Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

தமிழகத்தில் ஊரடங்கு மேலும் ஒரு வாரம் நீட்டிப்பு? இன்னும் சிறிது நேரத்தில் தமிழக அரசு அறிவிப்பு.

தமிழகத்தில் ஊரடங்கை நீட்டிப்பது தொடர்பாக மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபட்டார். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு புதுப் புது உச்சங்களை எட்டிவந்த நிலையில் தீவிர ஊரடங்குக்குப் பின்னர் பாதிப்பு எண்ணிக்கையில் சிறிய…
Read More...

அனைத்து பத்திரிக்கையாளர்களும் பயன்பெற வேண்டும். தமிழக அரசுக்கு அனைத்து பத்திரிக்கை சங்கங்கள்…

அனைத்து பத்திரிகையாளர்களும் பலன் பெற வேண்டாமா? தமிழக அரசுக்கு கோரிக்கை! தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பின் இரண்டாவது அலை மரண ஓலங்களை அதிகமாக கேட்க வைக்கிறது. இதன் உண்மை நிலவரத்தை களத்திற்கே சென்று காட்சிப்படுத்தி பத்திரிகையாளர்கள்…
Read More...

தமிழகத்தில் மின் கட்டணம் செலுத்த கால அவகாசம் நீட்டித்து தமிழக அரசு உத்தரவு.

தமிழகத்தில் மின்கட்டணம் செலுத்த கால அவகாசத்தை நீட்டித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தளர்வுகளற்ற ஊரடங்கு உத்தரவு தமிழகத்தில் அமலில் உள்ளது. புதிய அரசு பதவியேற்றதும் கொரோனா தடுப்பு பணிகள்…
Read More...

தமிழகத்தில் தளர்வுகள் அற்ற ஊரடங்கு நீட்டிக்கப்படுமா? முதல்வர் இன்று ஆலோசனை

தமிழகத்தில் கொரோனாவின் இரண்டாவது அலை காரணமாக அதிகரித்த தொற்று பரவலால் கரணமாக கடந்த 10ம் தேதி முதல் 24ம் தேதி வரை முழு ஊரடங்கை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். ஆனால் ஊரடங்கை மக்கள் சரியாக பின்பற்றாத காரணத்தால் கொரோனா பாதிப்பு…
Read More...

காங்கோ எரிமலை வெடிப்பில் 13 பேர் பலி. 5 லட்சம் பேர் குடிநீர், மின் இணைப்பு இன்றி தவிப்பு.

காங்கோ குடியரசு நாட்டில் நையிராகோங்கோ எரிமலை கடந்த சனிக்கிழமை வெடிப்புக்குள்ளானது. இதில் இருந்து வெளியேறிய எரிமலை குழம்பு நகர் முழுவதும் பரவியது. இதில் 3 கிராமங்கள் முற்றிலும் அழிந்தன. எரிமலை குழம்பு விமான நிலையம் ஒன்றிற்கு 300 மீட்டர்…
Read More...

இன்றைய ராசிப்பலன் – 27.05.2021

இன்றைய ராசிப்பலன் - 27.05.2021 மேஷம் உங்களின் ராசிக்கு உங்களுக்கு தேவையில்லாத மனக்கவலைகள் தோன்றும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் பிறரை நம்பி எந்த வேலையும் கொடுக்காமல் இருப்பது உத்தமம். சுபமுயற்சிகளையும் வெளிப் பயணங்களையும்…
Read More...

இன்றைய பஞ்சாங்கம் 27-05-2021

இன்றைய பஞ்சாங்கம் 27-05-2021, வைகாசி 13, வியாழக்கிழமை, பிரதமை திதி பகல் 01.03 வரை பின்பு தேய்பிறை துதியை. கேட்டை நட்சத்திரம் இரவு 10.29 வரை பின்பு மூலம். பிரபலாரிஷ்ட யோகம் இரவு 10.29 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் - 2. ஜீவன் - 1.…
Read More...

ஸ்ரீரங்கம் கோவிலில் ஏழை எளிய மக்களுக்கு உணவு பொட்டலங்களை அமைச்சர் கே என் நேரு வழங்கினார்.

ஸ்ரீரங்கம் கோவிலில் ஏழை, எளிய மக்களுக்கு உணவு பொட்டலங்கள் : அமைச்சர் கே.என்.நேரு வழங்கினார். இந்து சமய அறநிலையத்துறை சார்பில் அரங்கநாதசுவாமி திருக்கோயில் ஸ்ரீரங்கத்தில் கொரோனா பெருந்தொற்று காலத்தில் ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில்…
Read More...

மண்ணச்சநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை அமைச்சர் கே என் நேரு திறந்து வைத்தார்.

இன்று காலை மண்ணச்சநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு மற்றும் தனலட்சுமி சீனிவாசன் கல்வி குழுமத்தின் நிறுவனர் சீனிவாசன் அவர்கள் இணைந்து அலுவலகத்தை திறந்து வைத்தனர். அலுவலகம் திறப்பு…
Read More...

ஊரடங்கால் பாதிக்கப்பட்ட பெண் எம்எல்ஏ. பாதுகாப்பு வீரர்களே உணவு வழங்கும் நிலை.

மேற்கு வங்காளத்தின் சால்டோரா தொகுதியின் பா.ஜ.க. எம்.எல்.ஏ. சந்தான பவுரி. சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளரை விட 4,145 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். மேற்குவங்காளத்தில் நடைபெறும்…
Read More...