Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

Business

நியோமேக்ஸ் நிறுவனத்தின் ரூ.207 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கம் .

மதுரையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்ட நியோ மேக்ஸ் என்ற நிதி நிறுவனம் நூறு கோடி ரூபாய்க்கு மோசடியில் ஈடுபட்டதாக போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்நிலையில், சட்டவிரோத பணப்பரிவர்த்தனை நடந்ததாக வந்த…
Read More...

திருச்சி: அபராத வட்டியை தவிர்க்க வருமான வரியை முன்கூட்டியே செலுத்துங்கள். வருமான வரி இணை ஆணையர்

வருமான வரியினை முன்கூட்டியே செலுத்தி அபராத வட்டியை தவிா்க்கலாம் என திருச்சி வருமான வரி இணை ஆணையா் புவனேஸ்வரி தெரிவித்தாா். திருச்சி வருமான வரித்துறை சாா்பில் முன்கூட்டிய வரியை (அட்வான்ஸ் வரி) செலுத்துவது தொடா்பான விழிப்புணா்வு கூட்டம்…
Read More...

பிரணவ் ஜூவல்லரி உரிமையாளர் மதனை திருச்சி போலீசார் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி

வாடிக்கையாளர்களிடம் நகை சேமிப்பு திட்ட மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட ப்ரணவ் ஜூவல்லரி உரிமையாளர் மதன் செல்வராஜை டிசம்பர் 18-ம் தேதி வரை திருச்சி மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினர் காவலில் எடுத்து விசாரிக்க மதுரை மாவட்ட TANPID…
Read More...

இதயத்துடிப்பை பதிவு செய்யும் நவீன கையடக்க ஓயன்ஸ் கருவி அறிமுக நிகழ்ச்சி திருச்சியில் நடைபெற்றது .

இ.சி.ஜி இதயத் துடிப்பை பதிவு செய்து கைபேசிக்கு அனுப்பக்கூடிய கையடக்க இயந்திரம் (ஒயன்ஸ் கருவி) வெளியீட்டு நிகழ்ச்சி திருச்சி கண்டோன்மெண்டில் அமைந்துள்ள ப்ரீஸ் ரெசிடென்சி ஹோட்டலில் நடைபெற்றது. வி.ஆர். டெல்லா நிறுவனத்தின்…
Read More...

திருச்சி பிரணவ் ஜுவல்லரி உரிமையாளர் கோர்ட்டில் சரணடைந்தார் .

திருச்சியை தலைமையிடமாக கொண்டு துவக்கப்பட்ட பிரணவ் ஜுவல்லரி, கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவித்து, பொதுமக்களிடம், பல நுாறு கோடி ரூபாய் டிபாசிட் வசூலித்தது. அவர்கள் கூறியபடி, பணம் கட்டியவர்களுக்கு கூடுதல் தொகையுடன், அசலும்…
Read More...

2023ம் சிறந்த வணிக செயல்பாட்டுக்கான விருதினை திருச்சி பெல் நிறுவனம் பெற்றது .

திருச்சி பெல் நிறுவனத்துக்கு சிறந்த வணிக செயல்பாட்டுக்கான சிஐஐ எக்ஸிம் வங்கியின் 2023 ஆவது ஆண்டுக்கான விருது வழங்கப்பட்டது. இந்த விருதை பெங்களூருவில் ஞாயிற்றுக்கிழமை (டிச.3) நடைபெற்ற 31-ஆவது சிஐஐ உச்சி மாநாட்டில், பெல்…
Read More...

வரும் 25ம் தேதி முதல் ஆவின் பச்சை நிற பால் பாக்கெட் விற்பனை நிறுத்தம்.

தமிழக அரசின் ஆவின் பால் தமிழகம் முழுவதும் தினமும் 30 லட்சம் லிட்டர் பால் வினியோகம் செய்யப்படுகிறது. ஆவின் பால் பொது மக்கள் இடையே பெரும் வரவேற்பு பெற்று வருகிறது. ஆவின் பால் சென்னையில் மட்டும் 14.75 லட்சம் லிட்டர்…
Read More...

பலத்த போலீஸ் பாதுகாப்புடன் திருச்சி மாவட்ட குவாரிகள் ஏலம் நடைபெற்றது.

திருச்சி மாவட்டத்தில் உள்ள பிராட்டியூா் மேற்கு, கிழக்கு, சாம்பட்டியில் 4 குவாரிகள், புத்தாநத்தம், புதுவாடி, பாதா்பேட்டை, துறையூா், தளுகையில் 2 குவாரிகள், சிக்கத்தம்பூா், ஊட்டத்தூரில் உள்ள குவாரிகள் என மொத்தம் 14 குவாரிகளுக்கு குத்தகை உரிமம்…
Read More...

திருச்சி மாவட்டத்தில் உள்ள அரசு மது கூடங்களை ஏலம் எடுக்க நாளை கடைசி நாள்.

திருச்சி மாவட்டத்தில் உள்ள அரசு மதுக் கூடங்களை ஏலம் எடுக்க வெள்ளிக்கிழமைக்குள் (அக். 27) விண்ணப்பிக்க வேண்டும். இதுகுறித்து திருச்சி மாவட்ட டாஸ்மாக் (பொ) மேலாளா்  விஜய் சண்முகம்   வெளியிட்ட செய்திக்குறிப்பில்…
Read More...

பிரணவ் ஜூவல்லரியில் 1.90 கிலோ தங்கம் மற்றும் வெள்ளி ரொக்கம் பறிமுதல். மேலாளர் கைது.

திருச்சியை தலைமை இடமாகக் கொண்டு சென்னை, கோவை, ஈரோடு, தஞ்சாவூா், நாகா்கோவில் உள்ளிட்ட இடங்களில் 'ப்ரணவ் ஜூவல்லரி' நகைக் கடை இயங்கி வந்தது. திருச்சியை சோந்த செ. மதன் மற்றும் அவரது மனைவி காா்த்திகா ஆகிய இருவரும் இயக்குநா்களாக…
Read More...