியில் நடைபெற்றது.

அகில இந்திய வேளாளர் வெள்ளாளர் மகாசேனன் சார்பாக இன்று திருச்சி சத்திரம் அருகே உள்ள தனியார் ஓட்டலில் மாநில பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநில தலைவர் பட்டுக்கோட்டை அண்ணாதுரை தலைமை தாங்கினார். பொருளாளர் பழனிவேல், அண்ணாதுரை,…
Read More...

தேசிய அளவிலான 3வது சிலம்பப் போட்டி வேலூரில் நடைபெற்றது

சிலம்பம் இந்தியா அசோசியேசன் சார்பில் 3வது தேசிய சிலம்ப போட்டி வேலூரில் இரண்டு நாள் நடைபெற்றது. இப்போட்டியை சிலம்ப தமிழ்நாடு சங்கம் நடத்தியது. இதில் இந்தியா முழுவதிலும் இருந்து 500க்கும் மேற்பட்ட சிலம்ப வீரர்கள் பங்குபெற சிலம்ப போட்டி…
Read More...