Browsing Category
Business
ரூ.13 ஆயிரம் ஆட்டுடை 19 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கிய கும்பல் கைது .காரணம்….
தூத்துக்குடி எட்டையபுரம் ஆட்டுச்சந்தையில் பேரமே பேசாமல் 13 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள ஆட்டை 19 ஆயிரம் ரூபாய்க்கு ஒரு கும்பல் வாங்கியுள்ளது.
இதனால் ஆட்டை விற்பனைக்கு கொண்டு வந்த விவசாயிக்கு சந்தேகம் வரவே அவர் போலீசாருக்கு தகவல் கொடுத்து…
Read More...
Read More...
சதுரங்க வேட்டை போன்று எத்தனை படம் வந்தாலும் ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் இருப்பார்கள்.…
புதுச்சேரியில் ஓய்வு பெற்ற மத்திய அரசு ஊழியரை ஏமாற்றி சிக்கிய கிரிப்டோ கரன்சி மோசடி கும்பல் வாடிக்கையாளர்களை கவர பல்வேறு கவர்ச்சிகரமான திட்டங்களும், பரிசுகளும் அறிவித்ததும் அதன் மூலம் ரூ.50 கோடி வரை மோசடி செய்ததும் விசாரணையில்…
Read More...
Read More...
உங்கள் நிலத்தை அளவீடு செய்ய இனி ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்
திருச்சி மாவட்டத்தைச் சோ்ந்த நில உரிமையாளா்கள் தங்களது நிலங்களை அளவீடு செய்ய இனி, இணைய வழியில் விண்ணப்பிக்கலாம்.
சம்பந்தப்பட்ட வட்ட அலுவலகங்களுக்கு நேரில் சென்று விண்ணப்பத்தை சமா்பித்து வந்த நிலையில் வட்ட
அலுவலகங்களுக்கு…
Read More...
Read More...
வாகனங்களில் இனி இவற்றை செய்தால் மெக்கானிக்குகள், கார் டெக்கரேட்டர்ஸ் , ஆட்டோ மொபைல்ஸ் நிறுவனங்கள்…
இந்தியாவில் வாகனங்களை பலர் சட்ட விரோதமான முறைகளில் மாடிஃபிகேஷன் செய்து வருகின்றனர். அளவுக்கு அதிகமான முறையில் ஒலி எழுப்பும் சைலென்சர்களை இரு சக்கர வாகனங்களில் பொருத்தி கொள்வது, தடை செய்யப்பட்ட கருப்பு ஸ்டிக்கர்களை கார்களில் ஒட்டி…
Read More...
Read More...
விரைவில் பூனைக்குட்டி வெளியே வரும் காத்திருப்போம். திருச்சி மாநகராட்சி அனுமதி பெற்ற காந்தி…
திருச்சி காந்தி மார்க்கெட் தற்போது உள்ள இடத்தில் கடந்த 70 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. கள்ளிக்குடியில் கட்டப்பட்ட கட்டிடத்தில் மார்க்கெட் செயல்பட்டால் வியாபாரிகள் செல்ல தயார் என ஒரு சில சங்க நிர்வாகிகள் கூறியிருந்தனர் . இது சில…
Read More...
Read More...
மார்க்கெட்டை விட்டு வெளியேறு என சொல்ல யாருக்கும் உரிமை இல்லை. திருச்சி காந்தி மார்க்கெட் தரைக்கடை…
திருச்சி காந்தி மார்க்கெட் மாநகராட்சி அனுமதி பெற்ற தரைக்கடை மற்றும் நிலையான கடை வியாபாரிகள் ஒற்றுமை சங்க கமிட்டி கூட்டம் நடைபெற்றது .
இந்த கூட்டத்திற்கு சங்க தலைவர் யூ.எஸ். கருப்பையா தலைமை வகித்தார் செயலாளர் எம்.கே.எம் . காதர்…
Read More...
Read More...
போக்குவரத்து இடையூறு இன்றி தொடர்ந்து இதே இடத்தில் வியாபாரம் தொடரும். திருச்சி காந்தி மார்க்கெட்…
பஞ்சப்பூர் புதிய பஸ் நிலையம் அருகில் புதிய காய்கறி மார்க்கெட் நடைமுறைக்கு வரும் வரை
திருச்சி காந்தி மார்க்கெட் தற்போது இருக்கும் நிலையிலேயே தொடரும்
என திருச்சி காந்தி மார்க்கெட் கிழங்கு மாங்காய் காய் கனிகள் வியாபாரிகள் முன்னேற்ற…
Read More...
Read More...
திருச்சி பஞ்சப்பூரில் சிட்ரோன் கார் பிரத்யோக சர்வீஸ் சென்டர் திறப்பு.
திருச்சியில் சிட்ரோன் கார் சர்வீஸ் சென்டர் திறப்பு.
1919 ம் ஆண்டு தொடங்கப்பட்ட சிட்ரோன் ஸ்டெல்லாண்டிஸ்க்கு சொந்தமான ஃபிரெஞ்ச் ஆட்டோமொபைல் பிராண்ட் ஆகும்.
இந்த நிறுவனமானது கார் தயாரிப்பில் தனக்கென ஒரு தனி முத்திரையை பதித்துள்ளது.…
Read More...
Read More...
திருச்சி எ.புதூரில் ஆண்கள் பெண்களுக்கான பிரம்மாண்ட போஷ் அழகு நிலையத்தை அமைச்சர் கே.என்.நேரு திறந்து…
திருச்சியில் பிரம்மாண்ட போஷ் (POSH) அழகு நிலையம். அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்தார்.
திருச்சி எடமலைப்பட்டி புத்தூரில் பிரம்மாண்ட போஷ் (POSH )அழகு நிலையம்) திறப்பு விழா அதன் நிறுவனர்
நசிகா ரிஸ்வான், தலைமையில் நடைபெற்றது.
இந்த…
Read More...
Read More...
உறையூரில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்ற 2 பேர் கைது. வின்னிங் பணம் தருவது எஸ் வி ஆர்…
திருச்சி உறையூரில் வெளி மாநில லாட்டரி விற்ற 2 பேர் கைது .
திருச்சி உறையூர் வெக்காளியம்மன் கோவில் அருகே தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்வதாக உறையூர் காவல் நிலைய போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.…
Read More...
Read More...