Browsing Category
Uncategorized
என் முன் ஆடைகளை கழற்றி நிர்வாணமாக நின்று,என்னை பலாத்காரம் செய்ய… ஓடும் ரயிலில் நடந்த சம்பவம்…
ஜோலார்பேட்டை: காட்பாடி அருகே ஓடும் ரயிலில் கர்ப்பிணியை பாலியல் பலாத்கார முயற்சித்தபோது, கத்தி கூச்சலிட்டதால் எட்டி உதைத்து கீழே தள்ளிவிட்ட சைக்கோ வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
ஆந்திர மாநிலம் சித்தூரை சேர்ந்தவர் 36 வயது…
Read More...
Read More...
நடவடிக்கை எடுக்காவிட்டால் நுழைவாயில்களை இழுத்து மூடுவோம். திருச்சி காந்தி மார்க்கெட் அனைத்து சில்லறை…
கோரிக்கைகளை பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்கா விட்டால்
காந்தி மார்க்கெட் நுழைவாயில்களை இழுத்து மூடி மாபெரும் போராட்டம்.
சில்லறை வியாபாரிகள் கூட்டத்தில் தீர்மானம்.
திருச்சி காந்தி மார்க்கெட் வியாபாரிகள் முன்னேற்ற சங்கம்,…
Read More...
Read More...
திருச்சியில் காதல் கணவன் வீட்டின் முன் தர்ணாவில் ஈடுபட்ட மாணவி.
திருவெறும்பூர் அருகே காதல் கணவனை தன்னோடு சேர்த்து வைக்க கோரி, கணவன் வீட்டு முன்பு பொறியியல் பட்டதாரி மாணவி தர்னா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருச்சி ஏர்போர்ட் பகுதியைச் சேர்ந்தவர் ரேவதி.இவர் குண்டூர் பகுதியில் உள்ள…
Read More...
Read More...
விரிவாக்கப்பட உள்ள திருச்சி உள்ளிட்ட 16 மாநகராட்சிகளின் முழு விபரம் . தமிழக அரசு முடிவு .
தமிழகத்தில் 16 மாநகராட்சிகளுடன் 158 நகா்ப்புற மற்றும் ஊரகப் பகுதிகளை இணைக்க தமிழக அரசு உத்தேசமாக முடிவு செய்துள்ளது.
இதற்கான உத்தரவுகளை நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை வெளியிட்டுள்ளது
இதுகுறித்து அந்தத் துறையின்…
Read More...
Read More...
திருச்சி அரியமங்கலத்தில் ஹோட்டல் அதிபரை மிரட்டி பணம், நகை பறித்த 3 ரவுடிகள் பயங்கர ஆயுதங்களுடன்…
திருச்சி அரியமங்கலத்தில்
ஓட்டல் அதிபரிடம் பணம் பறிப்பு - பயங்கர ஆயுதங்களுடன் 3 ரவுடிகள் கைது.
ஆயுதங்கள், இரு சக்கர வாகனம், பணம் பறிமுதல்.
திருச்சி அரியமங்கலத்தில் ஓட்டல் அதிபரிடம் பணம் பறித்த மூன்று ரவுடிகள் பயங்கர ஆயுதங்களுடன்…
Read More...
Read More...
திருச்சி பாலக்கரையில் போதை மாத்திரைகள் விற்ற தாய் கைது. மகன் தப்பியோட்டாம்.
திருச்சி பாலக்கரையில
போதை மாத்திரைகள் விற்ற தாய் கைது மகன் தப்பி ஓட்டம் .
திருச்சி பாலக்கரை காஜா பேட்டை, பசுமடம் பகுதிகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட போதை மாத்திரைகள் விற்கப்படுவதாக பாலக்கரை போலீசாருக்கு தகவல் வந்தது .…
Read More...
Read More...
சமயபுரம் தென் சீரடி சாய்பாபா கோவிலில் பாபாவின் 106வது மகா சமாதி தினம் .
சமயபுரம் அருகே உள்ள அக்கரைப்பட்டி சீரடி சாய்பாபா கோயிலின் கலை கட்டிடக்கலை மற்றும் தெய்வீகத்தன்மை ஆகியவற்றின் மிகச்சிறந்த கலவையான இதுவரை உருவாக்கப்படாத மிகச்சிறந்த கோயில் கட்டுமானங்களாக குறிக்கப்படும்.
அதன் அற்புதமான…
Read More...
Read More...
திருச்சி: அரியமங்கலத்தில் 2.05 டன் ரேஷன் அரிசி கடத்தியவர் குண்டர் சட்டத்தில் கைது. தென்னூர் பாபு…
திருச்சி: அரியமங்கலத்தில் 2.05 டன் ரேஷன் அரிசி கடத்தியவர் குண்டர் சட்டத்தில் கைது
திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் நடவடிக்கை.
திருச்சி குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத் துறை காவல் கண்காணிப்பாளர் க்ஷ்யாம்ளா தேவி…
Read More...
Read More...
திருச்சி விமான நிலையத்தில் இமிகிரேஷன் அதிகாரியிடம் சிக்கிய இலங்கை பெண்
திருச்சி விமான நிலையத்தில் இமிகிரேஷன் அதிகாரியிடம் சிக்கிய இலங்கை பெண்.
திருச்சி விமான நிலையத்தில் இலங்கைக்கு செல்லும் பயணிகளை இமிக்கிரேஷன் அதிகாரிகள் சோதனை செய்து கொண்டிருந்தனர்.அப்பொழுது பெண் பயணி ஒருவரின் பாஸ்போர்ட்டை…
Read More...
Read More...
குடும்ப அட்டைதாரர் குறைதீர் கூட்டம் வரும் 9ஆம் தேதி திருச்சியில் நடைபெறும் இடங்கள் விபரம் ..
திருச்சியில் குடும்ப அட்டை வைத்திருப்போருக்கு குறைதீர் கூட்டம் வரும் மார்ச் 9ம் தேதி நடைபெற போகிறது. இதில் புதிதாக குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம், புதிய குடும்ப அட்டை, நகல் அட்டை கோரி…
Read More...
Read More...