Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

Uncategorized

விஷ வண்டு கடித்து பெட்டவாய்த்தலையை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் பரிதாப பலி.

திருச்சி பெட்டவாய்த்தலை பகுதியில் ஓய்வு பெற்ற ராணுவ வீரரான நீலமேகம் என்பவர் வசித்து வந்துள்ளார்.இவர் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனுக்கு செல்லும் வழியில் அமைக்கப்பட்டுள்ள கச்சா எண்ணெய் குழாயின் பாதுகாவலராக இருந்து வந்துள்ளார்.…
Read More...

டெண்டர் விவகாரத்தில் எம்.எல்.ஏ சௌந்தரபாண்டியன் போர்க்கொடி. அமைச்சர் கே.என்.நேரு பணிந்தார்.

அமைச்சர் நேருவுக்கு எதிராக, எம்.எல்.ஏ.,க்கள் போர்க்கொடி துாக்கிய விவகாரத்தில், லால்குடி எம்.எல்.ஏ. சவுந்தரபாண்டியன் தன் பதவியை ராஜினாமா செய்து, முதல்வர் ஸ்டாலினுக்கு கடிதம் அனுப்பிய தகவல், அக்கட்சியில் சலசலப்பை ஏற்படுத்தி…
Read More...

திருச்சி: 77வது சுதந்திர தின விழாவில் சிறப்பாக நடனமாடிய மண்ணச்சநல்லூர் அரசு பெண்கள் மாதிரி மேல்நிலை…

திருச்சி ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்ற கலை நிகழ்ச்சிகளில் சிறப்பாக நடனமாடிய அரசு பெண்கள் மாதிரி மேல்நிலைப்பள்ளி மாணவிகளுக்கு திருச்சி மாவட்ட ஆட்சியர் பரிசுகளை வழங்கினார். இந்திய திரு நாட்டின் 77 வது சுதந்திர தின விழாவை…
Read More...

திருச்சி:அனாதை பிணங்களை நல்லடக்கம் செய்து வரும் யோகா விஜயகுமாருக்கு கலெக்டர் பாராட்டு சான்று.

ஆதரவற்ற அனாதை பிணங்களை நல்லடக்கம் செய்து வரும் யோகா ஆசிரியர் விஜயகுமாருக்கு சுதந்திர தினவிழாவில்‌‌ பாராட்டு சான்றிதழ் வழங்கிய மாவட்ட ஆட்சித் தலைவர்! திருச்சிராப்பள்ளி மாவட்ட நிர்வாகம் சார்பில் சுப்பிரமணியபுரம்…
Read More...

உடல் உறுப்பு தானம் அளித்த வாலிபரின் குடும்பத்தினரு க்கு மக்கள் சக்தி இயக்கம் சார்பில் பாராட்டு.

மக்கள் சக்தி இயக்க சார்பில் சுதந்திர தினத்தை முன்னிட்டு உடல் உறுப்புத்தானம் செய்த குடும்பத்தினர்கள் கெளவரப்படுத்த பட்டார்கள். சென்ற மாதம் ஜுலை 14ம் தேதி சாலை விபத்தில் முளைச்சாவு அடைந்த 28 வயதான சமயபுரம் மருதூர் கிராமத்தைச்…
Read More...

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யகண்ணு தலைமையில் திருச்சி காவிரி ஆற்று…

திருச்சி அண்ணா சிலை அருகே தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க நிறுவனத் தலைவர் அய்யாகண்ணு தலைமையில் கடந்த 10 நாட்களாக காத்திருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்தின் முக்கிய கோரிக்கையான 2016 - ல்…
Read More...

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தினர் பட்டை நாமம் அணிந்து போராட்டம்.

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் திருச்சி சிந்தாமணி அண்ணாசாலை எதிரில் பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி 5வது நாளாக நாமம் போட்டு, அரை நிர்வாண காத்திருப்புப்…
Read More...

குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 பெறவேண்டிய விதிமுறைகள்

திமுகவின் தேர்தல் அறிக்கையில் மாதந்தோறும் குடும்ப தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.கடந்த மார்ச் மாதம் சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில், இந்த திட்டத்திற்கான அறிவிப்பு…
Read More...

பரபரப்பான கடைசி பந்தில் பவுண்டரி அடித்து ஐபிஎல் கோப்பையை ஐந்தாவது முறையாக வென்றது சென்னை சூப்பர்…

நேற்று இரவு 16வது ஜபில் இறுதி போட்டி ஹைதராபாத்தில் 7.30 மணிக்கு தொடங்கியது. டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. சென்னை அணி துவக்கத்தில் பந்து வீச்சில் நெருக்கடி கொடுக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில்,…
Read More...

திருச்சி அரிஸ்டோ மேம்பாலத்தை 9ஆண்டுக்குப் பின் மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார் அமைச்சர்…

9 ஆண்டுகளுக்குப் பிறகு திருச்சி அரிஸ்டோ மேம்பாலம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார் அமைச்சர் கே.என்.நேரு. திருச்சி ரயில்வே ஜங்சன் அரிஸ்டோ மேம்பாலம் பணிகள் முடிவுற்று நிலையில், நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர்…
Read More...