Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

லால்குடியில் திருச்சி அதிமுக தெற்கு மாவட்டம் சார்பில் நீர் மோர் பந்தலை மாவட்ட செயலாளர் குமார்…

லால்குடி நகர கழகம் சார்பில் தண்ணீர் பந்தல் மாவட்ட செயலாளர் குமார் தொடங்கி வைத்தார் . அஇஅதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் ஆணைக்கிணங்க கோடை காலத்தில் மக்களின் தாகம் தீர்க்க, லால்குடி நகரம் சார்பில்…
Read More...

இதுவரை நடைபெற்ற தேர்தல்களில் தோல்வியை காணாத தலைவர் நம் முதல்வர் தான். பொன்மலை பகுதி செயலாளர்…

திருச்சியில் திமுக தலைவரும் தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின் அவர்களின் 72 ஆவது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் கிழக்கு மாநகர பொன்மலை பகுதி திமுக சார்பில் மாஜி ராணுவ காலனி மெயின் ரோட்டில் நடைபெற்றது. மிகப் பிரமாண்டமாக…
Read More...

கே.என்.ராமஜெயம் கொலை வழக்கில் பிரபல ரவுடிகள் சாமி ரவி , மோகன்ராம் ஆகியோரை போலி என்கவுண்டர் செய்ய…

திருச்சி நீதிமன்றத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் நேரில் ஆஜரானார் .மீண்டும் வரும் 29 ஆம் தேதி டி.ஐ.ஜி வருண்குமார் மற்றும் நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜராக நீதிபதி விஜயா உத்தரவிட்டுள்ளார் .…
Read More...

திருச்சி மாநகராட்சி பகுதியில் வரும் வியாழக்கிழமை குடிநீர் வினியோகம் ரத்து .உங்கள் பகுதி உள்ளதா…

திருச்சி மாநகராட்சி பகுதியில் வரும் வியாழக்கிழமை (10.04.2025 ம் தேதி) அன்று ஒருநாள் குடிநீர் விநியோகம் இருக்காது என திருச்சி மாநகராட்சி சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது . திருச்சிராப்பள்ளி…
Read More...

ஆளுநருக்கு எதிராக சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் அளித்துள்ள தீர்ப்பை வரவேற்று திருச்சி திமுக தெற்கு…

தமிழக ஆளுநருக்கு எதிராக சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் அளித்துள்ள வரலாற்றுச் சிறப்புள்ள தீர்ப்பை பெற்றுள்ள முதல்வருக்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாகவும் மகிழ்ச்சியோடு வரவேற்கும் விதமாகவும் திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் வசந்தபவன் அருகில்…
Read More...

கணவன் குழந்தை மீது அதிகம் பாசம் காட்டியதால் பெற்ற 5 மாத குழந்தையை கொன்ற கொடூர தாய் .

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கண்ணங்குடி பகுதியில் மணிகண்டன் (வயது 31) லாவண்யா (வயது 20) தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு ஆதிரன் என்ற 5 மாத ஆண் குழந்தை இருந்துள்ளது. இந்த குழந்தை பிறந்த நாளிலிருந்து அடிக்கடி கணவன்…
Read More...

திருச்சி ஓலையூரில் நின்ற சரக்கு லாரியில் மோதியதில் சம்பவ இடத்திலேயே ஆட்டோ டிரைவர். பலி .

திருச்சி அருகே ஓலையூரில் நேற்று திங்கள்கிழமை மாலை சரக்கு லாரி மீது ஆட்டோ மோதிய விபத்தில் பலத்த காயமடைந்த ஆட்டோ ஓட்டுநா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். திருச்சி தென்னூா் ஒத்தமினாா் பள்ளிவாசல் தெருவைச் சோ்ந்தவா் ப. அம்ருதீன்…
Read More...

பண விவகாரத்தில் காவல் நிலையத்திலேயே அடித்துக்கொண்ட எஸ் ஐ மற்றும் எட்டு .

சேலம் அருகே ஆட்டையாம்பட்டி போலீஸ் ஸ்டேசனில் பணியாற்றி வரும் எஸ்.ஐ. ஒருவரிடம், ஏட்டு ஒருவர் இன்ஸ்பெக்டர் கூறியதாக சொல்லி ரூ.5 ஆயிரத்தை வாங்கிச் சென்றார். பின்னர் ரூ.4 ஆயிரத்தை ஏட்டு உதவி ஆய்வாளரிடம் திரும்ப கொடுத்துள்ளார். மீதமுள்ள ரூ.1000…
Read More...

இல்லாத இடத்திற்கு பட்டா வழங்கிய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின். பட்டாவை திருப்பி கொடுத்த…

'பட்டா கொடுத்தாங்க இடத்தை காட்டமாட்றாங்க... பல முறை மனு கொடுத்தும் பலனில்லை.. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடுத்த பட்டாவ நீங்களே வச்சுகங்க,' என கூறி வீட்டுமனை பட்டாவை மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைத்தார் மாற்றுத்திறனாளி. அசிங்கப்பட்டு..…
Read More...

திருச்சி உறையூரில் மனைவியுடன் தகராறில் பெயிண்டர் தற்கொலை

திருச்சி உறையூரில் மனைவியுடன் தகராறு; வாலிபர் தற்கொலை போலீசார் விசாரணை திருச்சி உறையூர் கல்நாயக்கன் தெருவை சேர்ந்தவர் புகழேந்தி (வயது 26) இவர் பெயிண்டிங் வேலை செய்து வந்தார். இவருக்கு குடிப்பழக்கம் உள்ளது.…
Read More...