Browsing Category
விவசாயம்
அய்யாக்கண்ணு தலைமையில் பொதுக்குழு கூட்டம்.சாலை மறியலில் ஈடுபட்ட விவசாயிகள்.
டெல்லி சென்று போராடுவது சம்பந்தமாக திருச்சியில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் மாநில பொதுக்குழு கூட்டம்.
1). எல்லா விவசாய சங்கம் மற்றும் தலைவர்களை டெல்லி செல்ல அனுமதித்த அரசும்,…
Read More...
Read More...
உடனடி நடவடிக்கை எடுப்பதாக விவசாயிகளிடம் உறுதியளித்தார் அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி,
வெள்ளம் சூழ்ந்த வயல்வெளிகளை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி பார்வையிட்டார்.
திருச்சி திருவெறும்பூர் தொகுதிக்குட்பட்ட திருநெடுங்குளம் பகுதியில் வயல்வெளிகளில் தொடர் மழையின் காரணமாக சூழ்ந்துள்ள வெள்ள நீரை வெளியேற்றும்படி பொதுமக்கள்…
Read More...
Read More...
பசுமை திருமண பத்திரிக்கை உருவாக்கியவர்களுக்கு தண்ணீர் அமைப்பு மற்றும் மக்கள் சக்தி இயக்கத்தினர்…
திருமணம் என்றாலே ஏராளமான செலவுகள் சூழந்து கொள்ளும் .அதில் பல செலவுகள் பயனற்றும் போவதும் உண்டு.
அதில் திருமண அழைப்பிதழ் என்பதை தங்களது செல்வச் செழிப்பைக் காட்டும் கண்ணாடியாகப் பலரும் பயன்படுத்துகிறார்கள். ஆனால் அந்த நிலைமையை மாற்றி…
Read More...
Read More...
ஆப்பிளை விட 2 மடங்கு தக்காளி விலை அதிகம். 2 தக்காளி ரூ.18 என பேக்கிங் செய்து அனுப்பும் நிலை.
தமிழகம் மற்றும் கேரளாவில் பெய்த தொடர் மழையால் தக்காளி உள்ளிட்ட காய்கறிகள் கடந்த சில நாட்களாக கடும் விலையேற்றத்தை சந்தித்து வருகின்றன.
பெரும்பாலான காய்கறிகள் கிலோ ரூ.100 மற்றும் அதற்கு மேல் விற்கப்படுவதால் சாமானிய மற்றும் நடுத்தர மக்கள்…
Read More...
Read More...
உயிர் நீத்த விவசாயிகளுக்கு திருச்சி காங்கிரசார் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி.
டெல்லி போராட்டத்தில்
உயிர்நீத்த விவசாயிகளுக்கு திருச்சியில் காங்கிரசார் அஞ்சலி.
மாவட்ட தலைவர் ஜவஹர் தலைமையில் நடைபெற்றது.
திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் டெல்லி விவசாயிகள்
போராட்டத்தில் உயிர்நீத்த விவசாயிகளுக்கு அஞ்சலி…
Read More...
Read More...
மோடியின் அறிவிப்பால். உண்ணாவிரத போராட்டத்தை முடித்துக் கொண்டு இனிப்பு வழங்கி,வெடி வெடித்து…
ஓராண்டுக்கும் மேலாக பஞ்சாப், உத்தரப் பிரதேசம், அரியானா, உள்ளிட்ட பல்வேறு மாநிலத்தை சேர்ந்த விவசாயிகள் தொடர்ந்து 3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த போராட்டத்தில் ஈடுபட்ட…
Read More...
Read More...
காலில் சாக்வுடன் 38வது நாள் உண்ணாவிரத போராட்டத்தில் அய்யாக்கண்ணு தலைமையிலான தென்னிந்திய நதிகள்…
மூன்று வேளாண் சட்டங்களை வாபஸ் பெற வேண்டும், விவசாய விளைப்பொருட்களுக்கு இரண்டு மடங்கு இலாபம் தர வேண்டும், மழையினால் அழிந்து வரும் 10 இலட்சம் நெல் மூட்டைகளை அரசு உடனடியாக கொள்முதல் செய்ய வேண்டும், உத்திர பிரதேசம் மாநிலம் லக்கிம்பூர் மாவட்டம்…
Read More...
Read More...
36-வது நாளான இன்று ருத்ராட்ச கொட்டை அணிந்து அய்யாக்கண்ணு தலைமையிலான விவசாயிகள் உண்ணாவிரதம்.
3 வேளாண் சட்டங்களை ரத்து செய்ய கோரியும், விவசாய விளைபொருட்களுக்கு 2 மடங்கு லாபகரமான விலை தரக் கோரியும், அதுவரை விவசாயிகள் தேசிய மயமான வங்கிகளில் வாங்கிய கடன்களை தள்ளுபடி செய்ய கோரியும்,
உத்திர பிரதேசத்தில் அமைதியாக ஊர்வலம் சென்ற விவசாயிகளை…
Read More...
Read More...
பட்டை போட்டுக்கொண்டு 35 நாள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட உண்ணாவிரத விவசாய சங்கத் தலைவர்…
3 வேளாண் சட்டங்களை ரத்து செய்ய கோரியும், விவசாய விளைபொருட்களுக்கு 2 மடங்கு லாபகரமான விலை தரக் கோரியும், அதுவரை விவசாயிகள் தேசிய மயமான வங்கிகளில் வாங்கிய கடன்களை தள்ளுபடி செய்ய கோரியும்,
உத்திர பிரதேசத்தில் அமைதியாக ஊர்வலம் சென்ற விவசாயிகளை…
Read More...
Read More...
சாகும் வரை தொடர் உண்ணாவிரத போராட்டம் தொடரும். அய்யாக்கண்ணு,
3 வேளாண் சட்டங்களை ரத்து செய்ய கோரியும், விவசாய விளைபொருட்களுக்கு 2 மடங்கு லாபகரமான விலை தரக் கோரியும், அதுவரை விவசாயிகள் தேசிய மயமான வங்கிகளில் வாங்கிய கடன்களை தள்ளுபடி செய்ய கோரியும்,
உத்திர பிரதேசத்தில் அமைதியாக ஊர்வலம் சென்ற…
Read More...
Read More...