Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் தரை கடை வியாபாரத்துக்கு அனுமதி கோரி மமக வர்த்தக நலச்சங்கத்தினர் ஆட்சியரிடம் மனு .

தமிழகத்தில் கடந்த 45 நாட்களாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு இருந்த நிலையில் நேற்று முதல் பல புதிய தளர்வுகளுடன் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. அதில் சலூன் கடைகள், தேநீர் கடைகள் உள்ளிட்டவைகள் திறக்க அனுமதி…
Read More...

14 மளிகை பொருட்களை வெளிசந்தையில் விற்றால் கடும் நடவடிக்கை. உணவுத்துறை அமைச்சர் எச்சரிக்கை.

சென்னையில் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி பத்திரிக்கையாளர்களிடம் பேசியபோது : - மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சராக பொறுப்பேற்றதும், கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.4 ஆயிரம் ரூபாய் நிவாரண உதவியை வழங்குவதற்கான கோப்பில்…
Read More...

சிவசங்கர் பாபாவை கைது செய்ய சிபிசிஐடி தனிப்படை உத்ரகாண்ட் விரைந்தது.

சென்னையை அடுத்த கேளம்பாக்கத்தில் செயல்பட்டு வரும் சுஷில் ஹரி பள்ளியின் நிறுவனர் சிவ சங்கர் பாபா மீது அப்பள்ளியின் முன்னாள் மாணவிகள் சமூக வலைதளத்தில் பாலியல் புகார் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து, மாநில குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம்…
Read More...

180 அடி ஆழ ஆள்துளை கிணற்றில் விழுந்த 4 வயது சிறுவன் 8 மணி நேரத்திற்கு பின். உயிருடன் மீட்பு.

உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவின் புறநகரான பதேகாபாத்தில் நேற்று காலை 180 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணற்றுக்குள் சிவா என்ற 4 வயது சிறுவன் தவறி விழுந்தான். அந்த கிணறு, அவனுடைய தந்தையால் வெட்டப்பட்டது ஆகும். ஆழ்துளை கிணற்றில் 4 வயது சிறுவன் விழந்த…
Read More...

தின சோலை அறக்கட்டளையின் சார்பில் மாற்றுத் திறனாளிகளுக்கு நிவாரண பொருட்கள், அமைச்சர் கே என் நேரு…

தின சேவை அறக்கட்டளை வாயிலாக covid 19 பெரும் தோற்று காலகட்டத்தில் திருச்சி மாவட்டத்தில் உள்ள தன்னார்வ மாற்றுத்திறனாளிகள் சங்கத்தில் இருக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு தினசேவை அறக்கட்டளை சார்பில் நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்வு திருச்சியில்…
Read More...

முனைவர் ஜான் ராஜ்குமாரின் 31 ஆண்டு கால சமூக சேவையை பாராட்டி வசந்தம் அரிமா சங்கத்தினர் சான்றிதழ்

திருச்சி ஜே.கே.சி அறக்கட்டளை நிறுவனர் முனைவர் ஜான் ராஜ்குமார் அவர்களின் 31 ஆண்டு கால சமூக சேவையை பாராட்டி திருச்சி மாவட்ட வசந்தம் அரிமா சங்கம் மாவட்டத் தலைவர் லயன் முனைவர் டி.ஜீ.ஆர் வசந்தகுமார் அவர்கள் சான்றிதழ் வழங்கினார். அருகில் சங்க…
Read More...

திருச்சியில் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு இனிகோ இருதயராஜ் எம்எல்ஏ நிவாரண தொகுப்புகளை வழங்கினார்.

கொரோனா ஊரடங்கால் வாழ்வாதாரம் இழந்த திருச்சி கிழக்குத் தொகுதியில் உள்ள திமுக ஆட்டோ ஓட்டுநர்கள் , அண்ணா சிலை ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் சத்திரம் பேருந்து நிலைய ஆட்டோ ஓட்டுநர்களுக்கு திமுக கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ்…
Read More...

இன்றைய ராசிப்பலன் – 14.06.2021

இன்றைய ராசிப்பலன் - 14.06.2021 மேஷம் உங்களின் ராசிக்கு குடும்பத்தில் பணவரவு தாராளமாக இருக்கும். பிள்ளைகள் வழியாக நல்லது நடக்கும். வியாபார ரீதியாக வெளிவட்டார நட்பு ஏற்படும். உடல் ஆரோக்கிய பாதிப்புகள் குறையும். உத்தியோகத்தில் சிலருக்கு…
Read More...

இன்றைய பஞ்சாங்கம் 14-06-2021,

இன்றைய பஞ்சாங்கம் 14-06-2021, வைகாசி 31, திங்கட்கிழமை, சதுர்த்தி திதி இரவு 10.34 வரை பின்பு வளர்பிறை பஞ்சமி. பூசம் நட்சத்திரம் இரவு 08.36 வரை பின்பு ஆயில்யம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் - 0. ஜீவன் - 1/2. சதுர்த்தி விரதம்.…
Read More...

சுகாதாரகேடு ஏற்படுத்தும் இறைச்சிக் கடைகளுக்கு சீல் வைக்கப்படும். திருச்சி மாநகராட்சி ஆணையர்…

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி பகுதிகளில் செயல்பட்டு வரும் மீன்கடைகள் , கோழி கடைகள் இறைச்சி கடைகளில் உள்ள கழிவுகளை ஆங்காங்கே உள்ள நீர்நிலைகள் , காலி இடங்கள் மற்றும் சாலை ஓரங்களில் இரவு நேரங்களில் கொட்டி சுகாதார கேடு ஏற்படுத்துவதாக பொது…
Read More...