தஞ்சையில் குழந்தைகளை தூக்கி சென்ற குரங்குகள். 8 நாள் ஆன பெண் குழந்தை சடலமாக மீட்பு.
வீடு புகுந்து குரங்குகள் தூக்கிச் சென்ற 2 பச்சிளங் குழந்தைகள்: 8 நாள் பெண் சிசு சடலமாக மீட்பு.
தஞ்சையில் குரங்குகளால் தூக்கிச் செல்லப்பட்ட, பிறந்து 8 நாட்களே ஆன இரட்டைப் பெண் குழந்தைகளில் ஒரு குழந்தை ஓட்டின் மேல் இருந்து மீட்கப்பட்ட… Read More...





