Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

விபத்து

அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி ஆய்வு எதிரொலி.திருச்சிக்குள் கனரக வாகனங்கள் நுழைய அதிரடி தடை.

அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி ஆய்வு எதிரொலி.திருச்சிக்குள் கனரக வாகனங்கள் நுழைய அதிரடி தடை.திருச்சி மாநகரின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும், விபத்துகளைத் தவிர்க்கவும் மாவட்ட நிர்வாகம் அதிரடியான போக்குவரத்து மாற்றங்களை…
Read More...

திருச்சி தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக குடோனில் ஆஸ்பெட்டாஸ் போடும் பணியின் போது தவறி விழுந்த…

காந்தி மார்க்கெட் அருகே திருச்சி வெல்டிங் தொழிலாளி தவறி விழுந்து பலி காந்தி மார்க்கெட் போலீசார் விசாரணை.திருவண்ணாமலை மாவட்டம் சொர்ணபந்தல் செங்கம் வீரபாண்டிய கட்டபொம்மன் தெரு பகுதியைச் சேர்ந்தவர் பழனி (வயது 53. ). வெல்டிங் தொழிலாளி.…
Read More...

திருச்சி பாலக்கரை மின்வாகன விற்பனை நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள்…

திருச்சியில் மின்வாகன விற்பனையகம் மற்றும் பழுதுபாா்க்கம் மையத்தில் நேற்று முன்தினம்வெள்ளிக்கிழமை அன்று இரவு ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்ச ரூபாய் மதிப்பிலான பொருள்கள் எரிந்து சேதமடைந்துள்ளது.திருச்சி பாலக்கரை மேலப்புதூா் பகுதியில் ஒரு…
Read More...

திருச்சி எடமலைப்பட்டி புதூரில் 15 அடி உயர மாடியில்கட்டுமான பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த நபர் தவறி…

திருச்சி எடமலைப்பட்டி புதூரில் 15 அடி உயர மாடியில்கட்டுமான பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த நபர் தவறி விழுந்து சாவு திருச்சி எடமலைப்பட்டி புதூர் ராஜீவ் காந்தி நகரை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 53) இவர் கடந்த 25 ந்தேதி தனது வீட்டின் மாடியில்…
Read More...

இன்று இருசக்கர வாகனம் மீது கார் மோதி சிறுவன் பலி தாய் கண் முன்னே கடந்த பரிதாப சம்பவம்.

திருச்சியில் இன்று இருசக்கர வாகனம் மீது கார் மோதி சிறுவன் பலி தாய் கண் முன்னே கடந்த பரிதாப சம்பவம். திருச்சியை அடுத்த மணிகண்டம் சூறாளிப்பட்டி பகுதியை . சேர்ந்தவர் பொன்மணி இவரது மகன் மித்ரன் (வயது6).1ம் வகுப்பு படித்து வந்தார்.
Read More...

தென்னை மரத்தில் இருந்து தவறி விழுந்த வாலிபர் பரிதாப பலி .

காட்டுப்புத்தூரில் தென்னை மரத்தில் இருந்து தவறி விழுந்த வாலிபர் பரிதாப பலி . திருச்சி காட்டுப்புத்தூர் அருகே உள்ள திருநாராயணபுரம் மேட்டாங்காடு பகுதியைச் சேர்ந்தவர் குமார். இவரது மகன் பெரியசாமி (வயது 19) மரம் ஏறும் தொழிலாளி.
Read More...

ஸ்ரீரங்கம் ரயில் நிலையம் அருகே ரயிலில் அடிபட்டு அடையாளம் தெரியாத ஒருவர் சாவு. தெரிந்தவர்கள்…

ஸ்ரீரங்கம் ரயில் நிலையம் அருகே ரயிலில் அடிபட்டு அடையாளம் தெரியாத ஒருவர் சாவு. தெரிந்தவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய எண் :.... இன்று காலை 7 மணிக்கு முன்னதாக ஸ்ரீரங்கம் ரெயில் நிலையம் அருகே சுமார் 45 வயது மதிக்கத்தக்க ஆண் நபர்…
Read More...

திருச்சியில் ரயிலில் அடிபட்டு அடையாளம் தெரியாத ஒருவர் சாவு.. தெரிந்தவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய எண்…

திருச்சியில் ரயிலில் அடிபட்டு அடையாளம் தெரியாத ஒருவர் சாவு. முகவரி மற்றும் அடையாளம் காண உதவுங்கள் திருச்சி இரும்பு பாதை காவல் துறை அதிகாரிகள் விசாரணை. நேற்று சனிக்கிழமை (12.12.2025. ) மாலை 7 மணிக்கு முன்பாக காவேரி…
Read More...

திருச்சி மன்னார்புரம் அருகே பஸ் மோதி லால்குடியைச் சேர்ந்தவர் பலி.

திருச்சி மன்னார்புரம் அருகே பஸ் மோதி லால்குடியைச் சேர்ந்தவர் பலி. தெற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை. திருச்சி மாவட்டம் லால்குடி பெருவெள்ளநல்லூர் கீழ உடையார் தெருவை சேர்ந்தவர் சங்கர் (வயது 54). இவர்…
Read More...

விதி எப்படி எல்லாம் முடியுது? நடந்து சென்ற பெண்ணின் மீது…. பரிதாப பலி .

திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகே நடந்து சென்ற பெண் மீது புளியமரம் முறிந்து விழுந்ததில் பெண் பரிதாபமாக உயிரிழந்தாா். தொட்டியம் அருகில் உள்ள அரங்கூா் காலனி பகுதியைச் சோ்ந்த மகாமனி மனைவி நிா்மலா (வயது 50) என்பவா் அரங்கூா்…
Read More...