Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

கொரோனா 2 -ஆம் அலை. கிராமப்புறங்களில் அதிக பாதிப்பு.

தமிழகம், மாராட்டியம் உள்ளிட்ட 5 மாநிலங்களில், தலா 30 மாவட்டங்களில், கொரோனா தொற்று 10 சதவீதத்தை விடவும் அதிகமாக உள்ளது. கர்நாடகா, ராஜஸ்தான் உள்ளிட்ட 8 மாநிலங்களில் தலா 20 மாவட்டங்களில் இந்த நிலை காணப்படுகிறது. கேரளா, டெல்லி உள்ளிட்ட…
Read More...

கொரோனா தொற்று குறைந்தவுடன் + 2 பொதுத்தேர்வு. அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வரும் நிலையில், 12ம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மே 3ம் தேதி நடத்துவதாக இருந்தது. ஆனால், பல்வேறு காரணங்களால் தேர்வு தேதி குறிப்பிடாமல் தள்ளிவைக்கப்பட்டது. மேலும் 12ம் வகுப்பு தேர்வு எப்போது…
Read More...

முழு ஊரடங்கு நேரத்தில் பழக்கடைகள் திறக்க அரசு அனுமதி

கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. வரும் 24 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கு காலத்தில் நண்பகல் 12 மணி வரை அத்தியாவசிய கடைகள் மட்டும் திறந்திருக்க…
Read More...

சிறு குறு தொழில் நிறுவனங்களுக்கான சலுகைகளை அரசு அறிவித்துள்ளது

தமிழகத்தில் கொரோனா பாதிப்புகள் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதனை முன்னிட்டு அரசு ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தி உள்ளது. இதன்படி, வருகிற 24ந்தேதி வரை முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. ஊரடங்கு காலத்தில் அத்தியாவசிய…
Read More...

முழு ஊரடங்கினால் கடன். ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் தற்கொலை

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி ஆர்கே தேவர் தெருவில் வசித்து வந்தவர் சரவணன் (வயது 35). இவர் உசிலம்பட்டி நகைகடை பஜார் தெருவில் சொந்தமாக நகைபட்டறை வைத்து தொழில் செய்து வந்தார். இவருடைய மனைவி பூங்கோதை (வயது 24). இந்த தம்பதிக்கு…
Read More...

பிரபல நகைச்சுவை நடிகர் நெல்லை சிவா காலமானார்

பிரபல நகைச்சுவை நடிகர் நெல்லை சிவா உடல் நலக்குறைவு காரணமாக இன்று காலமானார். நெல்லை மாவட்டம் பணகுடியில் அவரது இறுதி சடங்குகள் நாளை நடைபெற உள்ளது. 1952ல் பிறந்து தமிழ் திரை உலகில் நெல்லை தமிழில் பேசி தமிழ் சினிமா மற்றும் சீரியல்களில்…
Read More...

தவறு செய்தால் கடும் நடவடிக்கை. அமைச்சர்களுக்கு மு.க. ஸ்டாலின் எச்சரிக்கை.

தவறு செய்தால் நிச்சயம் நடவடிக்கை எடுப்பேன் என்று அமைச்சர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலிடன் எச்சரிக்கை விடுத்துள்ளார். திமுக ஆட்சியின் முதல் அமைச்சரவைக் கூட்டம் சென்னையில் நேற்று நடந்தது. அந்தக் கூட்டத்துக்குப் பிறகு, அமைச்சர்களுடன்…
Read More...

பரபரப்பான நிலையில் தான் எதிர் கட்சி தலைவர் தேர்வு.

சென்னை:_தேர்தலில் வெற்றி பெற்றுள்ள 65 எம்.எல்.ஏ.க்களில் எடப்பாடி பழனிசாமிக்குத்தான் அதிகமான எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு உள்ளதாக நிர்வாகிகள் தெரிவித்து வந்தனர். நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் தி.மு.க. அமோக வெற்றிபெற்று தனிப்பெரும்பான்மையுடன்…
Read More...

கொரோனா நிவாரண நிதி. மாற்றுத்திறனாளிகள், முதியோர்களுக்கு முன்னுரிமை

சட்டசபை தேர்தலின்போது தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் கொரோனா நிவாரண நிதியாக ரூ.4000 ரொக்கப்பணம் கருணாநிதி பிறந்தநாளான ஜூன் 3-ந்தேதி வழங்கப்படும் என்று தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் அறிவித்து இருந்தார். சட்டசபை தேர்தலில் தி.மு.க. அமோக…
Read More...

எதிர்கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட எடப்பாடி பழனிசாமிக்கு பரஞ்ஜோதி வாழ்த்து.

*அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக சட்டமன்ற கட்சித் தலைவராக* கழக சட்டமன்ற உறுப்பினர்களால் ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தமிழக முன்னாள் முதலமைச்சர், கழக இணை ஒருங்கிணைப்பாளர் *எடப்பாடி.K.பழனிசாமி* அவர்களுக்கு... திருச்சி புறநகர்…
Read More...