Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி சோமரசம்பேட்டையில் உண்மையில் 9 வயது சிறுமி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாரா ? என…

வெயில் அதிகமாக உள்ளதால் வெளியே சென்று விளையாடாதே என பெற்றோர் கண்டித்ததால் ஒன்பது வயது சிறுமி தூக்கிட்டு தற்கொலை . திருச்சி சோமரசம்பேட்டை அருகேயுள்ள நாச்சிக்குறிச்சி, வாசன்வேலி 10-ஆவது குறுக்குத் தெருவைச் சோ்ந்தவா் சீ. லோகேஷ்.…
Read More...

லாரி புக்கிங் அலுவலகத்தை உடைத்து ரூ.50 ஆயிரம் கொள்ளை. திருச்சி சஞ்சீவி நகரில் நடந்த துணிகர சம்பவம் .

லாரி புக்கிங் அலுவலகத்தை உடைத்து பணம் கொள்ளை. திருச்சி சஞ்சீவி நகரில் நடந்த துணிகர சம்பவம் . திருச்சி அரியமங்கலம் கூவளக்குடி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சேவியர்(வயது 46). இவர் சென்னை பைபாஸ் சாலை சஞ்சீவி…
Read More...

திருச்சியில் வெவ்வேறு விபத்துகளில் நடந்து சென்றவர் உட்பட2 பேர் பலி.

திருச்சியில் வெவ்வேறு விபத்துகளில் நடந்து சென்றவர் உட்பட2 பேர் பலி. போக்குவரத்து பிரிவு போலீசார் விசாரணை. திருச்சி ரயில்வே ஜங்ஷன் பகுதியை சேர்ந்தவர் முருகன் (வயது 55). இவர் சம்பவத்தன்று பாரதியார் சாலை பகுதியில் ரோட்டை கடக்க…
Read More...

செல்போன் பேசி கொண்டே பயணமும் அதிகரிப்பு, விபத்தும் அதிகரிப்பு. உடனடி நடவடிக்கை எடுக்கப்படுமா? மநீம…

செல்போன் பேசி கொண்டே பயணமும் அதிகரிப்பு, விபத்தும் அதிகரிப்பு : திருச்சி மாநகர காவல் துறை விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் மக்கள் நீதி மய்யம் திருச்சி தெற்கு மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் கிஷோர் குமார் கோரிக்கை …
Read More...

திருச்சியில் டிடிவி தினகரனை வரவேற்று வைக்கப்பட்டிருந்த பிளக்ஸ் பேனர்களை அகற்றக் கூறிய போலீசார்.…

திருச்சியில் டிடிவி தினகரனை வரவேற்று வைக்கப்பட்டிருந்த பேனர்களை அகற்ற போலீசார் திடீர் உத்தரவு திருச்சியில் தொண்டர்கள் திரண்டதால் பரபரப்பு. அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இரண்டு நாள்…
Read More...

திருச்சியில் நடைபெற்ற பெரும்பிடுகு முத்திரையரின் சதய விழாவில் விதிகளை மீறி வாகனம் ஓட்டிய இளைஞர்களால்…

திருச்சியில் நேற்று நடைபெற்ற பெரும்பிடுகு முத்திரையரின் 1350வது சதய விழாவில் விதிகளை மீறி வாகனம் ஓட்டிய இளைஞர்களால் பொதுமக்கள் அதிருப்தி . இதுதொடா்பாக போலீஸாா் நடவடிக்கை எடுக்காததால் பொதுமக்கள் பெரும் அதிருப்தி அடைந்தனா்.
Read More...

தகாத உறவில் பிறந்த குழந்தையை மருத்துவமனை கழிவறையில் அமுக்கி கொன்ற கொடூர தாய் .

அரியலூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தகாத உறவில் பிறந்த குழந்தையை கழிவறையில் அமுக்கி கொன்ற கொடூர தாய் . அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகேயுள்ள கண்டராதீர்த்தம் கிராமத்தை சேர்ந்தவர் வேதியராஜ். இவரது மகள் லாரா (வயது 20).…
Read More...

திருச்சியில் பிரசவத்தின் போது பெண்ணின் வயிற்றில் ஆப்ரேஷன் பொருட்களை வைத்து தைத்த தனியார்…

திருச்சியில் பிரசவத்தின் போது பெண்ணின் வயிற்றில் ஆப்ரேஷன் பொருட்களை வைத்து தைத்த தனியார் மருத்துவமனைக்கு ரூ.5.52 லட்சம் இழப்பீடு வழங்க மாவட்ட நுகா்வோா் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டு உள்ளது. திருச்சி பாலாஜி நகரைச் சோ்ந்தவா் ட்ரூமேன்…
Read More...

திருச்சியை சேர்ந்த அமிர்தம் சமூக அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா விஜயகுமாருக்கு மனித நேய.மாமணி…

அறிவார்ந்த சமூகத்தை உருவாக்க இலவச நூலகம் , அனாதை பிணங்களை நல்லடக்கம் செய்யும் சமூக செயற்பாட்டாளர்க்கு மனித நேய மாமணி விருது! திருவாவடுதுறை ஆதீனம் 24 வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாசசாரியா சுவாமிகள் வழங்கினார்!…
Read More...