Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

இரயில்வே நிர்வாகமும், தபால் துறையும் நடவடிக்கை எடுக்குமா?

நூற்றாண்டுகள் கண்ட திருச்சி பொன்மலை பணிமனையில் ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட வெளிமாநிலத் தொழிலாளர்கள் உட்பட சுமார் 5000 தொழிலாளர்கள் வேலை செய்து வருகிறார்கள். அத்தொழிலாளர்கள் மற்றும் அப்பகுதி பொதுமக்களின் பயன்பாட்டிற்காக அதன்…
Read More...

பூச்சிக்கொல்லி மருந்துகளின் நச்சுத்தன்மை குறித்து விவசாயிகளுக்கு விளக்கிய தந்தை ரோவர் வேளாண்மை…

தந்தை ரோவர் வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி நிறுவனத்தின் இறுதியாண்டு மாணவிகள், ஊரக வேளாண்பணி அனுபவத் திட்டத்தின் கீழ் ஆலத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் விவசாயிகளுக்கு பூச்சிக்கொல்லி மருந்துகளின் நச்சுத்தன்மை வகைப்பாட்டு…
Read More...

திருச்சியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி எஸ் ஆர் எம் யூ துணை பொதுச் செயலாளர் எஸ் வீரசேகரன்…

திருச்சி பொன்மலை ஆர்மரி கேட்டு முன்பு எஸ் ஆர் எம் யூ தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம். பொதுச் செயலாளர் எஸ். வீரசேகரன் தலைமையில் நடைபெற்றது. எஸ் ஆர் எம் யு தொழிற்சங்கம் சார்பில் எட்டாவது சம்பள கமிஷன் பணிகளை விரைவு படுத்த வேண்டும்
Read More...

திமுக எம்எல்ஏ பழனியாண்டியால் தாக்கப்பட்ட நிருபர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய திருச்சி அமமுக…

அராஜக திமுக. கொலைவெறி தாக்குதலுக்கு உள்ளான பத்திரிகையாளர்கள் . திமுக சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி அவர்களின் அராஜக போக்கினால், கிருஷ்ணராயபுரத்தில் முறைகேடாக இயங்கி வரும் கல் குவாரி குறித்து செய்தி…
Read More...

விசிக தலைவர் திருமாவளவன் எந்தவொரு நிபந்தனையும் இன்றி மன்னிப்பு கேட்க வேண்டும்.அகில பாரத பார்க்கவ குல…

கல்வி வேலைவாய்ப்பில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்க வேண்டும். அகில பாரத பார்க்கவகுல சங்க கூட்டமைப்பு கூட்டத்தில் தீர்மானம், அகில பாரத பார்க்கவகுல சங்க நிறுவனத் தலைவர் திருமலை. ரவி…
Read More...

திருச்சியில் திமுகவின் 12வது மாநில மாநாட்டிற்கு கால் கோல் விழா.அமைச்சர்கள் கே.என். நேரு மகேஷ்…

பிரம்மாண்ட மேடை, பந்தல் அமைக்கும் பணிகள் தொடங்கியது: திருச்சியில் திமுக மாநில மாநாட்டிற்கு கால் கோல் விழா அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி பங்கேற்பு. திருச்சி என்றாலே அரசியல்…
Read More...

போலீஸ் பூத் அமைக்கப்பட்டதற்கு திருச்சி காந்தி மார்க்கெட் அனைத்து வியாபாரிகள் கூட்டமைப்பு சார்பாக…

அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு நன்றி : காந்தி மார்க்கெட் வியாபாரிகளின் கோரிக்கையை ஏற்று போலீஸ் பூத் அமைக்கப்பட்டது. அனைத்து வியாபாரிகள் கூட்டமைப்பு சார்பில் காவல்துறைக்கு பாராட்டு. தமிழகத்தின் இதயம் போன்ற திருச்சியின் மையப்…
Read More...

ரூ.360 கோடி செலவில் பல்வேறு புதிய மருத்துவ கட்டிடங்களை முதல்வர் திறந்து வைக்கிறார்.திருச்சியில்…

தமிழகம் முழுவதும்  பிப் 6ந் தேதி  ரூ.360 கோடி செலவில்  பல்வேறு புதிய மருத்துவ கட்டிடங்களை முதலமைச்சர் திறந்து வைக்கிறார் திருச்சியில் அமைச்சர் மா. சுப்பிரமணியன் தகவல். திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட பொன்மலைப்பட்டி திரு இருதய…
Read More...

பத்திரிகையாளர்களை தாக்கிய திமுக எம் எல் ஏ பழனியாண்டி தனது சமுதாயத்தை சேர்ந்தவர் என்பதால் ஆறுதலும்,…

கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் பகுதியில் அரசு அனுமதியை மீறி அதிக அளவில் கனிமவள கொள்ளை நடைபெறுவதாக புகார் எழுந்தது. கடந்த 2022ஆம் ஆண்டு குவாரிக்கு ரூ.23.55 கோடி அபராதம் விதித்த போதும் இந்த கல்குவாரி தொடர்ந்து செயல்பட்டு வருவதாக…
Read More...

திருச்சி அதிமுக மாவட்ட செயலாளர் குமார் முன்னிலையில் 100 க்கும் மேற்பட்ட ஓபிஎஸ் அணியினர் அதிமுகவில்…

இன்று திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதி உட்பட்ட ஓ.பி.எஸ் அணியை சேர்ந்த நிர்வாகிகள் திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் ப.குமார் முன்னிலையில் திருவெறும்பூர் தெற்கு ஒன்றிய செயலாளர் இராவணன் திருவெறும்பூர் வடக்கு ஒன்றிய செயலாளர்…
Read More...