Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்செந்தூரில் 2வது வருடமாக பக்தர்கள் இன்றி நடைபெற்ற சூரசம்ஹாரம்.

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கந்த சஷ்டி விழா சூரசம்ஹார நிகழ்வு இன்று மாலை கோலாகலமாக நடைபெற்றது. கொரோனா பரவல் காரணமாக பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படாததால் திருச்செந்தூர் கடற்கரையில் தொடர்ந்து 2-வது ஆண்டாக…
Read More...

மா மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட தொழிலாளி உள்ளிட்ட இன்றைய திருச்சி கிரைம் செய்திகள்.

1. திருச்சி கல்லுக்குழி யில் வீட்டை விட்டு வெளியே சென்ற முதியவர் மாயம். திருச்சி கல்லுக்குழி ராமகிருஷ்ணா நகரை சேர்ந்தவர் சுப்பையா. (வயது 61) .இவர் வீட்டில் இருந்து வந்தார். சம்பவத்தன்று வீட்டை விட்டு வெளியே சென்ற சுப்பையா வீடு…
Read More...

திருச்சி ரயில்வே மேம்பால பணி தொடக்கம்.தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றியதில் மகிழ்ச்சி.திருநாவுக்கரசர்…

திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திருச்சி ஜங்ஷன் அருகில் உள்ள ரெயில்வே மேம்பாலம் கடந்த எட்டு - ஒன்பது ஆண்டுகளாக பணி நிறைவு பெறாமல் இருந்தது. இப்பணி நிறைவு பெற இந்திய பாதுகாப்புத்…
Read More...

திருச்சியில் நீரில் மூழ்கி உள்ள 800 ஏக்கர் நெல், வாழைக்கு அரசு உரிய நஷ்ட ஈடு வழங்க விவசாயி அயிலை…

திருச்சி மாவட்டத்தில் தொடர் கனமழை பெய்து வருகிறது. இதில் திருவெறும்பூர் வட்டாரத்தில் 500 ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி உள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். இதேபோல் அந்தநல்லூர் ஒன்றிய பகுதிக்கு உட்பட்ட கிராமங்களில் 300க்கும்…
Read More...

இன்று அய்யாகண்ணு தலைமையில் மோடிக்கு எருமமாடு முலம் மனு அனுப்பும் போராட்டம்.நாளை பால்டாயில் அருந்தும்…

விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் திருச்சியில் விவசாயிகள் எருமை மாடுக்கு மனு கொடுத்தல் நூதன உண்ணாவிரதம் போராட்டம் (09.11.2021 இன்று 29ம் நாள்) மூன்று வேளாண் சட்டங்களை வாபஸ் பெற வேண்டும், விவசாய விளைப்பொருட்களுக்கு இரண்டு மடங்கு…
Read More...

திருச்சியில் நடைபெற இருந்த மாவட்ட அளவிலான தடகள போட்டிகள் ரத்து.மாவட்ட தடகள சங்க செயலாளர் ராஜூ…

திருச்சியில் நடைபெறவிருந்த இளையோர் தடகளப் போட்டிகள் ரத்து. திருச்சியில் நவம்பர் 10, 11 தேதிகளில் நடைபெறவிருந்த மாவட்ட அளவிலான இளையோருக்கான தடகளப் போட்டிகள், தொடர் மழை காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளன. இதுகுறித்து மாவட்ட தடகளச் சங்க செயலாளர்…
Read More...

கே.என்.நேருவின் பிறந்த நாளை முன்னிட்டு டாக்டர். சுப்பையா பாண்டியன் தலைமையில் இலவச மருத்துவ முகாம்.

நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே. என் நேரு பிறந்த நாளை முன்னிட்டு இன்று கார்த்திக் வைத்தியசாலையில் டாக்டர் சுப்பையா பாண்டியன் தலைமையில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர்,சளி, இருமல் மருந்து, உணவு பொட்டலம், இலவச சேலை ஆகியவை வழங்கப்பட்டது.…
Read More...

டி20 இந்திய அணிக்கு பும்ராவை கேப்டனாக தேர்வு செய்ய வேண்டும். முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் நெஹ்ரா.

டி20 உலகக் கோப்பைக்கு முன்னதாக இந்திய டி20 அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக விராட் கோலி அறிவித்திருந்தார். அப்போதிருந்தே, நிபுணர்கள் மற்றும் ரசிகர்கள் கேப்டனாக யார் பொறுப்பேற்க வேண்டும் என்று விவாதித்து வருகின்றனர். துணை…
Read More...

ஆஸ்திரேலியாவின் பிக்பாஷ் டி20 தொடர்.ஜொலிக்கும் இந்திய வீராங்கனைகள்.

ஆஸ்திரேலியாவின் மிக பிரபலமான டி20 தொடர் பிக்பாஷ் லீக். இந்த ஆண்டுக்கான பெண்கள் பிக்பாஷ் லீக் கடந்த மாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் மெல்போர்ன் ரெனேகட்ஸ், மெல்போர்ன் ஸ்டார்ஸ் ,பிரிஸ்மென் ஹீட்,கோபர்ட் ஹூரிகேன்ஸ், பெர்த் ஸ்கார்சேர்ஸ்…
Read More...

திருச்செந்தூரில் இன்று பக்தர்கள் இன்றி சூரசம்ஹாரம்

முருகபெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கடந்த 4-ந் தேதி கந்தசஷ்டி திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. 6-ம் திருநாளான இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு,…
Read More...