Browsing Category
வர்த்தகம்
திருச்சி ஆனைமலை நிறுவனத்தில் டொயோட்டாவின் புதிய ரக கார் யூசி ரைடர் அறிமுகம்.
திருச்சி சென்னை பைபாஸ் சாலையில் அமைந்துள்ள ஆனைமலைஸ் டொயோட்டா நிறுவனத்தில் டொயோட்டாவின் முற்றிலும் புதிய வாகனமான யூசி ஹை ரைடர் (UC-HyRyder) காரினை ஸ்ரீரங்கம் காவல்துறை உதவி ஆணையர் நிவேதா லஷ்மி அறிமுகப்படுத்தி முதல் வாகனத்தை வாங்கிய… Read More...
திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே எப்.எஸ்.எம் பாத்திரக்கடல் திறப்பு விழா.
திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே ஃஎப்.எஸ்.எம் ஷாப்பிங் மால் செயல்பட்டு வருகிறது.
இதன் சூப்பர் மார்க்கெட் முதல் தளத்தில் பாத்திரக்கடை அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நடைபெற்றது.
புதிய ஃஎப்.எஸ்.எம் பாத்திரக்கடல் என்ற… Read More...
திருச்சி சண்முகா நகரில் குமரன்ஸ் பேக்கரி & ஸ்வீட்ஸ் திறப்பு விழா.கோவிந்தராஜுலு திறந்து…
திருச்சி வயலூர் மெயின் ரோடு சண்முகா நகர் பஸ் நிறுத்தம் கற்குடிநாதர் வணிகவளாகத்தில் குமரன்ஸ் பேக்கரி ஸ்வீட்ஸ் அண்டு ஸ்னாக்ஸ் நிறுவனம் அமைக்கப்பட்டது.
இதன் திறப்பு விழா இன்று காலை நடைபெற்றது.
இதில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு… Read More...
1ம் தேதி முதல் உண்ணாவிரதம் மற்றும் காலவரையற்ற போராட்டம்.திருச்சி குட்ஷட் லாரி உரிமையாளர்கள் முடிவு.
திருச்சியில்
ரெயில்வே குட்செட் லாரி உரிமையாளர்கள் ஆர்ப்பாட்டம்.
திருச்சி ரெயில்வே குட் செட்டில் லாரிகள் பாதுகாப்பாக நிறுத்த இடவசதி செய்து தர வேண்டும், பார்க்கிங் இல்லாததால் சாலைகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள லாரிகளில் இருந்து பேட்டரிகள்…
Read More...
Read More...
திருச்சியில் ஈஷா விவசாய இயக்கம் சார்பில் நெல் சாகுபடி குறித்த கருத்தரங்கு மற்றும் கண்காட்சி.
ஈஷா விவசாய இயக்கம் சார்பில்
திருச்சியில் 28ந் தேதி நெல் சாகுபடி கருத்தரங்கு, கண்காட்சி
வேளாண் வல்லுநர்கள்,
விவசாயிகள் பங்கேற்பு.
ஈஷா விவசாய இயக்கம் சார்பில் மாபெரும் நெல் சாகுபடி குறித்த கருத்தரங்கு மற்றும் கண்காட்சி திருச்சி… Read More...
திருச்சி-மலேசியா இடையே விமான சேவையை அதிகரிக்க நடவடிக்கை.மலேசியா சுற்றுலாத்துறை துணை அமைச்சர் பேட்டி.
இந்தியாவிலிருந்து 20 லட்சத்துக்கும்
அதிகமான சுற்றுலா பயணிகள் எதிர்பார்ப்பு
மலேசிய சுற்றுலாத்துறை துணை அமைச்சர் பேட்டி.
கொரோனா தொற்றுக்குப் பின்னர் சர்வதேச சுற்றுலா அனுமதிக்கப்பட்டுள்ளதை அடுத்து இந்தியாவிலிருந்து சுமார் 20 லட்சம்… Read More...
திருச்சியில் தொழில் முனைவோர்களுக்கு ரூ.36.21 கோடி கடன் வழங்க தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம்…
தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகத்தின் சார்பில் தொடர் கடன் வழங்கும் விழாவானது ஆகஸ்ட் 17ஆம் தேதி முதல் செப்டம்பர் 2ஆம் தேதி வரை தமிழ்நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது.
அதன் ஒருபகுதியாக தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகத்தின் திருச்சி மண்டலம்… Read More...
திருச்சியில் கிரடாய் சார்பில் பேர்ப்ரோ-2022 வீடுகள் கண்காட்சி. 3 நாட்கள் நடைபெறுகிறது.
திருச்சி கிரடாய் அமைப்பு சார்பில் பேர்ப்ரோ - 2022 வீடுகள் கண்காட்சி வரும் 13ஆம் தேதி தொடங்கி மூன்று நாட்கள் நடைபெறுகிறது.
இக்கண்காட்சி பற்றி சேர்மன் கோபிநாதன் கூறுகையில், 7-வது ஆண்டாக நடைபெறும் இக்கண்காட்சியில் 100-க்கும் மேற்பட்ட… Read More...
திருச்சி தலைமை தபால் நிலையத்தில் ‘அகவை 60 அஞ்சல் 20’ சிறப்பு முகாம் நடைபெறும்.
இந்தியா 75-வது ஆண்டு சுதந்திர தினத்தை கொண்டாடும் வேளையில், மூத்த குடிமக்களை கவுரவிக்கும் வகையில் அஞ்சல் துறை சார்பில் மத்திய மண்டலத்தில் 'அகவை 60 அஞ்சல் 20' என்ற சிறப்பு முகாம் நடைபெற்றது.
இச்சிறப்பு முகாமினை மத்திய அஞ்சல் மண்டல… Read More...
திருச்சியில் மாவட்ட நகை அடகு பிடிப்போர் கூட்டமைப்பின் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.
திருட்டு நகை பிரச்சனை தொடர்பாக
காவல்துறையினர் நெருக்கடி கொடுப்பதை தடுக்க வேண்டும்
திருச்சி மாவட்ட நகை அடகு பிடிப்போர் கூட்டமைப்பு கூட்டத்தில் தீர்மானம்.
நகை அடகு பிடிப்போர் கூட்டமைப்பின் அரையாண்டு ஆலோசனைக் கூட்டம் இன்று திருச்சி… Read More...