டாஸ்மாக் கடையை திறந்து ரூ. 5 லட்சம் மதிப்புள்ள மதுபாட்டில்களை திருடிய பார் உரிமையாளர்.
சென்னை நொளம்பூரில் அரசு டாஸ்மாக் கடை உள்ளது. ஊரடங்கு உத்தரவு காரணமாக இந்த டாஸ்மாக் கடை பூட்டப்பட்டு, ‘சீல்’ வைக்கப்பட்டு இருந்தது.
ஆனால் சிலர், கடையின் பூட்டை திறந்து உள்ளே இருந்து பெட்டி பெட்டியாக மதுபாட்டில்களை எடுத்துச்செல்வதாக… Read More...
