Browsing Category
விபத்து
திருச்சி நோக்கி வந்த ஆம்னி பேருந்து திடீர்னு எரிந்து நாசம் . பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர் .
திருப்பூா் மாவட்டம், பல்லடம் அருகே பெரும்பாளியில் தனியாா் ஆம்னி பேருந்தில் நேற்று செவ்வாய்க்கிழமை அதிகாலை ஏற்பட்ட தீவிபத்தில் அதிருஷ்டவசமாக 15 போ் உயிா் தப்பினா்.
மதுரை பழங்காநத்தம் பசும்பொன் நகரைச் சோ்ந்த மணிமாறன் என்பவருக்கு…
Read More...
மதுரை பழங்காநத்தம் பசும்பொன் நகரைச் சோ்ந்த மணிமாறன் என்பவருக்கு… Read More...
திருச்சி அருகே ஆம்னி பேருந்து வாய்க்காலுக்குள் கவிழ்ந்து விபத்து.21 பேர் படுகாயம் .
வாத்தலை அருகே
தனியார் சொகுசு ஆம்னி பேருந்து வாய்க்காலுக்குள் கவிழ்ந்து விபத்து.
21 பேர் படுகாயம்.
கும்பகோணத்தில் இருந்து நேற்று இரவு பெங்களூர் நோக்கி டிரைவர் உள்பட 31 பயணிகளுடன் தனியார் சொகுசு ஆம்னி பேருந்து…
Read More...
Read More...
கரூர் விஜய் பிரச்சாரக் கூட்டத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அனைவரும் வீடு…
கரூர் விஜய் பிரச்சாரக் கூட்டத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அனைவரும் குணமடைந்து வீடு திரும்பினா்.
கரூா் வேலுச்சாமிபுரத்தில் செப்.27-ஆம்தேதி நடைபெற்ற தவெக தலைவா் விஜய் பிரசாரக் கூட்ட நெரிசலில் சிக்கி 41…
Read More...
Read More...
திருச்சி அருகே சாலையில் திடீரென தீப்பற்றி எரிந்த கார் . லேசான காயங்களுடன் தப்பிய தம்பதி.
திருச்சி அருகே
சாலையில் திடீரென தீப்பற்றி எரிந்த கார்.
சிறிய காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய தம்பதி
தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த அப்துல் காதர் என்பவர், தனது மனைவி சஜிதாவுடன் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள உறவினர்…
Read More...
Read More...
திருச்சி முக்கொம்பூர் மேல்ணையில் ஆற்றில் அடித்து செல்லப்பட்ட 7ம் வகுப்பு மாணவன்.
திருச்சி முக்கொம்பூர் மேல்ணையில்
ஆற்றில் அடித்து செல்லப்பட்ட பள்ளி மாணவன்.
நீண்ட தேடலுக்கு பின் உடலை மீட்ட தீயணைப்பு துறையினர்.
திருச்சி முக்கொம்பு மேலணையில் தொடர் விடுமுறையை முன்னிட்டு ஏராளமான சுற்றுலா பயணிகள் தங்களது…
Read More...
Read More...
திருச்சி உய்யக்கொண்டான் வாய்க்காலில் தவறி விழுந்த மூதாட்டியை மீட்ட காவலர்கள். பொதுமக்கள் பாராட்டு.
திருச்சி சோமரசன் பேட்டை காவல் நிலையத்திற்கு உட்பட்ட
உய்யகொண்டான் வாய்க்காலில் தவறி விழுந்த வயதான பெண்ணை உயிருடன் மீட்ட போலீசார்.
அதவத்தூர் நடுத்தெரு பகுதியைச் சேர்ந்த ரத்தினம் என்பவரின் மனைவி இளஞ்சியம் (வயது 65)…
Read More...
Read More...
திருச்சியில் தேர்வு விடுமுறையில் உய்யக் கொண்டான் வாய்க்காலில் நீச்சல் தெரியாமல் குளித்த 11ம்…
திருச்சியில்
தேர்வு விடுமுறையில் கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள உய்யக் கொண்டான் வாய்க்காலில் நீச்சல் தெரியாமல் குளித்த 11 ம் வகுப்பு மாணவன் மூழ்கி பலி
திருச்சி ஒத்தக்கடை பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகன் உத்தேந்திரன்…
Read More...
Read More...
விஜயின் பிரச்சார கூட்டத்தில் உயிரிழந்த 2 வயது குழந்தை முதல் 60 வயது பாட்டி வரை முழு விபரம்…
கரூரில் நடிகர் விஜயின் தமிழக வெற்றி கழகம் சார்பில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் 39 பேர் உயிரிழந்த நிலையில் 37 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டன.
இறந்தவர்கள் யார்யார் என்ற விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளன.
…
Read More...
Read More...
விஷ வாயு தாக்கி 2 துப்புரவு தொழிலாளர்கள் மரணம்; கம்யூனிஸ்ட் போராட்டத்தால் சுமுக முடிவு.
திருச்சி மாநகராட்சி 40 வது வார்டுக்குட்பட்ட திருவெறும்பூர் பிரகாஷ் நகர் விரிவாக்கப் பகுதியில் நேற்று முன்தினம் பாதாள சாக்கடை குழியில் அடைப்பு நீக்கும் பணியில் ஈடுபட்ட மாநகராட்சி சுப்பையா கன்ஸ்ட்ரக்சன் ஒப்பந்த பணியாளர் சேலம் மாவட்டத்தை…
Read More...
Read More...
திருவெறும்பூரில் இன்று பாதாள சாக்கடை சுத்தம் செய்த ஒப்பந்த பணியாளர்கள் 2 பேர் மூச்சுத் திணறி…
திருச்சி மாவட்டத்தில் உள்ள திருவெறும்பூர் அருகே உள்ள கார்மல் கார்டன் பகுதியில் உள்ள பாதாள சாக்கடையை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டு இருந்த ஒப்பந்த தொழிலாளர்கள் ரவி, (வயது 30) பிரபு (வயது 32) ஈடுபட்டிருந்தனர்.
இந்த நிலையில், பாதாள…
Read More...
இந்த நிலையில், பாதாள… Read More...