Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி எஸ் ஆர் எம் யூ துணை பொதுச் செயலாளர் எஸ் வீரசேகரன்…

திருச்சி பொன்மலை ஆர்மரி கேட்டு முன்பு எஸ் ஆர் எம் யூ தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம். பொதுச் செயலாளர் எஸ். வீரசேகரன் தலைமையில் நடைபெற்றது. எஸ் ஆர் எம் யு தொழிற்சங்கம் சார்பில் எட்டாவது சம்பள கமிஷன் பணிகளை விரைவு படுத்த வேண்டும்
Read More...

திமுக எம்எல்ஏ பழனியாண்டியால் தாக்கப்பட்ட நிருபர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய திருச்சி அமமுக…

அராஜக திமுக. கொலைவெறி தாக்குதலுக்கு உள்ளான பத்திரிகையாளர்கள் . திமுக சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி அவர்களின் அராஜக போக்கினால், கிருஷ்ணராயபுரத்தில் முறைகேடாக இயங்கி வரும் கல் குவாரி குறித்து செய்தி…
Read More...

விசிக தலைவர் திருமாவளவன் எந்தவொரு நிபந்தனையும் இன்றி மன்னிப்பு கேட்க வேண்டும்.அகில பாரத பார்க்கவ குல…

கல்வி வேலைவாய்ப்பில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்க வேண்டும். அகில பாரத பார்க்கவகுல சங்க கூட்டமைப்பு கூட்டத்தில் தீர்மானம், அகில பாரத பார்க்கவகுல சங்க நிறுவனத் தலைவர் திருமலை. ரவி…
Read More...

திருச்சியில் திமுகவின் 12வது மாநில மாநாட்டிற்கு கால் கோல் விழா.அமைச்சர்கள் கே.என். நேரு மகேஷ்…

பிரம்மாண்ட மேடை, பந்தல் அமைக்கும் பணிகள் தொடங்கியது: திருச்சியில் திமுக மாநில மாநாட்டிற்கு கால் கோல் விழா அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி பங்கேற்பு. திருச்சி என்றாலே அரசியல்…
Read More...

போலீஸ் பூத் அமைக்கப்பட்டதற்கு திருச்சி காந்தி மார்க்கெட் அனைத்து வியாபாரிகள் கூட்டமைப்பு சார்பாக…

அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு நன்றி : காந்தி மார்க்கெட் வியாபாரிகளின் கோரிக்கையை ஏற்று போலீஸ் பூத் அமைக்கப்பட்டது. அனைத்து வியாபாரிகள் கூட்டமைப்பு சார்பில் காவல்துறைக்கு பாராட்டு. தமிழகத்தின் இதயம் போன்ற திருச்சியின் மையப்…
Read More...

ரூ.360 கோடி செலவில் பல்வேறு புதிய மருத்துவ கட்டிடங்களை முதல்வர் திறந்து வைக்கிறார்.திருச்சியில்…

தமிழகம் முழுவதும்  பிப் 6ந் தேதி  ரூ.360 கோடி செலவில்  பல்வேறு புதிய மருத்துவ கட்டிடங்களை முதலமைச்சர் திறந்து வைக்கிறார் திருச்சியில் அமைச்சர் மா. சுப்பிரமணியன் தகவல். திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட பொன்மலைப்பட்டி திரு இருதய…
Read More...

பத்திரிகையாளர்களை தாக்கிய திமுக எம் எல் ஏ பழனியாண்டி தனது சமுதாயத்தை சேர்ந்தவர் என்பதால் ஆறுதலும்,…

கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் பகுதியில் அரசு அனுமதியை மீறி அதிக அளவில் கனிமவள கொள்ளை நடைபெறுவதாக புகார் எழுந்தது. கடந்த 2022ஆம் ஆண்டு குவாரிக்கு ரூ.23.55 கோடி அபராதம் விதித்த போதும் இந்த கல்குவாரி தொடர்ந்து செயல்பட்டு வருவதாக…
Read More...

திருச்சி அதிமுக மாவட்ட செயலாளர் குமார் முன்னிலையில் 100 க்கும் மேற்பட்ட ஓபிஎஸ் அணியினர் அதிமுகவில்…

இன்று திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதி உட்பட்ட ஓ.பி.எஸ் அணியை சேர்ந்த நிர்வாகிகள் திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் ப.குமார் முன்னிலையில் திருவெறும்பூர் தெற்கு ஒன்றிய செயலாளர் இராவணன் திருவெறும்பூர் வடக்கு ஒன்றிய செயலாளர்…
Read More...

விடியா ஆட்சி உங்கள் வீட்டு Bill-லே சாட்சி. திருச்சி மாநகர அதிமுக சார்பில் முதல் கட்டமாக தீவிர…

விடியா ஆட்சி உங்கள் வீட்டு Bill-லே சாட்சி திருச்சி மாநகர் மாவட்ட கழகம் சார்பில் முதல் கட்டமாக தீவிர பிரச்சாரப் பணி துவக்கம். அஇஅதிமுக பொதுச்செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர், எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் ஆணைக்கிணங்க,…
Read More...

9ம் வகுப்பு மாணவியை 7 மாத கர்பமாக்கிய தாயின் 45 வயது கள்ள காதலன்.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே, தாயின் தவறான உறவால் 14 வயது பள்ளி மாணவி ஏழு மாதக் கர்ப்பமான அதிர்ச்சிச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இச்சம்பவம் தொடர்பாகப் போக்சோ சட்டத்தின் கீழ் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.…
Read More...