Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

வர்த்தகம்

திருச்சி கே.கே . நகரில் வீரா மார்ட் பல்பொருள் அங்காடி திறப்பு விழா.

திருச்சி உடையாம்பட்டி ரோடு கே.கே. நகரில் வீரா மார்ட் பல்பொருள் அங்காடி திறப்பு விழா இன்று நடைபெற்றது. இவ்விழாவில் அகில பாரத வழக்கறிஞர் சங்கம் மாநிலத் துணைத் தலைவர் எல்.எஸ். ராஜ கணேஷ் மற்றும் குற்றவியல் வழக்கறிஞர் சங்க…
Read More...

கற்காலம் முதல் கணினி காலம் வரை பண்ட மாற்றம் முறையில் இருந்து பணம் இல்ல பரிமாற்றும் வரை காசு, பணம்,…

கற்காலம் முதல் கணினி காலம் வரை பண்ட மாற்றம் முறையில் இருந்து பணம் இல்லா பரிமாற்றம் வரை காசு, பணம், துட்டு, மணி, மணி கண்காட்சி திருச்சியில் உலகப் பணத்தாள்கள், நாணயங்கள், தபால் தலைகள், பழங்கால பொருட்கள் கண்காட்சி-2024…
Read More...

இந்தியன் ஆயில் மற்றும் மெட்ராஸ் மோட்டார் ஸ்போர்ட்ஸ் கிளப் இடையே உடன்படிக்கை .

NNSTORM-X-ன் அறிமுகம் மற்றும் சென்னை சர்வதேச வட்டத்தில் இந்திய தேசிய கார் ஓட்டப் பந்தய சாம்பியன்ஷிப் தருணத்தில் இந்தியன்ஆயில் மற்றும் மெட்ராஸ் மோட்டார் ஸ்போர்ட்ஸ் கிளப் இடையேயான உடன்படிக்கை நாட்டில் ஆற்றல் துறையின் முன்னணி நிறுவனமான…
Read More...

மணல் மாட்டு வண்டி தொழிலாளர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி கலெக்டர் அலுவலகம் நோக்கி பேரணி…

மணல் மாட்டு வண்டி தொழிலாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி கலெக்டர் அலுவலகம் நோக்கி பேரணி ஆர்ப்பாட்டம் நடத்தி, கலெக்டரிடம் மனு கொடுத்தனர். திருச்சி மாவட்டத்தில் 11 மாதங்களாக மூடப்பட்டுள்ள மணல் மாட்டு வண்டி…
Read More...

தமிழக மினி பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் மாநில அளவிலான ஆலோசனைக் கூட்டம் இன்று திருச்சியில்…

தமிழக மினி பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் மாநில அளவிலான ஆலோசனைக் கூட்டம் இன்று திருச்சியில் நடைபெற்றது. மினி பேருந்து வழித்தடத்தை 25 கிலோ மீட்டராக உயர்த்த தமிழக அரசு முடிவு எடுத்துள்ளது, இது குறித்து ஆலோசிக்கவும் தங்கள்…
Read More...

திருச்சி விமான நிலைய புதிய முனைய பகுதியில் ஓர் டீ ரூ.50, கார் பார்க்கிங்க்கு ரூ.500 வரை வசூல் .…

திருச்சி பன்னாட்டு விமான நிலைய புதிய முனையப் பகுதியில் உள்ள தேநீா்க் கடையில் தேநீா் ரூ. 50-க்கும், தண்ணீா் பாட்டில் ரூ.30-க்கும் விற்பனை செய்யப்படுவது நுகா்வோரை அதிா்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. திருச்சியில் பன்னாட்டு விமான…
Read More...

திருச்சி உணவு பாதுகாப்பு துறை அதிகாரி ரமேஷ் பாபுக்கு பணம் ஒன்றே குறிக்கோள். புகையிலை விற்பனையை…

திருச்சி மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரியாக பணியாற்றி வரும் டாக்டர் ரமேஷ்பாபு ஆரம்பத்தில் நேர்மையாகவும் நியாயமாகவும் பணியாற்றி வந்தார் . கடந்த ஓராண்டாக இவர் மீது பல்வேறு புகார் வந்த வண்ணம் உள்ளது . குறிப்பாக சிறு சிறு பெட்டி…
Read More...

டாம்கோ கடனுதவி திட்டங்களுக்கு திருச்சி மாவட்ட சிறுபான்மையினர் விண்ணப்பிக்கலாம். மாவட்ட ஆட்சியர்…

திருச்சி மாவட்டத்தில் சிறுபான்மையினருக்கு கடன் வழங்க டாம்கோ மூலம் நிகழாண்டு (2024-25) ரூ.2.95 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் மா. பிரதீப்குமாா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: சிறுபான்மையினா் பயனடையும்…
Read More...

முதல் முறையாக ஹெலிகாப்டர் சேவையுடன் பாரத் கவுரவ் ரயிலில் ஆன்மீக சுற்றுலா. ஐ.ஆர்.சி.டி.சி., தென்…

இந்தியாவில் முதல் முறையாக ஹெலிகாப்டர் சேவையுடன் பாரத் கவுரவ் ரயிலில் ஆன்மீக சுற்றுலா. ஐ.ஆர்.சி.டி.சி., தென் மண்டல குழு பொதுமேலாளர் தகவல். கேதார்-பத்ரி-கார்த்திக் கோயில்களுக்கு செல்ல திருச்சி இந்தியன் ரயில்வேயின் சுற்றுலா பிரிவான…
Read More...

திருச்சி காந்தி மார்க்கெட்டில் வியாபாரிகள், வரும் பொது மக்களுக்கு அடிப்படை வசதிகள், உரிய பாதுகாப்பு…

திருச்சி காந்தி மார்க்கெட்டில் வியாபாரிகள், வரும் பொது மக்களுக்கு அடிப்படை வசதிகள், உரிய பாதுகாப்பு இல்லை. திருச்சி அனைத்து தரைக்கடை சில்லரை வியாபாரி சங்கம் மனு. திருச்சி காந்தி மார்க்கெட் அனைத்து தரைக்கடை சில்லரை…
Read More...