Browsing Category
Uncategorized
தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் 2ம் கட்ட வாக்குப்பதிவாது நேர்மையாக நடைபெற வேண்டும்.லோக் ஜனசக்தி…
இந்த நிலையில் ஜனநாயக முறைப்படி உள்ளாட்சி தேர்தல் நடைபெறவில்லை என, தேசிய ஜனநாயக கூட்டணியின் தமிழக
தலைமை கட்சியான அதிமுகவின் சார்பில், முன்னாள் அமைச்சர்
ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
"ஜனநாயகத்துக்கு விரோதமாக
தேர்தல் நடைபெற்று வருகிறது.…
Read More...
Read More...
கிறிஸ்தவ தேவாலயங்களை திறக்க பேராயர் ஜான்.ராஜ்குமார் தமிழக முதல்வருக்கு கோரிக்கை.
paster Jhon Rajkumar Request to open Church
Read More...
Read More...
திருச்சியில் ஃபிரண்ட்ஸ் டிரஸ்ட் மற்றும் மகேந்திரா பைனான்ஸ் சார்பில் அரசுப் பள்ளியில் மரக்கன்றுகள்…
திருச்சி மணிகண்டம் இனாம் பெரியநாயகி சத்திரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மஹிந்திரா பைனான்ஸ் மற்றும் ஃப்ரெண்ட்ஸ் ட்ரஸ்ட் சார்பாக மரம் நடும் விழா நடைபெற்றது.
திருச்சி ஃப்ரெண்ட்ஸ் ட்ரஸ்ட் மற்றும் மஹிந்திரா பைனான்ஸ் இணைந்து திருச்சியில்…
Read More...
Read More...
கிறிஸ்தவ தேவாலயங்களை திறக்க பேராயர் ஜான்.ராஜ்குமார் தமிழக முதல்வருக்கு கோரிக்கை.
Jhon RajKumar Request to open Church.
Read More...
Read More...
மாநில அளவிலான சிலம்பப் போட்டிக்கான விபரங்கள் அடங்கிய காணொளி வெளியீடு.
வரும் 2021 டிசம்பர் மாதம் 12 ம் தேதி திருச்சியில் இரண்டாவது மாநில அளவிலான சிலம்ப போட்டி.
திருச்சி, தில்லைநகர், கி.ஆ.பெ.விசுவநாதம் மேல்நிலைப்பள்ளி உள் விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளது.
அதனை முன்னிட்டு விளையாட்டு விபரங்கள் அடங்கிய காணொளி…
Read More...
Read More...
அண்ணாவின் 113வது பிறந்த நாளை முன்னிட்டு அதிமுக மாநகர் மாவட்ட செயலாளர் வெல்லமண்டி நடராஜன் தலைமையில்…
பேரறிஞர் அண்ணாவின் 113-வது பிறந்த நாளையொட்டி திருச்சி சிந்தாமணியில் உள்ள அவரது சிலைக்கு அதிமுக சார்பில்,
திருச்சி மாநகர் மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைசசருமான வெல்லமண்டி நடராஜன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இதில் மாநில…
Read More...
Read More...
தடுப்பூசி போடாதவர்கள் வீட்டில் குப்பை எடுக்க முடியாது எனக் கூறும் மாநகராட்சி ஆணையர் இடி அமினா? ஊழல்…
தடுப்பூசி போடாதவர்கள் வீட்டில் குப்பை எடுக்க முடியாது எனக் கூறும் மாநகராட்சி ஆணையர் இடி அமினா? ஊழல் ஒழிப்போர் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஜான் ராஜ்குமார்.
சமூக ஆர்வலரும், ஊழல் ஒழிப்போர் கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளருமான…
Read More...
Read More...
திருச்சியில் கட்டப்பட்டு வரும் வணிகவரி துறைக்கான கட்டிட பணிகளை ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும்.…
மக்கள் நீதி மய்ய கட்சியின் திருச்சி மாவட்ட பொருளாளர் வழக்கறிஞர் கிஷோர் குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில்:
"தமிழக அரசு சார்பில் திருச்சியில் புதிதாக கட்டப்பட்டு வரும் பிரமாண்ட கட்டிட பணிகளை ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும்"
சென்னை புளியந்தோப்பு…
Read More...
Read More...
காவல்துறை அதிகாரி சபியா படுகொலை.காயல் அப்பாஸ் கடும் கண்டனம்.
*காவல் துறை அதிகாரி சபியா படு கொலை - காயல் அப்பாஸ் கடும் கண்டனம்.*
காவல் துறை அதிகாரி சபியா படு கொலைக்கு முஸ்லிம் ராஷ்டிரிய மன்ச்யின் மாநில பொது செயலாளர் காயல் அப்பாஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார் இது குறித்து காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள…
Read More...
Read More...
ஓ.பி.எஸ்சை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சசிகலாவின் புகைப்படங்கள்.
அதிமுக ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் முதல்வருமான ஓ.பி.எஸ்.,ன் மனைவி விஜயலட்சுமி (வயது 65) மாரடைப்பால் இறந்தார்.
உடல்நலக்குறைவால் சென்னை அருகே பெருங்குடி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், திடீரென இன்று காலை…
Read More...
Read More...