Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி காவேரி ஆற்றில் முதலைகள் நடமாட்டம். இறைச்சி கழிவுகளை ஆற்றில் கொட்டாதீர்கள் வனத்துறையினர்…

திருச்சி காவிரியாற்றில் முதலைகள் நடமாட்டம். வனத்துறையினர் கண்காணிப்பு. திருச்சி காவிரி ஆற்றில் மக்கள் புழக்கம் அதிமுள்ள பகுதியில் இரு முதலைகள் நடமாட்டம் இருப்பதாகவும் அவற்றை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும் எனவும்…
Read More...

தமிழகத்தில் சுமார் 30% மரணங்கள் மது பழக்கத்தால் வருகிறது. திருச்சியில் நடைபெற்ற எஸ்டிபிஐ மாநில…

எஸ்டிபிஐ கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் திருச்சியில் இன்று நடைபெற்றது. எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர்கள் இலியாஸ் தும்பே, அப்துல்…
Read More...

நள்ளிரவில் குற்ற சம்பவங்கள் அதிகரிப்பு. திருச்சியில் இரவு காவல் பணியில் இருந்த போலீஸ்…

நள்ளிரவில் குற்ற சம்பவங்கள் அதிகரிப்பு. திருச்சியில் இரவு காவல் பணியில் இருந்த போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் உள்பட 88 பேருக்கு மெமோ மாநகர போலீஸ் கமிஷனர் அதிரடி நடவடிக்கை. திருச்சி மாநகர காவல் துறை ஆணையர் ஆம்னி கட்டுப்பாட்டில்…
Read More...

கள்ளச்சாராய மரணத்திற்கு பொறுப்பேற்று திமுக அமைச்சர் பதவி விலக வேண்டும் திருச்சி கலெக்டரிடம்…

கள்ளச்சாராய மரணத்திற்கு பொறுப்பேற்று திமுக அமைச்சர் பதவி விலக வேண்டும் திருச்சி கலெக்டரிடம் தேமுதிகவினர் மனு. திருச்சி மாநகர் மாவட்ட தேமுதிக செயலாளர் டி.வி.கணேஷ், திருச்சி தெற்கு மாவட்ட தேமுதிக செயலாளர் சன்னாசிப்பட்டி…
Read More...

3 திருத்த சட்டங்களை எதிர்த்தும், பாதுகாப்பு சட்டத்தை அமல்படுத்த கோரியும் வழக்கறிஞர்கள் இன்று…

3 திருத்த சட்டங்களை எதிர்த்தும், பாதுகாப்பு சட்டத்தை அமல்படுத்த கோரியும் வழக்கறிஞர்கள் இன்று ஆர்ப்பாட்டம் - மறியல். திருச்சிராப்பள்ளி வழக்கறிஞர்கள் சங்கத்தின் சார்பாக 3 திருத்த சட்டங்களை எதிர்த்தும் வழக்கறிஞர்கள் பாதுகாப்பு…
Read More...

திமுக எம்எல்ஏ கதிரவனின் தனலட்சுமி சீனிவாசன் கல்லூரியில் என் மகளுடன் சேர்த்து 7 பேரை கொன்றுள்ளனர்.…

திருச்சி சமயபுரம் அருகே செயல்பட்டு வரும் திமுக எம்எல்ஏ கதிரவனுக்கு சொந்தமான தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகத்தில் சிவகங்கை மாவட்டம் மானாமதுரை மாரியம்மன் தெருவை சேர்ந்த அம்மா மக்கள் முன்னேற்ற கழக நகர செயலாளர் பாலாஜி என்பவரின் மகள் தாரணி…
Read More...

ஸ்ரீரங்கத்தில் போதை மாத்திரை விற்ற 2 பேர் கைது .

திருவரங்கத்தில் போதை மாத்திரை விற்ற இரண்டு பேர் கைது திருவரங்கம் கீதாபுரம் பஸ் நிறுத்த பகுதியில் போதை மாத்திரை விற்கப்பட்டு வருவதாக திருவரங்கம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து திருவரங்கம் போலீஸ் சப்…
Read More...

சாக்சீடு தொண்டு நிறுவனம் மற்றும் புனித சிலுவை கல்லூரி சார்பில் போதை ஒழிப்பு தின விழிப்புணர்வு பேரணி…

இன்று காலை சாக்சீடு தொண்டு நிறுவனம் மற்றும் புனித சிலுவை தன்னாட்சி கல்லூரி இணைந்து அகில உலக போதை ஒழிப்பு தின விழிப்புணர்வு பேரணியை நடத்தியது. சாக்சீடு இயக்குனர் சகோ.பரிமளா வரவேற்புரையுடன், புனித சிலுவை தன்னாட்சி கல்லூரி…
Read More...

திருச்சியில் கஞ்சா விற்றவர்களை கைது செய்யாமல் , வாங்க வந்தவர்களை கைது செய்த போலீசார். பொதுமக்கள்…

திருச்சியில் கஞ்சா விற்பனையாளா்களை கைது செய்யாமல், வாங்க வந்த இளைஞா்களை போலீஸாா் கைது செய்துள்ள சம்பவம் .பொதுமக்களிடையே அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி பிராட்டியூா் விநாயகா் கோயில் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை மாலை 2 இளைஞா்கள்…
Read More...

திருச்சி நீதிமன்ற வளாகத்தில் இரு சக்கர வாகனம் நிறுத்தம் இடத்திற்கான பூமி பூஜை இன்று நடைபெற்றது.

திருச்சி நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்களுக்கான இருசக்கர வாகனம் நிறுத்தும் இடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா திருச்சி மாவட்ட முதன்மை நீதிபதி மணிமொழி தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வில் நீதிபதிகள், வழக்கறிஞர் சங்கத் தலைவர்…
Read More...