Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

கடவுள் பெயரை கூறி கட்டிலுக்கு அழைத்தது சென்னை பிரபல பள்ளி நிறுவனர் மீது முன்னாள் மாணவி புகார்.

சென்னையை அடுத்த புதுப்பாக்கத்தில் செயல்படும் சுசில் ஹரி பள்ளி நிறுவனர் சிவ சங்கர் பாபா மீது முன்னாள் மாணவி ஒருவர் சமூக வலைதளத்தில் பாலியல் புகார் தெரிவித்துள்ளார். சென்னையில் PSBB மற்றும் மகரிஷி வித்யா மந்திர் பள்ளி ஆசிரியர்கள் மீது…
Read More...

தெரு நாய்களை கொன்ற பெண் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க மேனகா காந்தி உத்தரவு

ஒடிசா மாநிலம் புர்லாவில் மகாநதி நிலக்கரி நிறுவன வளாகம் அமைந்திருக்கிறது. இங்கு பணிபுரியும் ஒரு இளம் பெண் அதிகாரி, தனது இருசக்கர வாகனத்தை தெரு நாய்கள் மோசமாக சேதப்படுத்திவிட்டதாக நிறுவன பாதுகாவலர்களிடம் சில நாட்களுக்கு முன்பு புகார்…
Read More...

இன்றைய ராசிப்பலன் – 03.06.2021

இன்றைய ராசிப்பலன் - 03.06.2021 மேஷம் உங்களின் ராசிக்கு இல்லம் தேடி நல்ல செய்திகள் வந்து சேரும். உத்தியோகத்தில் எதிர்பாராத வகையில் புதிய மாற்றங்கள் இருக்கும். உறவினர்களுடன் இருந்த பிரச்சினைகள் தீரும். சிலருக்கு புதிய வாகனம் வாங்கும் யோகம்…
Read More...

இன்றைய பஞ்சாங்கம் 03-06-2021

இன்றைய பஞ்சாங்கம் 03-06-2021, வைகாசி 20, வியாழக்கிழமை, நவமி திதி பின்இரவு 02.22 வரை பின்பு தேய்பிறை தசமி. பூரட்டாதி நட்சத்திரம் மாலை 06.34 வரை பின்பு உத்திரட்டாதி. நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் - 1. ஜீவன் - 1/2. புதிய…
Read More...

சாலையில் சென்ற மாற்றுத்திறனாளிக்கு உதவிய அமைச்சர் கே என் நேரு. பொதுமக்கள் பாராட்டு

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே சுட்டெரிக்கும் வெயிலில் சாலையோரம் தவழ்ந்து சென்ற மாற்றுத்திறனாளியை பார்த்ததும் காரை நிறுத்தி இறங்கி அமைச்சர் கே.என்.நேரு உதவி செய்த சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம்,…
Read More...

தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்து வருகிறது. திருச்சியில் இன்று 882 பாதிப்பு

தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை கடந்த சில நாட்களாக தொடர்ந்து குறைந்து வருகிறது. இந்த நிலையில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்ட தகவலின்படி, தமிழகத்தில் இன்று புதிதாக 25,317 பேருக்கு கொரோனா…
Read More...

குக்கரில் சாராயம் காய்ச்சிய கணவன் மனைவி, வாட்ஸ்அப் குரூப் மூலம் சரக்கு விற்றவர்கள் என 12 பேர் கைது.

கொரோனா முழு ஊடங்கால் தமிழகத்தில் டாஸ்மாக் மது கடைகள் மூடப்பட்டுள்ளன. இதனால் ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் இருந்து மதுபாட்டில்கள் மற்றும் கள்ளசாராயத்தை கடத்தி வந்து திருப்பத்தூர் மாவட்டத்தில் விற்பனை செய்வது அதிகரித்து வருகிறது.…
Read More...

உ.பி முதல்வர் வேட்பாளராக மீண்டும் யோகி ஆதித்யாநாத் போட்டி. மோடி, அமித்ஷா ஓகே

உத்தர பிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்தியாவின் மிகப்பெரிய மாநிலமான உத்தர பிரதேசத்தில் பா.ஜனதா ஆட்சி நடைபெற்று வருகிறது. யோகி ஆதித்யாநாத் முதலமைச்சராக உள்ளார். உத்தர…
Read More...

சி.பி.எஸ்.இ. பிளஸ் 2 தேர்வுகள் ரத்து செய்யப்பட்டதில் சூழ்ச்சி உள்ளது. மதிமுக பொதுச்செயலாளர் வைகோ.

ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ, சி.பி.எஸ்.இ. பிளஸ் 2 தேர்வுகள் ரத்து செய்யப்பட்டதில் சூழ்ச்சி உள்ளதாக தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக அவர் கூறுகையில், ‘‘மத்திய அரசின் சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ (Indian Certificate of Secondary Education)…
Read More...

தமிழகத்தில் பாலியல் தொல்லைக்குட்பட்ட மாணவிகளின் புகார் ஒர் வாரத்தில் 100ஐ தாண்டியது.

பாலியல் புகார் கூறப்பட்ட பள்ளி-கல்லூரி ஆசிரியர்கள் மீது போலீசார் கடும் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். பல ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவங்களாக இருந்தாலும், பாதிக்கப்பட்ட பெண்கள் அல்லது மாணவிகள் உரிய ஆதாரங்களுடன் புகார் கொடுக்கும்…
Read More...