Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி காஜாமலை கொரோனா சித்தா புத்துணர்வு மைய தொடர்புக்கு …..

திருச்சி மாநகர் பொதுமக்களுக்கு ஒர் நற்செய்தி !! யாராவது சளி, காய்ச்சல், இருமல், அல்லது மூச்சு விடுதலில் சிரமம் என்று உணர்ந்து கொரோனா சிகிச்சை பெற விரும்பினால், உடனடியாக திருச்சி அரசு மருத்துவமனையை அணுகி அங்குள்ள போலீஸ் ஸ்டேஷன்…
Read More...

பொது மக்கள் முக கவசம், சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் காயல் அப்பாஸ் வேண்டுகோள்.

*காயல் நகர பொது மக்கள் முக கவசம் , சமூக இடை வெளியை பின் பற்ற வேண்டும் : காயல் அப்பாஸ் வேண்டு கோள் !* தூத்துக்குடி மாவட்டம், காயல் பட்டிணம் நகர பொது மக்கள் முக கவசம் சமூக இடை வெளியை பின் பற்ற வேண்டும் என ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் மாநில…
Read More...

புதிய கல்விக் கொள்கையில் திருத்தங்கள் செய்யாதவரை ஏற்க மாட்டோம். திருச்சியில் மகேஷ் பொய்யாமொழி…

"புதிய கல்விக் கொள்கையில் திருத்தங்கள் செய்யாதவரை ஏற்க மாட்டோம்" - *தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி* திட்டவட்டம் . திருச்சியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்…
Read More...

உலகில் எந்த நாட்டிலும் இல்லாத அளவுவில் இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை

இந்தியாவில் கொரோனா வைரஸ் பெருந்தொற்றின் இரண்டாவது அலை, உலகின் பிற எந்த நாட்டிலும் ஏற்பட்டிராத வகையில் சுனாமி அலைகள் போல தாக்கி வருகிறது. இந்தியாவில் 4 லட்சத்துக்கும் அதிகமானோரை இந்த கொடிய தொற்று தாக்கி வந்தது இந்த சூழலில் நேற்றைய கொரோனா…
Read More...

மாவட்டங்களுக்கு உள் பயணிக்க இ பதிவு முறை இன்று முதல் அமுல்.

தமிழகத்தில் இன்று முதல் மாவட்டங்களுக்கு உள்ளேயும், வெளியேயும் பயணிப்பதற்கு ‘இ-பதிவு' முறை அமுல். தமிழகத்தில் கொரோனா 2-வது அலையின் தாக்கம் அதிகரிப்புக்கு ஏற்ப ஊரடங்கு கட்டுப்பாடுகளும் அதிகரிக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் கடந்த 10-ந்தேதி…
Read More...

திருச்சியில் குறைக்கப்பட்ட ஆவின் பால் பாக்கெட் விலை விபரம் …..

திருச்சி, தமிழக அரசு உத்தரவின்படி அனைத்து ஆவின் பால் பாக்கெட் வகைகளும் தற்போது விலையிலிருந்து லிட்டருக்கு ரூ.3 குறைக்கப்பட்டுள்ளது. குறைக்கப்பட்ட பாக்கெட் புதிய விலைப்படி நேற்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் விற்பனைக்கு வந்துள்ளது. இது…
Read More...

திருச்சியில் பொதுமக்கள் எளிதாக காய்கறி வாங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா ?

திருச்சியில் கூட்ட நெரிசலை தவிர்த்து மக்கள் எளிதாக காய்கறி வாங்க, காய்கறி சில்லறை விற்பனை கடைகள் முன்பு போல் 8 இடங்களில் அமைக்கப்படுமா? தமிழகத்தில் கொரோனா பரவலை தடுப்பதற்காக முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருப்பதால் திருச்சி…
Read More...

தமிழகத்திலேயே முதல் முறையாக திருச்சியில் அரசு சித்தா கொரோனா புத்துணர்வு மையம் தொடக்கம்

திருச்சி காஜா மலையில் உள்ள பாரதிதாசன் பல்கலைக் கழக வளாகத்தில் தமிழகத்தில் முதன்முறையாக கொரோனா நோயாளிகளுக்கான 200 படுக்கை வசதிகளுடன் கூடிய அரசு சித்தா கொரோனா புத்துணர்வு மையம் ஆரம்பிக்கப்பட்டது . இப்புத்துணர்வு மையத்தை நகர்ப்புற…
Read More...

சிறிய பாக்கெட்களில் விற்பனைக்கு வரும் கெரோனா தடுப்பு மருந்து

டி-டியோக்ஸி டி-குளுகோஸ் (2-டிஜி) கொரோனா தடுப்பு மருந்து டிஆர்டிஓ-அமைப்பின் ஆய்வகமான இன்ஸ்ட்டியூட் ஆஃப் நியூக்ளியர் மெடிசன் அண்ட் அலைட் சயின்ஸ் (ஐஎன்எம்ஏஎஸ்), டாக்டர் ரெட்டிஸ் மருந்து நிறுவனத்துடன் இணைந்து தயாரித்துள்ளது. சென்டர் ஃபார்…
Read More...

ஊரடங்கு விதிமுறைகளை மீறிய 3 எம்எல்ஏக்கள் கைது .

பா.ஜ.க.வை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் சங்கர் கோஸ், ஆனந்தமோய் பர்மான், மற்றும் சிக்கா சட்டோபாத்யாய் ஆகியோர் மேற்கு வங்காளத்தின் மாநில அரசாங்கத்தை எதிர்த்து போராட்டம் நடத்தினர். மாநிலத்தின் வடக்குப் பகுதியில் கொரோனா மரணங்கள் மிகுந்து…
Read More...