Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

தமிழக சட்டப்பேரவையின் சபாநாயகராக கு.பிச்சாண்டி நியமனம்.

தமிழக சட்டபேரவையின் தற்காலிக சபாநாயகராக கு.பிச்சாண்டி நியமனம் செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக சட்ட சபை செயலாளர் சீனிவாசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:- கீழ்பெண்ணாத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கு.பிச்சாண்டியை…
Read More...

மின்சார கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும். அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள்.

பா.ம.க. இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் டுவிட்டரில் கூறியிருப்பதாவது:- ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. இதற்கு தமிழக மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். முழு ஊரடங்கு காலத்தில் ஏழை மற்றும் நடுத்தர மக்களின்…
Read More...

திருச்சி விமான நிலையத்தில் ரூ.8.65 கோடி கடத்தல் தங்கம் பிடிபட்டது.

தங்கம் பறிமுதல் சார்ஜாவிலிருந்து கடத்தி வரப்பட்ட ரூ. 8.65 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல். சார்ஜாவிலிருந்து கடத்தி வரப்பட்ட ரூ. 8.65 லட்சம் மதிப்பிலான தங்கம் திருச்சி விமான நிலையத்தில் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.…
Read More...

திருச்சி கருமண்டபத்தில் பைக் திருடன் ஆசாமி கையும் களவுமாக சிக்கினான்.

திருச்சி கருமண்டபத்தில் மோட்டார் சைக்கிள் திருடும்போது ஆசாமி ஒருவன் கையும் களவுமாக பொதுமக்களிடம் சிக்கினான். திருச்சி கருமண்டபம் ஆர்.எம்.எஸ். காலனி அசோக் நகர் மெயின் ரோட்டில் சுய உதவி குழுவுக்கான தனியார் நிதி நிறுவனம் செயல்பட்டு…
Read More...

புதிய திமுக அரசுக்கு திருச்சி மாவட்ட எலெக்ட்ரீஷியன் & பிளம்பர் நலசங்க செயலாளர் வாழ்த்து

தமிழகத்தில் அமைந்துள்ள புதிய திமுக அரசுக்கு திருச்சி மாவட்ட எலெக்ட்ரிசியன் மற்றும் பிளம்பர் நலச்சங்க செயலாளர் வாழ்த்து தமிழக முதல்வராக பதவியேற்றுள்ள மு. க. ஸ்டாலின் மற்றும் அமைச்சரவை அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்கள் அனைவருக்கும்…
Read More...

திருச்சி ஏ. புதூரில் கணவன் இறந்த செய்தி கேட்டு மனைவி மரணம்.

திருச்சி எடமலைப்பட்டி புதூரில் வயதான தம்பதியினர் அடுத்தடுத்து மரணமடைந்தனர். திருச்சி எடமலைப்பட்டிபுதூர் ஸ்டாலின் நகரை சேர்ந்தவர் பாண்டுரங்கன் (வயது 85). தபால் துறையில் அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். நேற்று மதியம் இவருக்கு திடீரென…
Read More...

தமிழகத்தில் 24 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அறிவிப்பு…

கொரோனா பெருந்தொற்றின் 2-வது நாடு முழுவதையும் உலுக்கி வருகிறது. தமிழகத்திலும் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருவதால் பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு வருகின்றது. எனினும், தொற்று பரவல் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது.…
Read More...

கை கழுவுதல் அவசியம் குறித்து பயிற்சி அளித்த அமிர்தம் அறக்கட்டளையினர்.

கொரோனா நோய் தொற்றை தடுக்க ஒவ்வொருவரும் கை கழுவுதல் அவசியம். பயிற்சி அளித்த அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளையினர்! கொரோனா நோய் தொற்றை தடுக்கும் விதமாக ஒவ்வொருவரும் கை கழுவுதல் அவசியம் என வலியுறுத்தப்பட்டுள்ள நிலையில் ,கொரோனா நோய் தொற்றை…
Read More...

வாக்காளப் பெருமக்கள் அனைவருக்கும் மா.செ.பரஞ்ஜோதி நன்றி அறிக்கை.

மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் தெய்வீக ஆசியுடன் தமிழக முன்னாள் முதல்வர் கழக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி, முன்னாள் தமிழக துணை முதல்வர் கழக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் ஆகியோரின் நல்லாசியுடன் நடைபெற்ற சட்டமன்ற பொதுத்தேர்தலில்…
Read More...

வாக்காளர்கள் அனைவருக்கும் நன்றி.மா.செ. ப.குமார் அறிக்கை.

திருச்சி மாவட்ட அதிமுக செயலாளர் ப.குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா ஆசியுடன், முன்னாள் தமிழக முதல்வர். கழக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் தமிழக துணை முதல்வர். கழக ஒருங்கிணைப்பாளர்…
Read More...