Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

விபத்து

பாத யாத்திரை சென்றவர்கள் மீது கார் மோதிய விபத்தில் 4 பெண் பக்தர்கள் உயிரிழந்த பரிதாப சாம்பவம் .

கடலூர் மாவட்டம் பெண்ணாடம் அருகே உள்ள தொளார்குடிக்காடு கிராமத்தைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்டவர் திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோயிலும் மாலை அணிந்து பாத யாத்திரையாக நேற்று முன்தினம் புறப்பட்டனர். அவர்களுடன் சேலம் மாவட்டம்…
Read More...

ஓட்டல் பணியின் போது இறந்த மாணவனின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் கொடுத்து சரி பண்ணி விட்டதாக கூறிய…

திருச்சி மாவட்டம், முசிறி தொகுதியை அ.தி.மு.க முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ் என்பவருக்குச் சொந்தமான புதிய உணவகம் மற்றும் விடுதி கட்டடத்தின் திறப்பு விழா இன்று நடைபெற உள்ளது. இந்த விழாவில் முன்னாள் அமைச்சர் தங்கமணி,…
Read More...

திருச்சி:டூவீலரில் சென்றபோது தாயின் அஜாக்கிரதையால் தவறி விழுந்து 11 மாதக் குழந்தை பரிதாப பலி.

திருச்சி மாவட்டம், தாத்தையங்கார்பேட்டை அடுத்த ஊரக்கரை பகுதியைச் சேர்ந்தவர் சரவணன். இவரது மனைவி சரண்யா. இந்தத் தம்பதிக்கு 11 மாதத்தில் ரித்விக் என்ற ஆண் குழந்தை இருந்தது. நேற்று மாலை சரவணன் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் தனது இருசக்கர…
Read More...

திருச்சி அம்பிகாபுரத்தில் சாக்கடைக்குள் தலை மூழ்கி பலியான வாலிபர் உடல் மீட்பு .

திருச்சி அம்பிகாபுரத்தில் சாக்கடைக்குள் தலை மூழ்கி பலியான வாலிபர் உடல் மீட்பு . அரியமங்கலம் காவல் நிலையம் போலீசார் விசாரணை.திருச்சி அம்பிகாபுரம் பகுதியில் சாக்கடைக்குள் பிணமாக கிடந்த வாலிபரின் உடலை மீட்டு அரியமங்கலம் காவல் நிலைய…
Read More...

திருச்சி ஶ்ரீரங்கத்தில் வீட்டில் விளக்கு ஏற்றிய போது தீப்பற்றி இளம்பெண் உயிரிழப்பு.

திருச்சி ஶ்ரீரங்கத்தில் வீட்டில் விளக்கு ஏற்றிய போது தீப்பற்றி இளம்பெண் உயிரிழப்பு. ஸ்ரீரங்கம் உன் காவல் நிலைய போலீசார் விசாரணை.ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் ரோடு அடுக்குமாடி குடியிருப்பு குடியிருப்பில் வசித்து வருபவர் சங்கர்.இவரது மனைவி…
Read More...

காவல்துறை ஆணையருக்கு பொதுமக்கள் நலன் கருதி அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி கடிதம் வழங்கியும்,உயிர் பலி…

திருச்சி காந்தி மார்க்கெட் அனைத்து வியாபாரிகள் சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் எம்.கே.எம் காதர் மைதீன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- திருச்சி மாநகர காவல் துறை ஆணையர் காமினி அவர்களே எங்கள் சங்கத்தின் சார்பில்…
Read More...

கார் விபத்தில் திருச்சி வழக்கறிஞர் பரிதாப பலி.

திருச்சியை சேர்ந்த வழக்கறிஞர் கடலூா் மாவட்டம், வேப்பூா் அருகே காா் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தாா்.திருச்சி கே.கே.நகா் பகுதியைச் சோ்ந்தவா் சஞ்சய் (வயது 28), வழக்குரைஞா். இவா், நேற்று சனிக்கிழமை காலை திருச்சியில் இருந்து…
Read More...

திருச்சி அருகே அடுத்தடுத்து வாகனங்கள் மோதியதில் 15க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் படுகாயம்.

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலையில் நேற்று வெள்ளிக்கிழமை அடுத்தடுத்து வாகனங்கள் மோதி கொண்ட விபத்தில் தொழிலாளா்கள் 15-க்கும் மேற்பட்டோா் காயம் அடைந்து உள்ளனர்.விராலிமலையில் வாகன உதிரிபாகங்கள் உற்பத்தி செய்யும் தனியாா் தொழிற்சாலை உள்ளது.…
Read More...

அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி ஆய்வு எதிரொலி.திருச்சிக்குள் கனரக வாகனங்கள் நுழைய அதிரடி தடை.

அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி ஆய்வு எதிரொலி.திருச்சிக்குள் கனரக வாகனங்கள் நுழைய அதிரடி தடை.திருச்சி மாநகரின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும், விபத்துகளைத் தவிர்க்கவும் மாவட்ட நிர்வாகம் அதிரடியான போக்குவரத்து மாற்றங்களை…
Read More...

திருச்சி தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக குடோனில் ஆஸ்பெட்டாஸ் போடும் பணியின் போது தவறி விழுந்த…

காந்தி மார்க்கெட் அருகே திருச்சி வெல்டிங் தொழிலாளி தவறி விழுந்து பலி காந்தி மார்க்கெட் போலீசார் விசாரணை.திருவண்ணாமலை மாவட்டம் சொர்ணபந்தல் செங்கம் வீரபாண்டிய கட்டபொம்மன் தெரு பகுதியைச் சேர்ந்தவர் பழனி (வயது 53. ). வெல்டிங் தொழிலாளி.…
Read More...