Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளது. இது சென்னைக்கு அருகே இன்று மாலை கரையை கடக்கும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ள நிலையில், சென்னையில் நேற்று மாலை 3 மணிக்கு தொடங்கிய மழை இரவு…
Read More...

இறுதிப் போட்டியில் நியூசிலாந்துடன் விளையாடுவது யார்? டி20 உலக கோப்பை அரையிறுதியில் பாகிஸ்தான்…

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டின் 2-வது அரைஇறுதியில் குரூப்-2-ல் முதலிடம் பிடித்த முன்னாள் சாம்பியனான பாகிஸ்தான் அணி, குரூப்-1-ல் 2-வது இடம் பெற்ற ஆஸ்திரேலியாவுடன் துபாயில் இன்று மோதுகிறது. நடப்பு உலக கோப்பை தொடரில் தோல்வியே சந்திக்காத ஒரே…
Read More...

என் கண்முன்னால் வளர்ந்த குழந்தை புனித்.ரஜினிகாந்த் டுவீட்.

கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் சில தினங்களுக்கு முன்பு உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தபோது மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார். அவரது மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் இந்தியத் திரையுலக பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்தனர்.…
Read More...

வளர்ப்பு நாய்க்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இங்கிலாந்தில் வளர்ப்பு நாய்க்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக இங்கிலாந்தின் தலைமை கால்நடை அதிகாரி தெரிவித்துள்ளார். கடந்த 3-ந் தேதி வெய்பிரிட்ஜில் உள்ள விலங்குகள் மற்றும் தாவர சுகாதார குழுவின் ஆய்வகத்தில் மேற்கொள்ளப்பட்ட…
Read More...

31வது நாளில் அய்யாக்கண்ணு தலைமையிலான விவசாயிகள் மண்டியிட்டு மன்றாடும் உண்ணாவிரத போராட்டத்தில்…

திருச்சியில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் 46 நாட்கள் உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்து 31-ம் நாளில் மத்திய அரசு விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்காமல், விவசாய விளைபொருட்களுக்கு…
Read More...

4 நாட்கள் டாஸ்மாக் கடைகளை மூட மாவட்ட ஆட்சித்தலைவர் அதிரடி உத்தரவு.

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவில் உலகப் பிரசித்தி பெற்ற விழாவாக கருதப்படும் திருக்கார்த்திகை தீபத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்நிலையில் திருவண்ணாமலை திருக்கார்த்திகை தீப திருவிழாவையொட்டி, திருவண்ணாமலை நகர், கிரிவல பாதையை…
Read More...

திருச்செந்தூர் சுப்பிரமணிய சாமி கோயிலுக்கு இன்று முதல் பக்தர்கள் அனுமதி.

அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா கடந்த 4-ந்தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் 6-ம் திருநாளான நேற்று முன்தினம் மாலையில் நடந்தது. 7-ம்…
Read More...

ஹிந்து தர்ம பாதுகாப்பு பேரவை கொடி மற்றும் மாநில நிர்வாகிகள் அறிமுக விழா திருச்சியில் நடைபெற்றது.

ஹிந்து தர்ம பாதுகாப்பு பேரவை கொடி மற்றும் மாநில நிர்வாகிகள் அறிமுக விழா. ஹிந்து தர்ம பாதுகாப்பு பேரவையின் கொடி மற்றும் மாநில நிர்வாகிகள் அறிமுக விழா திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் அரங்கில் நடைபெற்றது. ஹிந்து தர்ம…
Read More...

ஸ்ரீரங்கம் கோயில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு முகூர்த்தக்கால் நடும் நிகழ்வு.

ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில் : வைகுந்த ஏகாதேசி முன்னிட்டு முகூர்த்தகால் நடும் வைபவம் இன்று காலை 11.00 - 11.45 மணிக்கு கோயில் இணை ஆணையர் செ. மாரிமுத்து முன்னிலையில் நடைபெற்றது. இவ் வைபவத்தில் கோயில் தக்கார்ரும் திருச்சி…
Read More...

30 வது நாளான இன்று அய்யாக்கண்ணு தலைமையிலான விவசாயிகள் கை கால்களை கட்டி உண்ணாவிரத போராட்டத்தில்…

விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் திருச்சியில் விவசாயிகள் கயிற்றினால் கை, கால்களை கட்டி நூதன உண்ணாவிரதம் போராட்டம் (10.11.2021 இன்று 30ம் நாள்) மூன்று வேளாண் சட்டங்களை வாபஸ் பெற வேண்டும், விவசாய விளைப்பொருட்களுக்கு இரண்டு…
Read More...