Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி மாவட்டத்தில் வாக்கு எண்ணிக்கை 241 சுற்றுகளாக எண்ணப்படும், கலெக்டர் தகவல்

திருச்சி மாவட்டத்தில் 9 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இந்த 9 சட்டமன்ற தொகுதிகளிலும் பதிவான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் கட்டுப்பாட்டு கருவிகள் நான்கு இடங்களில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணிக்கை மையங்களில் 3 அடுக்கு போலீஸ்…
Read More...

ஸ்ரீரங்கம் கோவில் நிலத்தை ஆக்கிரமிக்க முயன்ற வழக்கறிஞர் மீது வழக்கு. பொக்லைன் இயந்திரம் பறிமுதல்.

ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயிலுடன் இணைந்த கத்ரிதயாராம் சிவ்ஜி கட்டளைக்கு சொந்தமான T.SNo 2174 Ward B 49-ல் அமைந்துள்ள இடத்தினை அத்து மீறி நுழைந்து திருக்கோயில் கான்கீரிட் பெயர் பலகை மற்றும் கான்கீரிட் சுவற்றினை இடித்து…
Read More...

எலிக்காக விஷம் கலந்த வாழைபழம் : தெரியாமல் தின்ற மாணவர் பரிதாபமாக பலி.

எலிக்கு வைத்திருந்த விஷம் கலந்த வாழைப்பழத்தை தெரியாமல் சாப்பிட்டார் கல்லூரி மாணவர் பரிதாபமாக இறந்தார். தஞ்சை மாவட்டம் மதுக்கூர் அருகே உள்ள சிராங்குடி தெற்கு தெருவை சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவர் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார்.…
Read More...

பணக் கஷ்டத்தால் வியாபாரி தற்கொலை : மாநகரில் இன்றைய கிரைம் செய்திகள்

பண கஷ்டம்.திருச்சி காந்தி மார்க்கெட் காய்கறி வியாபாரி தூக்குப்போட்டு சாவு. திருச்சி காந்தி மார்க்கெட் காய்கறி வியாபாரி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார் . இச்சம்பவம் பற்றிய விவரம் வருமாறு. திருச்சி வடக்கு தாரநல்லூர் வசந்த நகரை…
Read More...

முடிதிருத்தும் தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்க காயல் அப்பாஸ் வேண்டுகோள்

*முடி திருத்தும் தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் : காயல் அப்பாஸ் வலியுறுத்தல் !* முடி திருத்தும் தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் மாநில தலைவர் காயல் அப்பாஸ் கோரிக்கை…
Read More...

ஆதரவற்ற மூதாட்டியின் உடலை நல்லடக்கம் செய்த அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளையினர்

ஆதரவற்ற அனாதை மூதாட்டி மரணம். நல்லடக்கம் செய்த அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளையினர் கடந்த சில நாட்களுக்கு முன் திருச்சி மத்திய பேருந்து நிலையம் தஞ்சாவூர் பேருந்துகள் நிற்கும் இடத்தில் சுமார் 70 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் மயங்கி…
Read More...

கோல்டு வின்னர் பாக்கெட்டுகளில் பாமாயில். திருச்சியில் போலி நிறுவனத்திற்கு சீல் .

திருச்சி சங்கிலியாண்டபுரம் பகுதியில் பாமாயிலை மொத்தமாக வாங்கி அவற்றை சிறிய 100 கிராம் முதல் ஒரு லிட்டர் வரையிலான பாக்கெட்டுகளில் நிரப்பி விற்பனை செய்து வந்தனர். அதனைக் கடைகளுக்கு விற்பனைக்குப் போட்டு வரும் தனியார் நிறுவனம், சில்வர்…
Read More...

திருச்சியில் இருந்து நேபாளம் செல்லும் வீரர்களை மநீம வீரசக்தி வழியனுப்பி வைத்தார்

நேபாள நாட்டில் சர்வதேச ஊரக இளைஞர்களுக்கான கபாடி மற்றும் தடகள விளையாட்டு போட்டியில் பங்கேற்க திருச்சி மணப்பாறையை சேர்ந்த வீரர்கள் சரவணகுமார்,வினோதனி, அருண் ஆகியோர் தகுதி பெற்று நேபாளத்தில் வரும் ஏப்ரல்28 முதல் 30 வரை நடைபெறும் போட்டியில்…
Read More...

தமிழகத்தில் 7 மாதத்திற்கு பின் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது.

தமிழகத்தில் இன்று இரவு 10 மணி முதல் வரும் திங்கள் காலை 4 மணி வரை 30 மணி நேரம் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது. நாடு முழுவதும் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் தமிழகத்தில் ஒரு நாள் பாதிப்பு 13 ஆயிரத்தை கடந்து பெரும் அதிர்வலையை…
Read More...

டாக்டர் சுப்பையா தலைமையில் பயணிகளுக்கு இலவச கபசுர குடிநீர், முக கவசம் வழங்கப்பட்டது.

மனித உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில் சித்த மருத்துவர்கள் கபசுர குடிநீர் அருந்துவதற்கு பரிந்துரை செய்து வருகிறார்கள். அதன்படி திருச்சி மத்திய பஸ் நிலையத்தில், பஸ் பயணிகளுக்கு அனைத்திந்திய சித்த மருத்துவர் சங்கம்,…
Read More...