Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

கட்டுமான பொருட்களின் செயற்கை விலையேற்றத்தை கட்டுப்படுத்த முதல்வருக்கு ஒபிஸ் கோரிக்கை.

தமிழகத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த பொதுமுடக்கம் அமலில் உள்ள சூழலில் பொதுமுடக்கத்தை பயன்படுத்தி, கட்டுமான பொருட்களின் விலை செயற்கையாக உயர்த்தப்பட்டுள்ளதாக அனைத்து கட்டுமான பொறியாளர்கள் சங்கத்தினர் குற்றம்சாட்டுகின்றனர். 30 முதல் 40…
Read More...

மழை நீர் வாய்க்கால்கள் இதுவரை 10.083 மீட்டர் நீளம் தூர்வாரப்பட்டு உள்ளது. திருச்சி மாநகராட்சி ஆணையர்…

நகர்புற வளர்ச்சி துறை அமைச்சர் திருச்சிராப்பள்ளி மாநகராட்சியில் உள்ள நான்கு கோட்ட பகுதிகளில் பருவமழை துவங்கும் முன் மழைநீர் வடிகால்கள் சுத்தம் செய்யுமாறு உத்தரவிட்டுள்ளார் . அதன்படி நான்கு கோட்ட பகுதிகளில் மனித ஆற்றல் முலம் மழைநீர்…
Read More...

மதிப்பெண்களை வைத்து பள்ளி மாணவிகளிடம் பாலியால் அத்துமீறல் . விசாரனையில் அதிர்ச்சி தகவல்.

சென்னை எம்.ஆர்.சி நகரில் அமைந்துள்ள செட்டிநாடு வித்யாஷ்ரம் பள்ளியில் படித்த தொள்ளாயிரத்துக்கும் மேற்பட்ட முன்னாள் மாணவர்கள், பள்ளி மாணவிகள் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்படுவதாக சென்னை கீழ்பாக்கத்தில் உள்ள குழந்தைகள் உரிமை…
Read More...

இன்று முதல் கோவின் இணையதளத்தில் தமிழிலும் விவரங்களை தெரிந்துக்கொள்ளலாம்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு மெல்ல குறைந்து வரும் நிலையில் வைரஸ் பரவலை தடுக்க ஒரே வழியாக உள்ள தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமடைந்து வருகிறது. தடுப்பூசி போடப்படும் இடங்கள் குறித்த விவரங்களை அறிந்து கொள்வதற்கும், தடுப்பூசி…
Read More...

முன்னாள் சுகாதார துறை அமைச்சர் காலமானார். முதல்வர் இரங்கல் .

அரியானாவில் பா.ஜ.க.வை சேர்ந்த மூத்த பெண் தலைவர் கமலா வர்மா. இவர் அரியானா அரசில் 3 முறை மந்திரியாக பதவி வகித்த அனுபவமுள்ளவர். அவர், தனது பதவி காலத்தில் சுகாதாரம், விளையாட்டு, மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாடு மற்றும் பிற முக்கிய…
Read More...

திருச்சியில் வெளிநாடு வாழ் தமிழர்கள் சார்பில் ஏழை எளியோருக்கு 18 வது நாளாக சிக்கனுடன் சாப்பாடு.

திருச்சியில் வெளிநாடுவாழ் தமிழர்கள் சார்பில் 18வது நாளாக தொடர்ந்து ஏழை எளிய மக்களுக்கு உணவு வழங்கப்பட்டது. இங்கிலாந்து மாகாணத்தில் வாழும் லிவர்பூல் தமிழ் மக்கள் கல்விக்கூடம் மற்றும் இலங்கை தமிழர்கள் சார்பில் திருச்சியில் கொரோனா ஊரடங்கால்…
Read More...

இன்றைய ராசிப்பலன் – 09.06.2021

இன்றைய ராசிப்பலன் - 09.06.2021 மேஷம் உங்களின் ராசிக்கு குடும்பத்தில் தேவையில்லாத டென்ஷன்கள் ஏற்படும். எதிலும் நிம்மதியில்லாத நிலை தோன்றும். வெளியிலிருந்து வர வேண்டிய தொகை கைக்கு கிடைப்பதில் காலதாமதமா-கும். நீங்கள் எந்த விஷயத்திலும்…
Read More...

இன்றைய பஞ்சாங்கம் 09-06-2021

இன்றைய பஞ்சாங்கம் 09-06-2021, வைகாசி 26, புதன்கிழமை, தேய்பிறை சதுர்த்தசி திதி பகல் 01.58 வரை பின்பு அமாவாசை. கிருத்திகை நட்சத்திரம் காலை 08.44 வரை பின்பு ரோகிணி. அமிர்தயோகம் காலை 08.44 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் - 0. ஜீவன் - 1/2.…
Read More...

உலகிலேயே முதன்முறையாக விலங்குகளுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது

உலகில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரஸ் தொற்றை வெல்லும் ஒரே ஆயுதமான தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்தியா உள்பட பல்வேறு நாடுகளில் மக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் வேகமெடுத்துள்ளன.…
Read More...

பிரதமர் மோடியுடன் மராட்டிய முதல்வர் உத்தவ் தாக்கரே சந்தித்ததின் பின்னணி

மராத்தா சமுதாயத்தினருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை கடந்த பா.ஜனதா அரசு நிறைவேற்றியது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு மராத்தா சமுதாயத்தினருக்கு இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை…
Read More...