Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

விவசாயின் மகள் தற்கொலை: தமிழகத்தில் நீட் தேர்வு அச்சத்தால் மீண்டும் ஒரு உயிர் பறிபோனது .

செங்கல்பட்டு மாவட்டம் அகிலி கிராமத்தைச் சேர்ந்தவர் ரமேஷ் குமார். இவர் விவசாயம் செய்து வருகிறார். இவரது மகள் கயல்விழி 12-ஆம் வகுப்பு தேர்வு எழுதிவிட்டு முடிவுக்காக காத்துக் கொண்டிருந்தார். இந்த நிலையில் நீட் தேர்வுக்கு…
Read More...

இறுதிக் கட்டத்தில் பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலைய பணிகள் . இன்று அமைச்சர் கே.என்.நேரு ஆய்வு

இறுதி கட்டத்தில் ரூ243 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலைய பணிகள் அமைச்சர் கே என் நேரு இன்று நேரில் ஆய்வு செய்தார். தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் வருகிற 9 தேதி திருச்சி பஞ்சப்பூரில்…
Read More...

திருச்சியில் விரைவில் இடைத்தேர்தல் . வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது .

திருச்சி மாநகராட்சியில் காலியாக உள்ள 47வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு விரைவில் இடைத்தேர்தல். வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது . திருச்சி மாநகராட்சி வார்டு எண் 47ல் மாமன்ற…
Read More...

கோவில் திருவிழாவில் நடனமாடிய +2 மாணவன் குத்தி கொலை

கரூர் மாவட்டம் குளித்தலை கொல்லம் பட்டறை தெருவை சேர்ந்தவர் ஷியாம் சுந்தர் (வயது 17). இவர் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு எழுதிவிட்டு அதன் முடிவிற்காக காத்துக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு குளித்தலை மகா…
Read More...

திருச்சி ரயில்வே ஜங்ஷனில் கேட்பாரற்றுக் கிடந்த 30 கிலோ பான்பரக், ஹான்ஸ் . பறிமுதல் செய்த ரயில்வே…

மேற்கு வங்கத்திலிருந்து திருச்சிக்கு நேற்று ஞாயிற்றுக்கிழமை வந்த ரயிலில் கேட்பாரற்று கிடந்த 30 கிலோ புகையிலைப் பொருள்களை ரயில்வே போலீஸாா் மீட்டு விசாரிக்கின்றனா். திருச்சி ஜங்ஷன் ரயில்வே காவல் நிலைய ஆய்வாளா் ஷீலா, திருச்சி…
Read More...

திருச்சி: தங்கம் கடத்தலை விட அதிக லாபம் தரும் புதிய கடத்தல் .

இலங்கை தலைநகர் கொழும்புவில் இருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் திருச்சிக்கு வந்து சேர்ந்தது. இந்த விமானத்தில் வந்த பயணிகளின் உடைமைகளை வழக்கம்போல் சுங்கத்துறை வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்து கொண்டு இருந்தனர். …
Read More...

திருச்சி எடமலைப்பட்டி புதூரில் மஞ்சள் காமாலைக்காக நாட்டு மருந்து சாப்பிட்ட வாலிபர் திடீர் சாவு

திருச்சி எடமலைப்பட்டி புதூரில்  மஞ்சள் காமாலை நோய்க்காக நாட்டு மருந்து சாப்பிட்ட வாலிபர் திடீர் சாவு போலீசார் விசாரணை திருச்சி எடமலைப்பட்டி புதூர் எம்ஜிஆர் மன்றம் பகுதி சேர்ந்தவர் சாகுல் அகமது..இவரது…
Read More...

ஸ்ரீரங்கத்தில் கத்தியை காட்டி பணம் பறித்த ரவுடி உள்பட 4 பேர் கைது.

திருச்சி ஸ்ரீரங்கத்தில் கத்தியை காட்டி பணத்தை பறித்த ரவுடி உள்பட 4 பேர் கைது. ஸ்ரீரங்கம் போலீசார் விசாரணை . ஸ்ரீரங்கம் கீதாபுரத்தை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (வயது49) இவர் திருவனைக்காவல் திருநகர்…
Read More...

திருச்சி எடமலைப்பட்டி புதூரில் 7 மாத குழந்தையின் தந்தை மர்ம சாவு

எடமலைப்பட்டி புதூரில் கார் டிரைவர் மர்ம சாவு . மனைவி அளித்த புகாரில் போலீசார் விசாரணை. திருச்சி எடமலைப் பட்டிபுதூர் ராமச்சந்திரன் நகர் அப்துல் கலாம் நகரை சேர்ந்தவர் சையது முஸ்தபா (வயது 26. )கார் டிரைவர்.இவருக்கு நாகதேவி (வயது 25) என்ற…
Read More...

மீண்டும் திருச்சியில் ரூ.5 லட்சம் கொடுத்தால் ரூ.10 லட்சம் என கூறி ஆறு மாதத்தில் ரூ.20 கோடிக்கு…

மீண்டும் திருச்சியில் ரூ.5 லட்சம் கொடுத்தால் ரூ.10 லட்சம் என கூறி ஆறு மாதத்தில் ரூ.20 கோடிக்கு சொத்துக்கள் சேர்த்துள்ள நிறுவனம் . பொதுமக்களை ஏமாற்றி  பல கோடி சம்பாதித்து உள்ள நிறுவனம்  அதன் உரிமையாளர்  மற்றும் அவர்கள் திருச்சி…
Read More...