ரூ.28 லட்சத்தை இடுப்பில் மறைத்து எடுத்து வந்த வாலிபர் ரயில்வே போலீசாரிடம் சிக்கினார்.
முழு ஊரடங்கு காரணமாக தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் அனைத்தும் மூடப்பட்டிருப்பதால், மதுப்பிரியர்கள் பக்கத்து மாநிலங்களில் இருந்து மதுபாட்டில்களை ரெயில்கள் மூலம் தமிழகத்துக்கு கடத்தி வருவதாக புகார்கள் வந்தது.
இதையடுத்து ரெயில்வே போலீஸ் உயர்… Read More...

