Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

எம்ஜிஆரின் 109 வது பிறந்தநாள் விழா.அனைவரும் திரளாக பங்கேற்க அமமுக மாவட்ட செயலாளர் செந்தில்நாதன்…

தமிழக முன்னாள் முதல்வர் டாக்டர். எம்ஜிஆர் அவர்களின் 109 வது பிறந்த நாளை முன்னிட்டு, அம்மா மக்கள் முன்னேற்ற கழகப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் அவர்களின் ஆணைக்கிணங்க, திருச்சி தெற்கு மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில்,…
Read More...

தனியார் காப்பீட்டு நிறுவனங்களால் கவலைக்குரிய நிலையில் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் .…

சிகிச்சைக்கான‌ முழு தொகையையும் காப்பீட்டு நிறுவனங்கள் வழங்க அரசு உத்தரவிட வேண்டும் . தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி திருச்சி மாவட்ட மாவட்ட தலைவர் ஆரோக்கியராஜ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:…
Read More...

திருச்சி:பொது இடத்தில் பெண் காவலரின் கட்டை விரலை கடித்து துப்பிய வாலிபர்.

திருச்சி மாவட்டம் தா.பேட்டை அருகேயுள்ள வேலம்பட்டியைச் சேர்ந்த அம்பிகா (வயது 32), துறையூர் போக்குவரத்து காவல் நிலையத்தில் முதல்நிலைக் காவலராகப் பணியாற்றி வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு சுமார் 8 மணியளவில் துறையூர் பாலக்கரை…
Read More...

விராலிமலை : எடப்பாடி பழனிசாமியை புறக்கணித்து தனியாக அரசியல் செய்யும் அதிமுக முன்னாள் அமைச்சர்…

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை தொகுதியில் சுமார் 80 ஆயிரம் ரேஷன் கார்டுகளுக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் பொங்கல் பரிசுத் தொகுப்பை கொடுத்து வருவது தெரிய வந்துள்ளது. ரூ.1000 மதிப்பிலான ஒரு பொங்கல் பானை, கரண்டி,…
Read More...

இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் பர்தா அணிந்து வந்து பெண்ணின் மண்டையை உடைத்த பெண். காரணம் …..

சென்னை கே.கே.நகரில் உள்ள இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் ராணி என்பவர் தனது கணவரை நீரிழிவு நோய் சிகிச்சைக்காக அழைத்து வந்தார். வார்டு அருகே உள்ள கழிவறைக்கு ராணி சென்றபோது, அடையாளம் தெரியாத பர்தா அணிந்த மர்ம பெண், ராணி கழுத்தில் அணிந்திருந்த தங்க…
Read More...

திருச்சி:திமுக சார்பில் உழவர் சந்தை உள்ளிட்ட 5 இடங்களில் சமத்துவ பொங்கல் விழா. அருண் நேரு எம்.பி.…

திருச்சியில் திமுக சார்பில் உழவர் சந்தை உள்ளிட்ட 5 இடங்களில் சமத்துவ பொங்கல் விழா. அருண் நேரு எம்பி தொடங்கி வைத்தார். திருச்சி தில்லை நகரில் உள்ள திமுக முதன்மைச் செயலாளர் அலுவலகத்தில் இன்று சமத்துவ பொங்கல்விழா நடைபெற்றது. விழாவில்…
Read More...

திருச்சி திமுக தெற்கு மாவட்டம் சார்பாக நடைபெற்ற திராவிட பொங்கல் விழாவில் மனைவியுடன் கலந்து கொண்டு…

திருச்சி திமுக தெற்கு மாவட்ட சார்பாக திராவிட பொங்கல் விழா அரியமங்கலம் எஸ். ஐ. டி. மைதானத்தில் நடைபெற்றது . திருச்சி அரியமங்கலம் எஸ்‌. ஐ. டி‌. மைதானத்தில் தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை முன்னிட்டு திருச்சி தெற்கு மாவட்ட…
Read More...

திருச்சி நவல்பட்டு காவல் நிலைய ராஜா அவர்களின் கிராம கண்காணிப்பு குழு கலந்தாய்வு கூட்டத்தில் பல்வேறு…

திருச்சிராபள்ளி மாவட்டம் திருவெறும்பூர் உட்கோட்டம் நவல்பட்டு காவல் நிலைய காவல் ஆய்வாளர் ராஜா அவர்களின் கிராம கண்காணிப்பு குழு கலந்தாய்வு கூட்டம் திருச்சிராப்பள்ளி மாவட்டம் திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் உட்கோட்டம்…
Read More...

மாணவர்களுக்கு வாழை இலையில் பொங்கல் கரும்புடன் விருந்து வைத்து சிந்தம்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளி…

சிந்தம்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளி சமத்துவப் பொங்கல் விழா சீரோடும் சிறப்போடும் இன்று கொண்டாடப்பட்டது . பள்ளிவளாகம் முழுவதும் வண்ண வண்ணக் கோலங்களாலும் மாவிலைத் தோரணங்களாலும் அலங்கரிக்கப்பட்டது. செங்கரும்போடு புதுப்…
Read More...

காளையை அடக்கி ஸ்டேட்டஸ் வைத்ததால், ஜல்லிக்கட்டு வீரரை சரமாரியாக வெட்டி கொன்ற கும்பல்.

புதுக்கோட்டையில் காளையை அடக்கி ஸ்டேட்டஸ் வைத்ததால், ஜல்லிக்கட்டு காளை வீரரை ஓட ஓட விரட்டி வெட்டி கொன்ற கும்பல். இனி காளையை பிடிக்கவே கூடாது என்று கூறி கைகளை வெட்டியுள்ளனர். இதுதொடர்பாக 6 பேர் கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.…
Read More...