Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் வழங்க புறப்பட்ட கள்ளழகர்.

மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் வழங்க புறப்பட்டார் கள்ளழகர். நேற்று காலை வைகையாற்றில் எழுந்தருளிய கள்ளழகர் இரவு வண்டியூர் வீரராகவபெருமாள் கோவிலில் தங்கி அருளினார். இன்று காலை 6 மணிக்கு கள்ளழகருக்கு திருமஞ்சனம், சைத்தியோபசாரம், ஏகாந்த…
Read More...

தீரன் சின்னமலையின் 267 வது பிறந்த நாள் விழாவையொட்டி அவரது சிலைக்கு அமைச்சர் கே.என். நேரு மாலை…

விடுதலைப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 267 வது பிறந்த நாளையொட்டி திருச்சியில் அவரது உருவச்சிலைக்கு நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே என் நேரு மாலை அணிவித்து மரியாதை. விடுதலைப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 267 வது பிறந்த நாள்…
Read More...

திருச்சியில் தமுஎகச மாநகர மாநாட்டையொட்டி முப்பெரும் விழா.

தமுஎகச மாநகர மாநாட்டையொட்டி முப்பெரும் விழா. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க மாநகர மாநாட்டையொட்டி கல்லூரி மாணவர்களுக்கான ஓவியப்போட்டி பரிசளிப்பு விழா, வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கும் விழா மற்றும் புதிய நிர்வாகிகள்…
Read More...

ரயில்வேயில் 2.5லட்சம் காலிபணி இடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்.எஸ்.ஆர்.எம்.யு துணைப் பொதுச்செயலாளர்…

ரயில்வேயில் காலியாக உள்ள இரண்டரை இலட்சம் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். எஸ்.ஆர்.எம்.யு தொழிற்சங்க துணை பொதுச்செயலாளர் வீரசேகரன் பேட்டி. திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனை முன்பு சதன் ரயில்வே மஸ்தூர் யூனியன் சார்பில் இரண்டாவது முறையாக…
Read More...

பாதாள சாக்கடை,குடிநீர் திட்ட பணிகள் குறித்து அமைச்சர் கே என் நேரு தலைமையில் ஆலோசனை கூட்டம்.

தமிழக நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு அவர்கள் தலைமையில் திருச்சிராப்பள்ளி மாநகராட்சி அலுவலகத்தில் பாதாளச் சாக்கடைத் திட்டப்பணிகள், குடிநீர் திட்டப் பணிகள் முன்னேற்றம் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்வில் ஆய்வுக்…
Read More...

இன்றைய (17-04-2022) ராசி பலன்கள்

இன்றைய (17-04-2022) ராசி பலன்கள் மேஷம் மனதில் பலதரப்பட்ட சிந்தனைகளின் மூலம் குழப்பம் ஏற்படும். நண்பர்களின் அறிமுகம் மற்றும் ஆதரவு மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். சுபகாரியம் தொடர்பான முயற்சிகளில் சுபச்செய்திகள் கிடைக்கும். பொருளாதாரம்…
Read More...

பர்மா காலனி பகுதியில் குண்டும் குழியுமாக இருந்த சாலையை செப்பனிட்ட 43 வது வார்டு கவுன்சிலர் செந்தில்.

பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலின் படி 43-ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் ந.செந்தில் அவர்கள் தனது வார்டுக்குட்பட்ட பகுதியில் பர்மா காலனி ரேஷன் கடை அருகாமையில் அண்மையில் பெய்த மழையினால் குண்டும் குழியுமாக…
Read More...

கள்ளழகர் திருவிழா:கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த மற்றும் காயம் அடைந்தவர்களுக்கு நிவாரண உதவி வழங்க…

சித்திரைப் பெருவிழாவின் உச்ச நிகழ்வான கள்ளழகர் வைகையாற்றில் இறங்கும் விழா இன்று அதிகாலை நடைபெற்றது. ஶ்ரீவில்லிபுத்தூரில் இருந்து ஆண்டாள் சூடிக் கொடுத்த மாலையை அணிந்து கொண்டு தங்க குதிரை வாகனத்தில்  பச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் அழகர் …
Read More...

22 ஆம் தேதி சட்டமன்றம் முற்றுகை.திருச்சியில் முத்தரையர் கூட்டு நடவடிக்கை குழு அறிவிப்பு.

ஜாதிவாரியாக கணக்கெடுப்பு நடத்தக்கோரி வரும் 22ம் தேதி தமிழக சட்டமன்றம் முற்றுகை. முத்தரையர் கூட்டு நடவடிக்கை குழுவினர் அறிவிப்பு . முத்தரையர் கூட்டு நடவடிக்கை குழுவின் பத்திரிகையாளர் சந்திப்பு திருச்சியில் நடைபெற்றது. ஒருங்கிணைப்பாளர்…
Read More...

திருச்சியில் வீட்டில் இருந்து ரத்தம் சேகரிக்கும் லிஸ்டர் மெட்ரோபோலிஸ் தொடக்க விழா.

திருச்சி கே.கே.நகர் ராஜாராம் சாலையில் லிஸ்டர் மெட்ரோபோலிஸ் என்ற ரத்த பரிசோதனை நிலையம் (வீட்டிலிருந்தே ரத்தம் சேகரிக்கப்படும் வசதி கொண்டது) மற்றும் டைகனாஸ்டிக் சென்டரை மணிப்பூர் மாநில அரசு செயலாளர் ஆர்தர் ஐஏஎஸ், திருச்சி வருமான வரித்துறை இணை…
Read More...