Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

டாஸ்மாக் கடையை திறந்து ரூ. 5 லட்சம் மதிப்புள்ள மதுபாட்டில்களை திருடிய பார் உரிமையாளர்.

சென்னை நொளம்பூரில் அரசு டாஸ்மாக் கடை உள்ளது. ஊரடங்கு உத்தரவு காரணமாக இந்த டாஸ்மாக் கடை பூட்டப்பட்டு, ‘சீல்’ வைக்கப்பட்டு இருந்தது. ஆனால் சிலர், கடையின் பூட்டை திறந்து உள்ளே இருந்து பெட்டி பெட்டியாக மதுபாட்டில்களை எடுத்துச்செல்வதாக…
Read More...

5 பவுனுக்கு மிகாமல் பெறப்பட்ட நகை கடன்கள் தள்ளுபடி எப்போது ? அமைச்சர் ஐ.பெரியசாமி பேட்டி .

திமுக அளித்த தேர்தல் வாக்குறுதியான 5 சவரனுக்கும் மிகாமல் பெறப்பட்ட நகைக்கடன்கள் தள்ளுபடி என்ற அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார். தென் மாவட்டங்களில் கூட்டுறவு சங்கங்கள் வாயிலாக விவசாயிகளுக்குப்…
Read More...

1500 ஆண்டு பழமையான நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலின் சிறப்புக்கள்

.ஒரே கல்லில் பிரம்மாண்டம்... 18 அடி உயரம்..!! அருள்மிகு ஆஞ்சநேயர் கோயில்...!! தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற அனுமன் கோயில் என்றால் அது நாமக்கல் ஆஞ்சநேயர் கோயில் தான். புனிதப் பயணிகளும், சுற்றுலாப் பயணிகளும் பார்க்க வேண்டிய முக்கிய…
Read More...

இன்றைய ராசிப்பலன் – 10.06.2021

இன்றைய ராசிப்பலன் - 10.06.2021 மேஷம் உங்களின் ராசிக்கு உங்களுக்கு பணவரவு சுமாராக இருக்கும். உடல்நிலையில் சற்று மந்த நிலை காணப்படும். உறவினர்களின் உதவியால் குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் ஓரளவுக்கு குறையும். தொழில் வளர்ச்சிக்கான…
Read More...

இன்றைய பஞ்சாங்கம் 10-06-2021,

இன்றைய பஞ்சாங்கம் 10-06-2021, வைகாசி 27, வியாழக்கிழமை, அமாவாசை திதி மாலை 04.22 வரை பின்பு வளர்பிறை பிரதமை. ரோகிணி நட்சத்திரம் பகல் 11.44 வரை பின்பு மிருகசீரிஷம். நாள் முழுவதும் மரணயோகம். நேத்திரம் - 0. ஜீவன் - 0. சர்வ அமாவாசை. புதிய…
Read More...

திருச்சிராப்பள்ளி மளிகை, வெல்லம், சர்க்கரை வியாபாரிகள் மீண்டும் மார்க்கெட்டில் கடைகள் திறக்க கோரி…

திருச்சிராப்பள்ளி மளிகை, வெல்லம், சர்க்கரை வியாபாரிகள் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் வரும் 12 ஆம் தேதி போராட்டம் நடத்தப்பட உள்ளது. இதுகுறித்து அச்சங்கத்தினர் கூறியதாவது:- காந்தி மார்க்கெட்டில் நிரந்தர கடைகள் அமைத்து வியாபாரம் செய்து…
Read More...

விராலிமலையில் வாழ்வாதாரம் இழந்த சர்க்கஸ் தொழிலாளர்களுக்கு திருச்சி நெற்றிக்கண் நிருபர்கள் நிவாரண…

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை தாலுகா செல்லம்பட்டி பக்கத்தில் ராயம்பட்டி மேட்டில் சர்க்கஸ் காட்டி வித்தை செய்து பிழைப்பு நடத்தும் சுமார் 30 குடும்பங்கள் இந்த கொரனா காலத்தில் எந்த பிழைப்பும் இல்லாததால் குழந்தை குட்டிகளை வைத்து கொண்டு…
Read More...

திருச்சி அறம் கல்வி தொண்டு நிறுவனம்,விசிக இணைந்து ஆயிரம் குடும்பங்களுக்கு நிவாரணப் பொருட்கள்…

திருச்சியில் வாழ்வாதாரத்தை இழந்த பொது மக்களுக்கு அறம் கல்வி தொண்டு நிறுவனம் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சார்பிலும் நிவாரண தொகுப்புகள் வழங்கப்பட்டது. தமிழகத்தில் கொரனோ தொற்று பாதிப்பினை தொடர்ந்து வாழ்வாதாரத்தை இழந்த ஏழை எளிய…
Read More...

தமிழகத்தில் பள்ளிகள் மூடல்: சத்துணவு பொருட்கள் மாணவர்களின் பெற்றோர்களுக்கு வழங்கப்பட்டது.

பள்ளிகளில் 1 முதல் 8-ம் வகுப்பு வரையில் படிக்கும் ஏழ்மை நிலையில் உள்ள மாணவர்களுக்கு மதிய உணவு ‘சத்துணவு' என்ற பெயரில் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கொரோனா நோய்த் தொற்று காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் பள்ளிகள் தொடர்ந்து…
Read More...

என்ஜாய் என்சாமி தமிழ் பாடல் சாதனை. இதுவரை 25 கோடி முறை பார்க்கப்பட்டுள்ளது.

ரவுடி பேபி பாடலின் மூலம் புகழை அடைந்தவர் பாடகி தீ. இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணைன் மகளான தீ உசுரு நரம்புல’ இறுதிச்சுற்று, ‘கண்ணம்மா’ (காலா), ’ரவுடி பேபி’ (மாரி 2), ’காட்டுப்பயலே’ (சூரரைப்போற்று) உள்ளிட்ட பல பாடல்களைப் பாடிய தீ, இந்த பாடல்…
Read More...