Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் போக்குவரத்துக்கழக ஓய்வு பெற்றோர் ஆர்ப்பாட்டம் ….

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களின் ஓய்வு பெற்ற ஊழியர் முன்னேற்ற நலச்சங்கம் சார்பாக திருச்சி கலெக்டர் அலுவலகம் எதிரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு வரதன் தலைமை தாங்கினார். பிரபாகரன்,முருகேசன், மயில்வாகனன்,…
Read More...

திருச்சியில் மாணவர்களுக்கு வாழையில் தொழில்முனைவோர் பயிற்சி

திருச்சியில் மகளிர் தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையம் தோட்டக்கலை மாணவர்களுக்கு வாழையில் மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிப்பு தொழில் முனைவோர் பயிற்சி. மகளிர் தோட்டக் கலைக்கல்லூரி ஆராய்ச்சி நிலையம் மற்றும் ஆராய்ச்சி…
Read More...

தமிழக விவசாயிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி. கடன் ரத்து முதல்வர் அறிவிப்பு

தமிழக கூட்டுறவு வங்கியில் விவசாய பயிர் கடன் ரூ.12.110 கோடி தள்ளுபடி தமிழக முதல்வர் அறிவிப்பு . கூட்டுறவு வங்கியில் தமிழக விவசாயிகள் வாங்கிய ரூ 12. 110 கோடி பயிர்கடன் தள்ளுபடி செய்யப்படுவதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி…
Read More...

திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் திருக்கோயில் இணை ஆணையராக செ.மாரிமுத்து பொறுப்பேற்பு

திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் திருக்கோயில் இணை ஆணையராக செ.மாரிமுத்து பொறுப்பேற்பு திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயில் இணை ஆணையராக கடந்த 7 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றி வந்த பொன்.ஜெயராமன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பதவி…
Read More...

வீட்டு உபயோக காஸ் சிலிண்டர் விலை 25 அதிகரிப்பு

வீட்டு உபயோக காஸ் சிலிண்டர் விலை 25 அதிகரிப்பு மாதந்தோறும் 1ம் தேதி மாற்றம் பெறும் வீட்டு உபயோக சமையல் காஸ் சிலிண்டர் விலை, நடப்பு மாதம் 1ம் தேதி உயர்த்தப்படாமல் நேற்று (4ம் தேதி) திடீரென 25 அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால், சென்னையில் 735,…
Read More...

விழுப்புரத்தில் ஜெயலலிதா பெயரில் புதிய பல்கலைக்கழகம் சட்ட முன்வடிவு பேரவையில் தாக்கல்…

விழுப்புரத்தில் ஜெயலலிதா பெயரில் புதிய பல்கலைக்கழகம் சட்ட முன்வடிவு பேரவையில் தாக்கல் செய்யப்படவுள்ளது ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் 2வது நாளாக இன்று நடைபெற இருக்கிறது. விவாதம் முடிந்ததற்கு பிறகு முதல்வர்…
Read More...

கல்லூரிகள் வாரத்திற்கு 6 நாள்கள் செயல்படும்: தமிழக அரசு அறிவிப்பு

கல்லூரிகள் வாரத்திற்கு 6 நாள்கள் செயல்படும்: தமிழக அரசு அறிவிப்பு கரோனா பொதுமுடக்கத்தால் கல்லூரிகள் மூடப்பட்டிருந்த நிலையில், பிப்ரவரி 8-ஆம் தேதி முதல் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. கரோனா அச்சுறுத்தல் காரணமாக, கல்லூரிகள்…
Read More...

திருச்சி அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட கலெக்டர் எஸ்.சிவராசு

நாடு முழுவதும் கடந்த 16-ந் தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. முதல்கட்டமாக சுகாதாரத்துறையை சேர்ந்த டாக்டர்கள், செவிலியர்கள், மருத்துவ பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. திருச்சி மாவட்டத்தில் உள்ளாட்சித்துறை,…
Read More...

சிக்கிமில் இன்று அதிகாலை நிலநடுக்கம். 4.0 ரிக்டர் பதிவு.

சிக்கிமில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. இது ரிக்டரில் 4.0 ஆக பதிவாகி உள்ளது. நேபாளம் மற்றும் இந்தியா ஆகிய நாடுகளின் எல்லையையொட்டிய பகுதி அருகே சிக்கிமில் இன்று காலை 3.43 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. இது ரிக்டரில் 4.0…
Read More...

ஓய்வு பெற்ற ராணுவ வீரரின் கால்களை கையில் தாங்கி வரவேற்ற மக்கள்.

ஓய்வு பெற்ற ராணுவ வீரரின் கால்களை உள்ளங்கைகளால் தாங்கி உள்ளூர் மக்கள் வரவேற்ற நிகழ்வு நடந்து உள்ளது. மத்திய பிரதேசத்தில் நீமுச் பகுதியை சேர்ந்தவர் விஜய் சிங். இந்திய ராணுவத்தில் பணியாற்றி நாட்டுக்கு சேவை செய்த இவர் சமீபத்தில் பணி ஓய்வு…
Read More...