கஞ்சா விற்ற வாலிபர்கள் கைது உள்ளிட்ட இன்றைய திருச்சி கிரைம் செய்திகள்.
1.
திருச்சியில்
கஞ்சா விற்ற
2 வாலிபர்கள் கைது .
திருச்சி கோட்டை போலீஸ் சரகம் இ. பி. ரோடு பகுதியில் கஞ்சா விற்கப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து கோட்டை போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் சுப்ரமணியன் தலைமையிலான போலீசார் இ.பி.ரோடு…
Read More...
Read More...