திருச்சியில் போக்குவரத்துக்கழக ஓய்வு பெற்றோர் ஆர்ப்பாட்டம் ….
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களின் ஓய்வு பெற்ற ஊழியர் முன்னேற்ற நலச்சங்கம் சார்பாக திருச்சி கலெக்டர் அலுவலகம் எதிரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு வரதன் தலைமை தாங்கினார். பிரபாகரன்,முருகேசன், மயில்வாகனன்,… Read More...


