Browsing Category
Entertainment
லட்சுமி மழையர் தொடக்கப்பள்ளி, சோழன் கலை ஊற்று,மக்கள் சக்தி இயக்கம் சார்பில் ஓவிய கண்காட்சி. அமைச்சர்…
கிராமத்தை நோக்கி, தமிழர் வாழ்வின் அழகியலை பறைசாற்றும் ஒவியர் சித்தன் சிவா-வின் பிரம்மாண்ட ஒவியக் கண்காட்சி தொடக்க விழா.
சோழன் கலை ஊற்று, மக்கள் சக்தி இயக்கம் மற்றும் லெட்சுமி மழலையர் & தொடக்கப்பள்ளி
இணைந்து நடத்தும்… Read More...
திருச்சி கேர் பொறியியல் கல்லூரியின் 14-ம் ஆண்டு விழா.ஈரோடு மகேஷ் பங்கு ஏற்பு.
திருச்சி கேர் பொறியியல் கல்லூரியின் 14ம் ஆண்டு விழா நடைபெற்றது.
கேர் கல்வி குழும தலைமை நிர்வாக இயக்குனர் பிரதீவ் சந்த் விழாவிற்கு தலைமை தாங்கினார்.
மேலும் கல்வியாளர் ,நிகழ்ச்சி தொகுப்பாளர் ஈரோடு மகேஷ் சிறப்பு… Read More...
உலக புத்தக தினத்தை முன்னிட்டு டுவெலைட் நடனப் பள்ளியில் உலக புத்தக தின விழா.
தில்லை நகர் டுவெலைட் நடனப் பள்ளியில்
உலக புத்தக தின விழா.
உலகப் புத்தக தினத்தை முன்னிட்டு தில்லை நகர் டுவெலைட் நடனப் பள்ளியில் அமைந்துள்ள அறிவுக்கடல் அண்ணல் அம்பேத்கர் நூலகத்தில் தமுஎகச திருச்சி மாவட்ட திரைக் கலைஞர்கள்… Read More...
திருச்சியில் முற்போக்கு எழுத்தாளர்கள் முப்பெரும் விழா நடைபெற்றது.
முற்போக்கு எழுத்தாளர்கள்
முப்பெரும் விழா.
உலக புத்தக தின விழா, பேராசிரியர் மோகனாவின் படைப்புலகம் குறித்த ஆய்வு மற்றும் மோகனா எழுதிய தமிழ்நாட்டின் விடுதலை போராளிகள் நூல் வெளியீட்டு விழா ஆகிய முப்பெரும் விழா தமிழ்நாடு… Read More...
திருச்சி ரியானாசூரிக்கு டில்லியில் நடைபெற்ற மிஸ் ட்ரான்ஸ் குயின் அழகி போட்டியில் சிறப்பு விருது.
டில்லியில் நடந்த திருநங்கைகளுக்கான அழகிப் போட்டியில் திருச்சியைச் சேர்ந்த ரியானாசூரி என்ற திருநங்கையும் பங்கேற்று, சிறப்பு பரிசை
பெற்றதுடன், திருநங்கையர் அழகிப் போட்டிகளுக்கான தென்னிந்திய தூதுவராகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.… Read More...
திருச்சியில் உலக நாடக தின கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது
திருச்சியில் உலக நாடக தின கலந்துரையாடல் நிகழ்ச்சி.
உலக நாடக தினத்தையொட்டி
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் மற்றும் திருச்சி மாவட்ட திரைக் கலைஞர் சங்கம் சார்பில் தில்லைநகர் டுவலைட் டான்ஸ் ஸ்டுடியோவில் உலக… Read More...
திருச்சியில் பன்முகக் கலைஞர்கள் நலவாழ்வு அறக்கட்டளை தலைமை அலுவலக திறப்பு
பன்முகக் கலைஞர்கள் நலவாழ்வு அறக்கட்டளை அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது.
திருச்சியில் இயல் இசை நாடக கலைகளில் நலிந்த கலைஞர்களின் நலன் கருதி துவங்கப்பட்டுள்ள,
பன்முகக் கலைஞர்கள் நலவாழ்வு அறக்கட்டளையின் தலைமை அலுவலகம் திறப்பு விழா,… Read More...
மொராய்ஸ் சிட்டியில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் இன்ஸ்பெக்டர் மகனை நாற்காலியால் தாக்கிய பவுசர்கள் 10…
திருச்சி மொராய்ஸ் சிட்டியில் கடந்த 11 ஆம் தேதி நடைபெற்ற யுவன்சங்கா் ராஜா இசை நிகழ்ச்சிக்கு திருச்சி புத்தூா் ராமலிங்க நகரைச் சோந்த முகமது ஹாசிம் - திருச்சி மாவட்ட குற்ற ஆவணக் காப்பக ஆய்வாளா் அஜீம் தம்பதியின் மகனும், வல்லம்… Read More...
திருச்சி பொன்மலைபட்டி காவேரி கலைக்கூடம் சார்பில் கலை விழா.
திருச்சி பொன்மலைப்பட்டியில் காவேரி கலைக்கூடம் (இசை மற்றும் நடனப்பள்ளி) சார்பில் கலை விழா நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில்
ஏராளமான பள்ளி மாணவர் மாணவிகள் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினர்களாக… Read More...
ஜோசப் கண் மருத்துவமனை சார்பில் பார்வையிழப்பு தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி: திருச்சி காவல் துறை…
திருச்சி கே.கே.நகரில்
ஜோசப் கண் மருத்துவமனை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி.
மாநகர போலீஸ் கமிஷனர் சத்திய பிரியா தொடங்கி வைத்தார்.
திருச்சி ஜோசப் கண் மருத்துவமனை ஜமால் முகமது கல்லூரி நாட்டு நலப்பணி திட்டம் மற்றும்… Read More...