Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர், ஒன்றிய குழு உறுப்பினர் மகன் இருவருக்கும் நடந்த மோதலில்…

திருச்சி ஸ்ரீரங்கம் வட்டம் மணிகண்டம் ஒன்றியம் நவலூர் குட்டப்பட்டில் அதிமுகவை சேர்ந்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் செல்வம் என்பவருக்கும் திமுகவை சேர்ந்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்  மறைந்தமுத்து உடையார் மகன் பழனிச்சாமி இவர் முன்னாள் ஒன்றிய…
Read More...

முதல்வர் வரும் நேரத்திலாவது நல்லதொரு விடிவு காலம் பிறக்குமா ? திருச்சி காந்தி மார்க்கெட் அனைத்து…

திருச்சி காந்தி மார்க்கெட் அனைத்து வியாபார சங்கங்களின் கூட்டமைப்பின் ஆலோசனை கூட்டம் திருச்சி பழைய பால் பண்ணை அருகே உள்ள வலிமா மகாலில், அனைத்து வியாபாரிகள் கூட்டமைப்பின் தலைவர் எம்.கே.எம்.காதர் மைதீன் தலைமையில் நேற்று மாலை நடைபெற்றது .…
Read More...

சாக்லேட் சாப்பிடும் வயதுள்ள குழந்தையை பெயில் ஆக்கினால் பெற்றோர்கள் எவ்வளவு மன உளைச்சலுக்கு…

சிபிஎஸ்இ நடவடிக்கையை எதிர்த்து பெற்றோர்கள் குரல் கொடுக்க வேண்டும்: அமைச்சர் அன்பில் மகேஷ். சிபிஎஸ்இ பள்ளிகளில் 3, 5, 8ம் மாணவர்கள் குறைந்த மதிப்பெண் எடுத்தால் பெயில் (FAIL) என்ற நடைமுறை குறித்து இன்று காலை திருச்சி…
Read More...

திருச்சியில் தொழிலாளர்கள் படும் வேதனைகள் குறித்த இசை விட்டு விழா

திருச்சியில் மே தின விழா உழைப்பாளி மக்களின் ஒப்பற்ற தினமான மே தின விழா மற்றும் அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் நித்தம், நித்தம் தொழிலாளர்கள் படும் வேதனைகள் குறித்த இசை வெளியீட்டு விழா அரசு விரைவு போக்குவரத்து ஊழியர் சங்கம்…
Read More...

தனியார் பள்ளிகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் அமைச்சர் மகேஷ்…

கோடை வெயிலின் தாக்கத்தை பொறுத்து பள்ளிகள் திறப்பு தள்ளிப்போகும். கட்சி ஆரம்பித்து விட்டார்கள் என்பதற்காக விஜய் கட்சியினர் பேசுகிறார்கள்: தனியார் பள்ளிகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்…
Read More...

காத்திருந்தவர்களுக்கு விரைவில் நிதி வழங்கப்படும். குடுமியான்மலை ரவிச்சந்திரன் அறிக்கை

சவரிமுத்து அருள்தாஸ் நினைவு அறக்கட்டளையின் மேலாண்மை இயக்குனரும் முதன்மை செயலாக்க திட்ட இயக்குனருமான ஏ.சி.ரவிச்சந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறிப்பதாவது சவரிமுத்து அருள்தாஸ் நினைவு அறக்கட்டளை பல்வேறு…
Read More...

திருச்சியில் பெல் ஊழியரின் மனைவியை ஆபாசமாக படம் எடுத்து உல்லாசமாக இருக்க வற்புறுத்திய பெல் உழியர்…

திருச்சி அருகே பெல் ஊழியரின் மனைவியை ஆபாசமாக படம் எடுத்து மிரட்டிய மற்றொரு பெல் ஊழியரை போலீஸாா் கைது செய்து உள்ளனர் திருவெறும்பூா் அருகே ஜெய் நகரை சோ்ந்த, பெல் நிறுவனத்தில் பிட்டராக பணியாற்றி வரும் ஒருவரின் 36 வயது மனைவி…
Read More...

திருச்சியில் சப்-இன்ஸ்பெக்டர்கள் 18 பேர் இன்ஸ்பெக்டராக பதவி உயர்வு

திருச்சி மாவட்டத்தில் காவல் உதவி ஆய்வாளா்கள் 18 போ் ஆய்வாளா்களாக பணி உயா்வு பெற்றுள்ளனா். தமிழகம் முழுவதும் காவல் உதவி ஆய்வாளா்கள் 245 பேருக்கு காவல் ஆய்வாளா்களாக பணி உயா்வு வழங்கப்பட்டுள்ளது. அந்த வகையில்…
Read More...

29 வருடங்களாக புதுப்பிக்கப்படாத திருச்சி மாநகராட்சியின் மாஸ்டர் பிளான். செயல்படுமா? திருச்சி அமமுக…

அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பாக நேற்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் முடிவில், மாநகராட்சி ஆணையரிடம் வழங்கப்பட்டுள்ள கோரிக்கைகள் விபரம்.... மாநகராட்சி ஆணையர் அவர்கள், திருச்சிராப்பள்ளி மாநகராட்சி. …
Read More...

திருச்சியில் கள்ள நோட்டு அடித்தவர் கைது . பிரிண்டர்,பேப்பர் இங்க் கள்ள நோட்டுகள் உள்ளிட்டவை பறிமுதல்…

திருச்சி மாவட்டம் மருதாண்டாக்குறிச்சி, ஆளவந்தான் நல்லூர் மேட்டுத் தெருவைச் சேர்ந்தவர் பி.அனி பவுல் ராஜ் (வயது 50).. மருந்து விற்பனை பிரதிநிதியாக வேலை பார்த்து வந்தார். இவர், கள்ள ரூபாய் நோட்டு அச்சடித்ததாகக் கூறப்படுகிறது.…
Read More...