Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

விபத்தில் உயிரிழந்த அனாதை பெண்: நல்லடக்கம் செய்த அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளையினர்.

மனநலம் சரியில்லாத அனாதை பெண் விபத்தில் உயிரிழப்பு. நல்லடக்கம் செய்த அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளையினர் கடந்த 31-3-2021 ஆம் தேதி வேப்பூர் அரசு மருத்துவமனையில் விபத்தில் உள்நோயாளியாக சிகிச்சையில் இருந்த ராயர் (வயது 47) ,த/பெ முனியன்…
Read More...

திருச்சியில் பிடி வாங்கித் தர மறுத்த வாலிபருக்கு கத்திக்குத்து.

திருச்சியில் பீடி வாங்கி தர மறுத்த வாலிபருக்கு கத்திக்குத்து. திருச்சி நத்தர்ஷா பள்ளிவாசல் பகுதியைச் சேர்ந்தவர் அன்சாரி இவரது மகன் அபுதாகிர் (வயது 19) இவர் அப்பகுதியில் உள்ள ஓட்டல் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். இவர் கடந்த வாரம் தனது…
Read More...

திருச்சியில் சலூன் கடையை அடித்து நொறுக்கிய வாலிபர் கைது.

திருச்சியில் பணத் தகராறில் சலூன் கடையை அடித்து நொறுக்கிய வாலிபர் கைது . திருச்சி உறையூர் கீழே வாணிப செட்டித் தெருவை சேர்ந்தவர் முத்தமிழ்செல்வன் (வயது 46) இவர் திருச்சி வில்லியம் சாலையில் சலூன் கடை நடத்தி வருகிறார்.இந்தக் கடையை மாத…
Read More...

திருச்சியில் கஞ்சா விற்ற முன்னாள் குற்றவாளிகள் 2 பேர் கைது.

திருச்சி பாலக்கரையில் கஞ்சா விற்ற 2 பேர் கைது . பல்வேறு வழக்குகளில் தொடர்புடையவர்கள். திருச்சி பாலக்கரை பகுதியில் கஞ்சா விற்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் ராஜா தலைமையிலான போலீசார் அப்பகுதியில் அதிரடி சோதனை…
Read More...

ஸ்ரீரங்கத்தில் சமூக ஆர்வலர்கள் கொரோனா விழிப்புணர்வு பேரணி.

இன்று ஸ்ரீரங்கம் ராஜகோபுரத்தில் இருந்து அம்மாமண்டபம் வரை கொரோனா விழிப்புணர்வு நிகழ்சியில் பொதுமக்களுக்கு இலவசமாக மாஸ்க் வழங்கப்பட்டது. சமூக நல ஆர்வலர்கள் கூட்டமைப்பு சார்பாக நடந்த நிகழ்வில் தென்னக நுகர்வோர் மற்றும் மக்கள் பாதுகாப்பு…
Read More...

கொரோனா 2ம் கட்ட அலை , திருச்சி காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை.

திருச்சி மாநகர காவல்துறை நடவடிக்கை : கொரோனா நோய்த்தொற்று இரண்டாம் அலை அதிக அளவில் பாதிப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் திருச்சி மாநகர காவல் ஆணையர் அவர்களின் உத்தரவுப்படி மாநகரின் அனைத்து காவல் நிலையங்களிலும் 14 இடங்களில் பொதுமக்களுக்கு…
Read More...

ரேஷன் கடைகளில் பயோமெட்ரிக் இயந்திரத்தை தவிர்க்க மக்கள் சக்தி இயக்கம் வேண்டுகோள்.

*ரேசன்கடையில் கைரேகை இயந்திரத்தால்(பயோமெட்ரிக்) கொரோனா நோய் தொற்றும் அபாயம்* மக்கள் அதிகமாக கூடும் இடத்தில் ரேசன் கடையும் உண்டு இந்த ரேசன் கடைகளில் அரிசி, பருப்பு,சர்க்கரை, மண்ணெண்ணெய் போன்றவைகளை வாங்குவதற்காக சம்பந்தப்பட்ட ரேஷன்…
Read More...

திருச்சி மாற்றம் அமைப்பின் சார்பில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு முககவசம்,மரக்கன்று வழங்கும்…

திருச்சியில் இன்று 14-04-2021 (புதன்கிழமை) தமிழ் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு திருச்சி E.B.ரோடு, தையல்கார தெரு,தாரநல்லூர், கிருஷ்ணாபுரம் பகுதியில் மாற்றம் அமைப்பின் சார்பில் கொய்யா மாதுளை சீத்தாப்பழம் உள்ளிட்ட பழவகைகளான மரகன்றுகள்…
Read More...

அம்பேத்கரின் பிறந்தநாள்: அறம் மக்கள் நல சங்க தலைவர் ராஜா தலைமையில் மாலை அணிவித்து மரியாதை

அம்பேத்கரின் பிறந்தநாள் விழா அறம் மக்கள்நல சங்கம் சார்பில் மாலை அணிவித்து மரியாதை. டாக்டர் அம்பேத்கரின் 130 வது பிறந்தநாளை முன்னிட்டு இன்று காலை அரிஸ்டோ ரவுண்டானா அருகில் உள்ள அம்பேத்கரின் திருவுருவ சிலைக்கு திருச்சி அறம் மக்கள்…
Read More...

திருச்சியில் விசிக சார்பில் அம்பேத்காரின் பிறந்தநாள். மாலை அணிவித்து மரியாதை.

அம்பேத்கரின் 130வது பிறந்த நாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் அவரது உருவச்சிலைக்கு விடுதலை சிறுத்தை கட்சியினர் அவரது படத்துக்கு மலர் தூவியும், உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக இன்று…
Read More...