Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

இன்றைய பஞ்சாங்கம் 26-05-2021

இன்றைய பஞ்சாங்கம் 26-05-2021, வைகாசி 12, புதன்கிழமை, பௌர்ணமி திதி மாலை 04.44 வரை பின்பு தேய்பிறை பிரதமை. அனுஷம் நட்சத்திரம் பின்இரவு 01.15 வரை பின்பு கேட்டை. நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் - 2. ஜீவன் - 1. இராகு காலம் மதியம்…
Read More...

பிளிப்கார்ட் நிறுவனத்தின் பெயரை கூறி ஏமாற்றும் கும்பல் . பொதுமக்களே உஷார்.

ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் இருப்பார்கள் என்பார்கள். காலம் மாற மாற திருடும் முறையும் விதவிதமாக மாறி வருகிறது. வழிப்பறி, பிக்பாக்கெட், வீடு புகுந்து கொள்ளை, செயின் பறிப்பு என இருந்த கொள்ளை கும்பல் தற்போது ஹைடெக்…
Read More...

இந்தியா சந்தையில் புதிய வயர்லெஸ் ஹெட் போன் 10 நிமிடம் சார்ஜ் செய்தால் 10 மணி நேரம் பயன்படுத்தலாம்.

போட் நிறுவனம் இந்திய சந்தையில் 330 வயர்லெஸ் ஹெட்போனினை அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய நெக்பேண்ட் வயர்லெஸ் ஹெட்செட் ப்ளூடூத் 5.0, 10 எம்எம் டைனமிக் டிரைவர்களை கொண்டிருக்கிறது. இது போட் நிறுவனத்திற்கு உரிய தலைசிறந்த ஆடியோ அனுபவம்…
Read More...

பிளஸ் 2 தேர்வு நடத்துவது குறித்த வரைவு அறிக்கை தயார். அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி பேட்டி.

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு குறித்து அதிகாரிகளுடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஆலோசனை மேற்கொண்டார். இதனைத்தொடர்ந்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ், “சென்னை தனியார் பள்ளியில் மாணவிக்கு…
Read More...

யாஸ் புயல்: தமிழகத்தில் 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு.வானிலை மையம் அறிவிப்பு

“யாஸ் புயல்” காரணமாக 4 நாட்களுக்கு தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக இன்று வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், “வெப்பச்சலனம் காரணமாக கன்னியாகுமரி மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய…
Read More...

ஜனநாயக மக்கள் எழுச்சி கழக பொறுப்பாளர்கள் நியமனம் மாநிலத் தலைவர் காயல் அப்பாஸ் அறிவிப்பு.

*ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் காயல் நகர பொறுப்பாளர்கள் நியமனம் : மாநில தலைவர் காயல் அப்பாஸ் அறிவிப்பு !* காயல் நகர இளைஞரணி பொறுப்பாளர்கள் நியமனம் ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் மாநில தலைவர் காயல் அப்பாஸ் அறிவித்துள்ளார். இது குறித்து…
Read More...

முதல்வரின் உத்தரவுப்படி திருச்சி திமுக மலைக்கோட்டை பகுதி செயலாளர் மதிவாணன் நிவாரண பொருட்களை…

பணிநீக்கும் போர்க்களத்தில் பசி போக்கும் பெரும் பணிகளை திமுக. கழக தொண்டர்கள் மேற்கொள்ளவேண்டும் என்கிற தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க மலைக்கோட்டை பகுதி திமுக செயலாளர் மு.மதிவாணன் அவர்கள் திருச்சி மாவட்ட…
Read More...

தற்கொலை செய்து கொள் அல்லது என் மகளை ஆணவக்கொலை செய்வோம் என்றதால் காதலிக்காக தற்கொலை செய்துகொண்ட…

நீ தற்கொலை செய்துகொள், அல்லது என் மகளை ஆணவக்கொலை செய்துவிடுவோம்,,. மிரட்டிய பெற்றோர்..காதலிக்காக தற்கொலை செய்துகொண்ட  இளைஞர். இராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் - தர்மபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சந்திரன் -சேசுராணி தம்பதியினர்.…
Read More...

அத்தியாவசிய பொருட்கள் தங்கு தடையின்றி நியாயமான விலையில் வினியோகம் செய்ய வேண்டும், முதல்வர்…

அத்தியாவசிய பொருட்கள் தங்கு தடையின்றி கிடைப்பதையும், நியாயமான விலையில் கிடைப்பதையும் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும். தலைமை செயலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக்குப்பிறகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது: * ஊரடங்கில்…
Read More...

கேரளாவில் புயல் மழை. வெள்ளம், நிலச்சரிவு, குடியிருப்புகளில் பாறைகள் சரிவு. பொதுமக்கள் பாதுகாப்பான…

கேரளாவில் கடந்த சில நாட்களாக டவ்தே மற்றும் யாஸ் புயல் காரணமாக பலத்த மழை பெய்து வருகிறது. மழையுடன் பயங்கர சூறைக்காற்றும் வீசி வருகிறது. வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியது. இது அதி தீவிர புயலாக விஸ்வரூபம்…
Read More...