திருச்சியில் பி.ஆர்.பி. ஏற்பாட்டில் கொரோனா நலத்திட்ட உதவிகளை அமைச்சர் கே என் நேரு வழங்கினார்.
திருச்சி 45 வட்ட திமுக சார்பில் கருமண்டபத்தில் கொரோனா பேரிடர் கால நிவாரண நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா வட்டச்செயலாளர் பி.ஆர். பாலசுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்றது.
அமைச்சர் கே என் நேரு ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு அரிசி,… Read More...
