Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

Entertainment

சட்டத்துறையில் 50 ஆண்டுகாலம் சிறப்பாக பணியாற்றிய நீதியரசர் கற்பகவிநாயகத்திற்க்கு பாராட்டு விழா.

கோவையில் முன்னாள் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியும் அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட கழகத்தின் கொளரவ தலைவருமான மாண்புமிகு நீதியரசர் எம். கற்பகவிநாயகம் சிறப்பாக சட்டத்துறையில் வழக்கறிஞராக நீதிபதியாக தலைமை நீதிபதியாக கடந்த 50…
Read More...

ஜெயிலர் திரைப்படம் ரஜினி ரசிகர்களுக்கு சூப்பரோ சூப்பர்.திருச்சி ரஜினி குணா கொண்டாட்டம்.

தர்பார், அண்ணாத்த படங்களில் இயக்குநர்கள் ரஜினியை வைத்தே க்ரிஞ்ச் செய்தது போல நெல்சன் ஒரு இடத்தில் கூட ரஜினியின் கெத்துக்கு பங்கம் விளைவிக்காமல் திரைக்கதையை நகர்த்தி மாஸ் காட்சிகள், ஸ்டைல் ஷாட்கள், பஞ்ச் வசனங்கள் என பக்காவாக செட்…
Read More...

டெல்லியில் தேசிய விருது பெற்ற அச்சம் தவிர் குறும்பட குழுவினர் சென்னையில் நீதிபதிகள், அமைச்சரை…

தலைநகர் டெல்லியில் தேசிய விருது பெற்ற அச்சம் தவிர் பட குழுவினர் சென்னையில் உள்ள தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர் நீதியரசர் எஸ். பாஸ்கரன் (தலைவர் தமிழ்நாடு மனித உரிமைகள் ஆணையம்) அவருடைய அலுவலகத்தில் சந்தித்து…
Read More...

திருச்சி கலைக்காவேரி நுண்கலைக்கல்லூரியில் ஜெர்மன் நாட்டு மாணவர்கள் பங்கேற்ற பன்னாட்டு இசை பயிற்சி…

திருச்சி கலைக் காவிரி நுண்கலைக் கல்லூரியில் ஜெர்மன் நாட்டு மாணவர்கள் 35 பேர்கள் பங்கேற்ற பன்னாட்டு இசை பயிற்சிப் பட்டறை நடைபெற்றது. தென்னிந்திய இசையான தமிழ்ச் செவ்வியல் இசை மற்றும் மேற்கத்திய ஜெர்மன் இசை இடையிலான ஒற்றுமை வேற்றுமை…
Read More...

திருச்சியில் மறக்க முடியுமா நெஞ்சம் திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா.

மறக்குமா நெஞ்சம் என்கிற படத்தின் இசை வெளியீட்டு விழா திருச்சியில் நடைபெற்றது - படத்தில் பணியாற்றியவர்களின் ஆசிரியர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் ஒவ்வொரு பாடலையும் வெளியிட்டனர் அறிமுக இயக்குனர் யோகேந்திரன் இயக்கத்தில்…
Read More...

எஸ் ஏ சி யின் பிறந்தநாளையோட்டி சென்னையில் அன்னதானம் வழங்கிய திருச்சி ஆர்.கே.ராஜா.

புரட்சி இயக்குனர் எஸ்.ஏ.சி யின் பிறந்தநாளை சென்னையில் சிறப்பாக கொண்டாடிய ஆர்.கே.ராஜா. நடிகர் விஜயின் தந்தையும் இயக்குனருமான எஸ்.ஏ. சந்திரசேகர் அவர்களின் எண்பத்தி மூன்றாவது பிறந்தநாள் விழா சென்னையில் திருச்சி…
Read More...

.மணப்பாறை காவல் நிலையத்தில் தற்கொலை மிரட்டல் விடுத்த டிக் டாக் சூர்யா கைது.

திருச்சி மாவட்டம் மணப்பாறையில் குடும்ப பிரச்னைக்காக காவல்நிலையத்துக்கு வந்து ரகளையில் ஈடுபட்ட டிக் டாக் சூர்யா கைது. மணப்பாறை முனியப்பன் கோயில் பகுதியைச் சோந்தவா் மருதுபாண்டி மனைவி சூா்யாதேவி (வயது28). இவா், டிக்டாக்…
Read More...

.தேசிய மற்றும் சர்வதேச அளவிலான குறும்பட போட்டியில் திருச்சியில் எடுக்கப்பட்ட காகிதபூக்கள்…

திருச்சியில் எடுக்கப்பட்ட 'காகித பூக்கள்' குறும்படம் மேற்கு வங்காள மாநிலம், கொல்கத்தாவில் நடைபெற்ற குளோபல் இன்டிபென்டன்ட் ப்லிம் பெஸ்டிவல் ஆப் இந்தியா தேசிய மற்றும் சர்வதேச அளவிலான குறும்பட போட்டியில் சிறந்த படமாக தேர்வாகி…
Read More...

திருச்சி:பன்முக கலைஞர் நலவாழ்வு அமைப்பின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆட்சியரிடம் மனு.

பன்முகக் கலைஞர்கள் நலவாழ்வு அமைப்பின் சார்பில் நலிவடைந்த பன்முக கலைஞர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவது சம்பந்தமான ஐந்து அம்ச கோரிக்கையை வலியுறுத்தி திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் மனு. இயல்,இசை,நாடகத் துறையில் உள்ள நலிந்த…
Read More...

தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள், கலைஞர்கள் சங்க திருச்சி மாநகர கிளை தொடக்கம்.

தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள், கலைஞர்கள் சங்க திருச்சி மாநகரக்கிளை துவக்க விழா. தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள், கலைஞர்கள் சங்க திருச்சி மாநகரக் கிளை துவக்க விழா திருச்சி மத்தியபேருந்து நிலையம் அருகில் உள்ள அருண் ஓட்டலில்…
Read More...