Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

36-வது நாளான இன்று ருத்ராட்ச கொட்டை அணிந்து அய்யாக்கண்ணு தலைமையிலான விவசாயிகள் உண்ணாவிரதம்.

3 வேளாண் சட்டங்களை ரத்து செய்ய கோரியும், விவசாய விளைபொருட்களுக்கு 2 மடங்கு லாபகரமான விலை தரக் கோரியும், அதுவரை விவசாயிகள் தேசிய மயமான வங்கிகளில் வாங்கிய கடன்களை தள்ளுபடி செய்ய கோரியும், உத்திர பிரதேசத்தில் அமைதியாக ஊர்வலம் சென்ற விவசாயிகளை…
Read More...

மகர பூஜையை முன்னிட்டு ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டது, பக்தர்களுக்கு கட்டுப்பாடு.

சபரிமலை அய்யப்பன் கோவிலில், மண்டல, மகர விளக்கு பூஜையை முன்னிட்டு, ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் 1 -ந் தேதி முதல் 60 தினங்கள் சிறப்பு பூஜைகள் நடைபெறும். இதையொட்டி அய்யப்ப பக்தர்கள் விரதம் இருந்து, இருமுடி கட்டி சபரிமலைக்கு வந்து அய்யப்பனை…
Read More...

20 ஓவர் பேட்டிங் தரவரிசையில் 5வது இடத்துக்கு முன்னேறினார் கே.எல்.ராகுல்.

20 ஓவர் உலகக்கோப்பை போட்டியில் கோப்பை வெல்லும் அணியாக கருதப்பட்ட இந்திய அணி லீக் சுற்றுடன் வெளியேறியது. இந்த நிலையில் 20 ஓவர் பேட்டிங் தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் இந்திய அணியின் கேப்டன்…
Read More...

பராமரிப்பு பணியின் காரணமாக நாளை திருச்சி மாநகரில் மின் வினியோகம் இருக்காது.

திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட சில பகுதிகளில், மாதாந்திர பராமரிப்புக்காக நாளை புதன்கிழமை மின் விநியோகம் இருக்காது. இது குறித்து தமிழ்நாடு மின்வாரிய திருச்சி, தென்னூர் செயற்பொறியாளர் ச. பிரகாசம் தெரிவித்திருப்பது : திருச்சி நீதிமன்ற…
Read More...

அதிகாரிகளின் அலட்சியம். பள்ளி மாணவர்களுக்காக களத்தில் இறங்கிய ஆசிரியர்.

அதிகாரிகளின் அலட்சியம், பள்ளி மாணவர்களுக்காக களத்தில் இறங்கிய பள்ளி ஆசிரியர். கடந்த 13ம் தேதி மழை வெள்ளத்தால் பாதித்த டெல்டா மாவட்டங்களை தமிழக முதல்வர் பார்வையிட்டார். அதனை தொடர்ந்து, திருச்சி வழியாக விமானம் மூலம் சென்னை சென்றார். அவர்…
Read More...

திருச்சி மாநகராட்சி ஆவின் அருகிலுள்ள கொட்டப்பட்டு குளம் நூறு ஏக்கர் அளவு இருக்கும் குளம் வடிகால்…

தண்ணீர் அமைப்பின் மாநில பொருளாளர் கே.சி.நீலமேகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திருச்சி மாநகராட்சி ஆவின் அருகிலுள்ள கொட்டப்பட்டு குளம் நூறு ஏக்கர் அளவு இருக்கும் குளம் வடிகால் இல்லாமல் தண்ணீர் நிரம்பி நிற்கின்றன. இந்த…
Read More...

8வது மெகா முகாமில் 72,601 பேருக்கு தடுப்பூசி.திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு தகவல்.

திருச்சி மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற 8 ஆவது மெகா முகாமில் 72,601 பேருக்கு தடுப்பூசி. மாவட்ட ஆட்சியர் தகவல். திருச்சி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 8 ஆவது சிறப்பு தடுப்பூசி முகாமில், 72,601 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக…
Read More...

நடிகர் விஜய் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு பின் நேரடி அரசியலில் இறங்குகிறார் ?

சமீபத்தில் 9 மாவட்டங்களில் நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தினர் சத்தமே இல்லாமல் பல்வேறு இடங்களில் வெற்றியை தட்டி சென்றனர். குறிப்பாக வார்டு உறுப்பினர் முதல் உள்ளாட்சி தலைவர் வரை போட்டியிட்டு அதில் விஜய் மக்கள்…
Read More...

அய்யாக்கண்ணு போராட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைக்காவிட்டால் பாஜக சார்பில் தொடர் போராட்டம்.மாவட்டத்…

அய்யாக்கண்ணுவை கைது செய்யக்கோரி பா.ஜ.க.திருச்சி மாநகர் மாவட்ட தலைவர் ராஜசேகரன் தலைமையில் முற்றுகை போராட்டம். திருச்சியில் பரபரப்பு. தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு, மற்றும் விவசாயிகள் மத்திய அரசு…
Read More...

பட்டை போட்டுக்கொண்டு 35 நாள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட உண்ணாவிரத விவசாய சங்கத் தலைவர்…

3 வேளாண் சட்டங்களை ரத்து செய்ய கோரியும், விவசாய விளைபொருட்களுக்கு 2 மடங்கு லாபகரமான விலை தரக் கோரியும், அதுவரை விவசாயிகள் தேசிய மயமான வங்கிகளில் வாங்கிய கடன்களை தள்ளுபடி செய்ய கோரியும், உத்திர பிரதேசத்தில் அமைதியாக ஊர்வலம் சென்ற விவசாயிகளை…
Read More...