Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக கிருஷ்ணப்பிரியா பதவி ஏற்பு.

திருச்சி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக பணியாற்றிய மு.சிவக்குமாா் பள்ளிக் கல்வித்துறை துணை இயக்குநராக பதவி உயா்வு பெற்று சென்னை இயக்குநரகத்துக்கு மாற்றம் செய்யப்பட்டாா். அதனைத் தொடா்ந்து, திருச்சி மாவட்டத்தின் புதிய…
Read More...

பெண் குளிப்பதை ரகசியமாக வீடியோ எடுத்து ரசித்த அண்ணன் தம்பி கைது.

கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் அருகே காரங்காடு தெற்கு தெருவை சேர்ந்த 40 வயது பெண். அரசு போக்குவரத்து கழக பணிமனையில் இளநிலை உதவியாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், வீட்டில் குளித்துக்கொண்டிருந்த போது மர்ம நபர்கள் யாரோ…
Read More...

பலத்த போலீஸ் பாதுகாப்புடன் திருச்சி மாவட்ட குவாரிகள் ஏலம் நடைபெற்றது.

திருச்சி மாவட்டத்தில் உள்ள பிராட்டியூா் மேற்கு, கிழக்கு, சாம்பட்டியில் 4 குவாரிகள், புத்தாநத்தம், புதுவாடி, பாதா்பேட்டை, துறையூா், தளுகையில் 2 குவாரிகள், சிக்கத்தம்பூா், ஊட்டத்தூரில் உள்ள குவாரிகள் என மொத்தம் 14 குவாரிகளுக்கு குத்தகை உரிமம்…
Read More...

காருகுடி அரசு உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு பழ மரக்கன்றுகள் வழங்கிய தலைமை ஆசிரியை.

பழமரங்கள் வளர்ப்போம் உயிரிவளம் காப்போம் தா.பேட்டையை அடுத்த காருகுடி அரசு உயர்நிலைப் பள்ளியில் இன்று மாணவர்களுக்குபழ மரக்கன்றுகள் வழங்கும் விழா நடைபெற்றது. சுற்றுச்சூழல் மாசுபாட்டால் பறவை இனங்கள் அழிந்து வருகின்ற இந்த சூழலில்…
Read More...

திருச்சியில் திருநங்கையை கொலை செய்த வாலிபர்களுக்கு போலீசார் வலை.

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூா் மேல காவக்காரத் தெருவைச் சோந்தவா் திருநங்கை மணிகண்டன் என்கிற மணிமேகலை (வயது 28). இவா் நேற்று இரவு பிச்சாண்டாா் கோயில் ஊராட்சி வாழவந்தபுரம் பகுதியில் உள்ள கொள்ளிடம் ஆற்றுக்கரையோரத்தில்…
Read More...

திருச்சி முழுவதும் கண்காணிப்பு கேமரா அமைத்திட போலீஸ் கமிஷனருக்கு உபயோகிப்பாளர் உரிமை பாதுகாப்பு…

திருச்சி ஸ்ரீரங்கம் திருவள்ளுவர் தெருவை சேர்ந்தவர் தண்டபாணி (39). இவர் சித்த மருத்துவம் தொடர்பான தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் தீபாவளி பண்டிகை அன்று முதல் நாள் (11ம் தேதி) இரவு ஸ்ரீரங்கத்தில் நண்பர்களுடன் சேர்ந்து மது…
Read More...

திருச்சி மாவட்டத்தில் வீலிங் செய்த மேலும் 9 இளைஞர்கள் கைது. வீலிங் செய்பவர்கள் மீது புகார் செய்ய…

திருச்சி மாவட்டத்தில் மோட்டார் சைக்கிளில் வீலிங் செய்த மேலும் 9 பேரை போலீஸார் கைது செய்தனர்.அவர்களின் ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்ய பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே திருச்சி-சிதம்பரம் தேசிய…
Read More...

அதிமுக தெற்கு மாவட்ட பூத் கமிட்டி நோட் பதிவேற்றும் பணியினை ஆய்வு செய்தார் மாவட்ட செயலாளர் குமார்

திருச்சி அதிமுக புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் ப.குமார் தனது சில வாரங்களாக பூத் கமிட்டி அமைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வந்தார். பின்பு அதன் நிர்வாகிகளுடன் ஒவ்வொரு பூத்தாகச் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு ஆலோசனைகளை வழங்கி வந்தார்.
Read More...

10ம் வகுப்பு தனித்தேர்வு எழுதியவர்கள் மதிப்பெண் சான்றிதழ்கள் பெற கடைசி தேதி அறிவிப்பு.

செப்டம்பா் 2015 முதல் அக்டோபா் 2018 வரையிலான பருவங்களில் தோவெழுதிய பத்தாம் வகுப்பு தனித்தோவா்கள், தங்களின் மதிப்பெண் சான்றுகளை பெற்றுக் கொள்ள இறுதி வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.பத்தாம் வகுப்பு பொதுத் தோவை செப்டம்பா் 2015 முதல்…
Read More...

உலகக் கோப்பை கிரிக்கெட் இன்று முதல் அரை இறுதி போட்டி. நியூசிலாந்தை பழிதீர்க்குமா இந்தியா?

இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான உலக கோப்பை கிரிக்கெட் அரையிறுதி போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இன்று நடைபெற உள்ளது.இந்த போட்டியின் லீக் ஆட்டங்கள் பல்வேறு நகரங்களில் நடந்து முடிந்தது. இதில் எந்தபோட்டியிலும்…
Read More...