Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் இன்று உண்ணாவிரதம். அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி…

திருச்சியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் இன்று உண்ணாவிரதப் போராட்டம் . அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேச்சுவார்த்தை. விவசாய சங்கத் தலைவர் பி.ஆர் பாண்டியன் கைதுசெய்யப்பட்டதை கண்டித்தும், அவரை…
Read More...

உதயநிதி ஸ்டாலினின் 48வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தெற்கு மாவட்டம் சார்பில் அமைச்சர் மகேஷ்…

ஒற்றுமையை விரும்பும் தமிழ் மக்கள் : பிளவுவாதம் பேசுபவர்களை வீழ்த்தி திமுக கூட்டணியை வெற்றி பெற செய்வார்கள் திமுக ரத்ததான முகாமை தொடங்கி வைத்து சி.பி.ஐ மாநில செயலாளர் வீரபாண்டியன் பேச்சு தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி…
Read More...

2011 ல் ரூ.2 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய உதவி பொறியாளருக்கு 3 ஆண்டு சிறை .

லஞ்சம் பெற்ற வழக்கில் மின்வாரிய உதவிப் பொறியாளருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து கரூா் நீதிமன்றம் நேற்று திங்கள்கிழமை உத்தரவிட்டது. திருச்சி, புத்தூா் விஎன்பி தெருவைச் சோ்ந்தவா் சுந்தர்ராஜு.…
Read More...

திருச்சி மாவட்டத்தில் 4 ஊராட்சிகளை பிரித்து 8 ஊராட்சிகளாக மாற்ற மறுப்பு இருந்தால் தெரிவிக்கலாம் .

திருச்சி மாவட்டத்தில் 4 ஊராட்சிகளைப் பிரித்து 8 ஊராட்சிகளாக மாற்றுவதற்கு பொதுமக்கள் கருத்துகளைப் பெற 4 வாரம் அவகாசம் அளிக்கப்படுவதாக ஆட்சியா் வே.சரவணன் தெரிவித்துள்ளாா். இதுதொடா்பாக, திங்கள்கிழமை அவா் வெளியிட்டுள்ள…
Read More...

திருச்சி: தியாகி அருணாச்சலத்தின் 116 -வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது சிலைக்கு அமைச்சர்கள்…

தியாகி அருணாச்சலத்தின் 116 -வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது : திருஉருவ சிலைக்கு அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை. திருச்சி மாவட்ட காங்கிரஸ் சார்பிலும் மாலை அணிவிப்பு. தியாகி டி.எஸ்.அருணாச்சலம் 116 -வது பிறந்தநாள் விழாவை…
Read More...

மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு 2 பெண்கள் உள்பட 3 பேர் கைது. திருச்சியில் பரபரப்பு…

மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு 2 பெண்கள் உள்பட மூன்று பேர் கைது. திருச்சியில் பரபரப்பு சம்பவம். திருச்சி ஸ்ரீரங்கம் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் அதே பகுதியில் உள்ள சுபலட்சுமி ( வயது 69 ) என்ற மூதாட்டி…
Read More...

திருச்சி வட்டார கல்வி அலுவலகத்தில் ஆசிரியையிடம் ரூ.1500 லஞ்சம் வாங்கிய பெண் வட்டார கல்வி அலுவலர்…

திருச்சி, வட்டார கல்வி அலுவலர் அலுவலகத்தில் (திருச்சி நகரம்) பணிபுரியும் வட்டார கல்வி அலுவலர் கையூட்டு(லஞ்சம்) பெற்றமைக்காக திருச்சி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவால் கைது செய்யப்பட்டுள்ளார் . திருச்சி நகர வட்டார கல்வி…
Read More...

மணப்பாறை அரசு மற்றும் கலை கல்லூரியில் தெரு நாய் மேலாண்மை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி

மணப்பாறை அரசு மற்றும் கலை கல்லூரியில் தெரு நாய் மேலாண்மை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி மணப்பாறை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இன்று திங்கள்கிழமை (15.12.2025 ) தெருநாய் மேலாண்மை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி…
Read More...

ஸ்ரீரங்கம் ரயில் நிலையம் அருகே ரயிலில் அடிபட்டு அடையாளம் தெரியாத ஒருவர் சாவு. தெரிந்தவர்கள்…

ஸ்ரீரங்கம் ரயில் நிலையம் அருகே ரயிலில் அடிபட்டு அடையாளம் தெரியாத ஒருவர் சாவு. தெரிந்தவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய எண் :.... இன்று காலை 7 மணிக்கு முன்னதாக ஸ்ரீரங்கம் ரெயில் நிலையம் அருகே சுமார் 45 வயது மதிக்கத்தக்க ஆண் நபர்…
Read More...

திருச்சியில் இன்று பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மருந்து மற்றும் விற்பனை பிரதிநிதிகள்…

திருச்சியில் இன்று பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மருந்து மற்றும் விற்பனை பிரதிநிதிகள் சங்க மாவட்டக்குழு சார்பில் ஆர்ப்பாட்டம். இந்த ஆர்ப்பாட்டத்தில் 29 தொழிலாளர் நலச் சட்டங்களை 4 தொகுப்பு சட்டங்களாக அமல்படுத்தியதை திரும்ப பெற…
Read More...