Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி: செல்போனில் பிரீ பையர் விளையாடியதை தாய் கண்டித்ததால் பிளஸ் 2 மாணவன் தற்கொலை .

லால்குடி அருகே செல்போனில் பிரீ பையர் போன்ற விளையாட்டுகளை விளையாடியதை தாய் கண்டித்ததால் பிளஸ் 2 மாணவன் தற்கொலை . திருச்சி லால்குடி அருகே உள்ள கே,கே. நல்லூர் மேற்கு தெரு பகுதியைச் சேர்ந்தவர் செல்ல பாண்டியன் இவரது மகன்…
Read More...

திருச்சி 45 வது வார்டில் சிதிலமடைந்த மின்கம்பம்.உயிர்ப்பலி ஏற்படும் முன் மாற்றப்படுமா.?

திருச்சி மாநகராட்சிக்கு உள்பட்ட 45 வார்டு பகுதியில் உள்ள காந்திநகரில் ஒரு மின்கம்பம் (எண்:W-31/ 8-70) மிகவும் மோசமான நிலையில் சிமெண்ட் பூச்சு பெயர்ந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரியும் படி மிகவும் மோசமான நிலையில் உள்ளது. மின்கம்பம்…
Read More...

திருமணமான 2 மாதத்தில் தங்கையை கைவிட்டதால் மைத்துனரை அரிவாளால் வெட்டிய வாலிபர்

ஜீயபுரம் அருகே திருமணமான 2 மாதத்தில் தங்கையை கைவிட்டதால் மைத்துனரை அரிவாளால் வெட்டிய வாலிபர் . திருச்சி ஜீயபுரம் அருகே உள்ள கொடியாலம் காந்திநகர் மேற்கு தெரு பகுதியை சேர்ந்தவர் அபிஷேக் (வயது 20). இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த…
Read More...

நேருவை எதிர்த்துப் போட்டியிட்ட திருச்சி அ.தி.மு.க. நிர்வாகி நீதிமன்றத்தில் இன்று ஆஜர்.

நேருவை எதிர்த்துப் போட்டியிட்ட திருச்சி அ.தி.மு.க. நிர்வாகி கருமண்டபம் பத்மநாதன்  நீதிமன்றத்தில் இன்று ஆஜர். வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு. கடந்த 2021ம் ஆண்டு சட் டமன்ற தேர்தலின் போது திருச்சி மேற்கு தொகுதியில் தி.மு.க. வேட்பாளராக…
Read More...

திருச்சி மேற்கு தொகுதியில் அமைச்சர் நேருவின் வெற்றிக்கு ஆப்பு வைக்கும் திமுக பகுதி செயலாளர் போட்டோ…

திருச்சி 29 ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் கமால் முஸ்தபா .இவர் திமுக தென்னூர் பகுதி செயலாளராகவும் பதவி வகித்து வருகிறார். பல ஆண்டுகளாக கட்சிப் பணியாற்றி வரும் பகுதி செயலாளர்களுக்கு இல்லாமல் இவருக்கு தமிழகத்தின் சிறந்த பகுதி…
Read More...

திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நாளை ஒருநாள் குடிநீர் விநியோகம் ரத்து.

மாதாந்திர மின் பராமரிப்பு பணியின் காரணமாக திருச்சி மாநகரில் நாளை 21-ந்தேதி குடிநீர் வினியோகம் ரத்து. மாநகராட்சி ஆணையர் அறிவிப்பு. திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட கொள்ளிடம் ஆளவந்தான் படித்துறை மற்றும் பொது தரை மட்ட நீர் தேக்க தொட்டி…
Read More...

இன்று திருச்சி மாநகரின் முக்கிய பகுதிகளில் நிறுத்தம் செய்யப்பட உள்ள பகுதிகள் விபரம்…

பராமரிப்பு பணியின் காரணமாக இன்று திருச்சி மாநகர பகுதிகளில் மின்தடை: திருச்சி எடமலைப்பட்டி புதூர் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட உயர் அழுத்த மின் பாதையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் இன்று ( 20-ந் தேதி)…
Read More...

500 சவரன தங்கம், ரூ.2 கோடிக்கும் மேலான உண்டியல் பணத்தை ஆட்டையை போடும் நபர்களுக்கு துணை போகும் இந்து…

சுமார் 500 சவரன் ஆபரண தங்கம், 2 கோடி ரூபாய்க்கும் மேலான உண்டியல் காணிக்கை மற்றும் கோவில் திருப்பணி நன்கொடை தொகை எங்கே? முறைகேடு செய்த பூசாரிகள் மீதும், அதற்கு துணை போன அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்ககோரி மால்வாய்…
Read More...

இந்திய ரோட்டேரியன் முருகானந்தம் ரோட்டரி இன்டர்நேஷனல் இயக்கத்தின் துணைத் தலைவராக நியமி னம்.71…

இந்திய ரோட்டேரியன் முருகானந்தம் ரோட்டரி இன்டர்நேஷனல் இயக்கத்தின் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். திருச்சியைத் தலைமையிடமாகக் கொண்ட , எக்செல் குழுமத்தின் தலைவர்,தொழிலதிபர்,முருகானந்தம் எம்., 2026–27 ஆண்டிற்கான ரோட்டரி…
Read More...

திருச்சியில் 24 மணி நேரமும் இயங்கும் சந்துக்கடை மது கூடம்.தட்டிக் கேட்கும் போலீசையே தாக்கும் திமுக…

திருச்சி சோமரசம்பேட்டை காவல் நிலையஎல்லைக்கு உட்பட்ட கோனார் சத்திரம் பகுதியில் உள்ள ஒரு கோழிக்கறி கடையின் பின் 24 மணி நேரமும் சந்து கடையில் மதுபானம் கள்ள சந்தையில் அமோகமாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த சந்து கடை மதுபான…
Read More...