Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி கொள்ளிடம் பாலம் அருகே அடையாளத் தெரியாத வாகனம் மோதி தாய் மகள் சம்பவ இடத்திலேயே பலி. தந்தை…

திருச்சி அருகே நேற்று முன் தினம் இரவு நடைபெற்ற சாலை விபத்தில் தாய், மகள் உயிரிழந்தனா். தந்தை, மகன் படுகாயமடைந்தனா். திருச்சி மாவட்டம், லால்குடி கோவண்டக்குறிச்சி பெருமாள் கோயில் தெரு பகுதியைச் சோ்ந்தவா் ஆண்ட்ரூ ஸ்டாலின் (வயது…
Read More...

வரும் 3ஆம் தேதி வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது

திருச்சி மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோவில் சித்திரை தேர் திருவிழா ஏப்ரல் 15 ஆம் தேதி நடைபெற உள்ளது. அன்று காலை 10.31 மணிக்கு மேல் 11.20 மணிக்குள் திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.…
Read More...

திருச்சி மாநகராட்சி மாட்டு இறைச்சி கூடத்தில் வெட்டப்படாது என தெரிவித்தும் கன்றுக்குட்டிகள் வெட்ட…

மாட்டிறைச்சிக் கூடத்தில் கன்றுக் குட்டிகளை வெட்ட எதிா்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. திருச்சி டிவிஎஸ் டோல்கேட் ரஞ்சிதபுரம் பகுதியில் உள்ள மாநகராட்சியின் மாடு இறைச்சி வெட்டும் கூடத்துக்கு நேற்று சனிக்கிழமை காலை கொண்டுவரப்பட்ட…
Read More...

திருச்சி வயலூர் கோவில் வந்த முருக பக்தரை என்னடா மயிறு செருப்பால அடிப்பேன் என்ற டி எஸ் பி

திருச்சி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற வயலூர் முருகன் கோயிலில் பங்குனி உத்திர பெருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் தங்களின் வேண்டுதலை நிறைவேற்ற பால்குடம், காவடி எடுத்து வந்து முருகனை தரிசனம் செய்தனர். திருவிழாவை முன்னிட்டு…
Read More...

திருச்சி பொன்மலை பகுதி அம்மா பேரவை சார்பில் நீர்மோர் பந்தலை அதிமுக மாவட்ட செயலாளர் குமார் தொடங்கி…

அதிமுக பொதுச் செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், தமிழக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் ஆணைக்கிணங்க திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழகத்திற்கு உட்பட்ட திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதியில் பொன்மலை…
Read More...

வழக்கை விரைந்து முடிக்க ரூ.30 ஆயிரம் லஞ்சம் பெற்ற பெண் ஆய்வாளர் இன்று கைது

தென்காசியில் வழக்கை விரைவில் முடித்து, வாகனத்தை விடுவிக்க ரூ.30 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கடையம் காவல்நிலைய பெண் ஆய்வாளர் கைது செய்யப்பட்டார். லஞ்சவழக்கில் காவல் ஆய்வாளர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…
Read More...

லால்குடி ஹஸ்ரத் ருஸ்தும் ஷஹீத் அவுலியா தர்கா சந்தனக்கூடு உரூஸ்.

லால்குடி ஹஸ்ரத் ருஸ்தும் ஷஹீத் அவுலியா தர்கா சந்தனக்கூடு உரூஸ். திருச்சி மாவட்டம் லால்குடி கஸ்பா சிறுதையூரில் அடங்கி.நூற்றாண்டுகளுக்கு முன்பு தொடர்ந்து இன்றைய நாளது வரையில் பற்பல அற்புதங்களும் மகிமைகளும் நடைபெற காரணமாய்…
Read More...

திருச்சி மணப்பாறை வையம்பட்டி வடக்கு மற்றும் தெற்கு ஒன்றியம் சார்பில் அமைக்கப்பட்ட நீர் மோர் பந்தலை…

மக்களின் தாகம் தீர்க்கும் கோடைகால நீர்மோர் பந்தல் திறப்பு விழா. அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொது செயலாளர் டிடிவி தினகரனின் ஆணைக்கிணங்க, திருச்சி தெற்கு மாவட்டம் மணப்பாறை வையம்பட்டி வடக்கு மற்றும் தெற்கு ஒன்றிய…
Read More...

திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக எம்ஜிஆர் இளைஞர் அணி சார்பில் சார்பில் நீர்மோர் பந்தல் மாவட்டச்…

திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக எம்ஜிஆர்  இளைஞர் அணி சார்பில் சார்பில் இன்று தண்ணீர் பந்தல் மாவட்டச் செயலாளர் ஜெ.சீனிவாசன் திறந்து வைத்தார். திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக எம்.ஜி.ஆர்.இளைஞர் அணி சார்பில் சத்திரம் பஸ் நிலையம்…
Read More...

மதுபோதையில் பணிக்கு வந்த தலைமைக் காவலர்கள் சஸ்பெண்ட்: எஸ்.பி அதிரடி உத்தரவு.

ஈரோடு: பண்ணாரி மாரியம்மன் கோயில் குண்டம் திருவிழா பாதுகாப்பு பணியின் போது, மது போதையில் இருந்த 2 தலைமைக் காவலர்களை பணியிடை நீக்கம் செய்து எஸ்பி சுஜாதா உத்தரவிட்டுள்ளார். ஈரோடு மாவட்டம் பண்ணாரி மாரியம்மன் கோயில் குண்டம் திருவிழா…
Read More...