Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

கலைஞர் பிறந்த நாளன்று புதிய CPS திட்டம் ரத்து ? அரசு ஊழியர்கள் மகிழ்ச்சி .

ஜூன் 3ம் தேதியன்று கலைஞரின் பிறந்த நாளை முன்னிட்டு அரசு ஊழியர்களுக்கான CPS (புதிய ஓய்வூதியம்) திட்டம் ரத்து செய்யப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர். கடந்த 2003ம்…
Read More...

சென்ட்ரல் விஸ்தா கட்டுமான பணியை உடனடியாக நிறுத்த வேண்டும். எதிர்க்கட்சிகள் மோடிக்கு கடிதம்.

கொரோனா தொற்று இந்தியாவில் அதிகரித்து வரும் நிலையில் மத்திய அரசு, சென்ட்ரல் விஸ்தா கட்டுமான பணியை முடுக்கிவிட்டுள்ளது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. மேலும், பல்வேறு துறைகளுக்கான பாராளுமன்ற நிலைக்குழுவை காணொலி காட்சி…
Read More...

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நாளை அனைத்துக் கட்சிக் கூட்டம்.

தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக கொரோனா வைரஸ் பாதிப்புக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சென்னை நகரில் பல இடங்களில் ஒரே குடும்பத்தில் 2 பேர், 3 பேருக்கு கொரோனா தொற்று பரவி வருவதால் மாநகராட்சி சார்பில் தடுப்பு முன்…
Read More...

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயில் சார்பில் பொதுமக்களுக்கு இலவச உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டது.

ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில் : வழிபாட்டு தலங்கள் மூலம் பொதுமக்களுக்கு முககவசம் ,கபசுர குடிநீர் , உணவு பொட்டலங்கள் மற்றும் அரசு பொது மருத்துமனையில் சிகிச்சை பெறுபவர்கள் மற்றும் உடன் இருப்பவர்களுக்கு உணவு பொட்டலங்கள்…
Read More...

பள்ளிக் கட்டிடம் கட்டித்தர 2 ம் வகுப்பு மாணவி மனு. அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி உடனடி நடவடிக்கை

மீஞ்சூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி பொன்னேரி தெற்கு பகுதியில் செயல்படுகிறது. இந்த பள்ளியில் 200-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். பள்ளி நிலம் ஆக்கிரமிக்கப்பட்டிருப்பதாகவும, பள்ளி கட்டிடத்தை சீரமைக்கக்கோரியும்…
Read More...

ஊரடங்கில் மனைவியை பார்க்க பஸ்சை திருடி 200 கிலோமீட்டர் ஓட்டி சென்றவர் கைது.

கேரள மாநிலம் பதனம்திட்டா மாவட்டம் திருவல்லாவை சேர்ந்தவர் பினூப் ( வயது 30) இவர் கோழிக்கோட்டில் வேலைபார்த்து வந்தார். ஊரடங்கு அறிவிக்கபட்டதால் சொந்த ஊருக்கு சென்று மனைவி குழந்தைகளுடன் இருக்க விரும்பினார். ஆனால் அவர் சொந்த ஊர் செல்ல பஸ்…
Read More...

சபாநாயகர் அப்பாவுக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து.

தமிழகத்தின் 16வது சட்டப்பேரவையின் சபாநாயகராக அப்பாவு மற்றும் துணை சபாநாயகராக் கு.பிச்சாண்டி ஆகிய இருவரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தின் 16வது சட்டப்பேரவையின் 2வது நாள் கூட்டத்தொடர் சென்னை கலைவாணர் அரங்கில் இன்று தொடங்கியது.…
Read More...

ராஜீவ் காந்தி கொலை வழக்கை விசாரித்த சிபிஐ அதிகாரி கொரோனாவில் பலி

முன்னாள் சிபிஐ அதிகாரி ரகோத்தமன்( வயது 72) முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் படுகொலை வழக்கு விசாரணைக்காக நன்கு அறியப்பட்டவர். அண்ணமலைப் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் முதுகலை பட்டம் பெற்ற சிபிஐ பிரிவில் பணியில் சேர்ந்தார். சிபிஐ…
Read More...

ஊரடங்கை தொடர்ந்து தமிழகத்தில் கொரோனா கட்டுபாடு. சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பேட்டி

தமிழகத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட காரணத்தால் கடந்த சில நாட்களாக தொற்றுப் பரவலின் ஏற்றத்தில் சிறு கட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சென்னை பெரியார் நகர் புறநகர் மருத்துவமனையில்…
Read More...

திருச்சியில் 24 மணி நேரத்திற்கு வெப்பம் 3 டிகிரி செல்சியஸ் உயரக்கூடும்.

சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, தமிழகத்தின் மேல் 1.5 கி.மீ. உயரத்தில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு நீலகிரி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 4 மாவட்டங்களில்…
Read More...