Browsing Category
வானிலை
குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து.மோசமான வானிலையே காரணம்.
குன்னூர் அருகே கடந்த மாதம் 8-ந்தேதி விமானப்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா உள்பட 13 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த விபத்தில் பலத்த தீக்காயம்…
Read More...
Read More...
சென்னையில் விடிய விடிய மழை. சுரங்கப்பாதைகள் மூடப்பட்டன.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காலத்தில் பல்வேறு மாவட்டங்களிலும் கனமழை பெய்தது. நடப்பு ஆண்டில் அதிக அளவு மழை பதிவாகி இருந்தது.
இந்த நிலையில், சென்னையில் நேற்று நண்பகலில் திடீரென சாரல் மழை பெய்தது. இதன்பின்னர், நாள் முழுவதும் கனமழை…
Read More...
Read More...
சென்னையில் மெரினா கடல் பகுதி உள் வாங்கியதால் பொதுமக்கள் அதிர்ச்சி.
சென்னையில் திடீரென கடல் உள்வாங்கியதால் பரபரப்பு.
சென்னை மெரினா, பட்டினப்பாக்கம் கடல் பகுதிகள் உள்வாங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்தோனேஷியாவின் மௌமரே என்ற பகுதியில் கடந்த 14ஆம் தேதி 7.6 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்…
Read More...
Read More...
தமிழகத்தில் 2 நாள் கனமழைக்கு வாய்ப்பு.வானிலை மையம் தகவல்.
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் 8 மற்றும் 9 ஆம் தேதிகளில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளது. நாளை கடலூர் ,ராமநாதபுரம் ,புதுக்கோட்டை மற்றும் காரைக்காலில் ஒரு சில…
Read More...
Read More...
திருச்சி திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் மீண்டும் வெள்ள நீர்.
அரியாற்றில் வெள்ளப்பெருக்கு:
திருச்சி- திண்டுக்கல் சாலையில் மீண்டும் கரைபுரண்டு ஓடும் வெள்ள நீர்.
வாகன ஓட்டிகள் கடும் அவதி.
மணப்பாறை பகுதியில் கொடித்தீர்த்த மழையால் அரியாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. கரையோர மக்களுக்கு கலெக்டர்…
Read More...
Read More...
இன்று 2 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.
வெப்பச்சலனம் காரணமாக இன்று தென்மாவட்டங்களில் லேசான முதல் மிதமான மழையும், வடகடலோர மாவட்டங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று அறிவித்தது.
இதற்கிடையில், மதுரை மாவட்டத்தில் நேற்று இரவு முதல் கனமழை பெய்து…
Read More...
Read More...
இந்த ஆண்டின் கடைசி சூரிய கிரகணத்தில் உள்ள சிறப்புகள்.
இந்த ஆண்டின் கடைசி சூரிய கிரகணம் நாளை 4ம் தேதி நடைபெற உள்ளது.
கடைசி சூரிய கிரகணத்தில் என்னென்ன சிறப்புகள் உள்ளன? எந்தெந்த நாடுகளில் இதை காணலாம்? விலங்குகளால் இதை உணர முடியுமா? என்ற கேள்விகளுடன் சென்னை பிர்லா கோளரங்கத்தின் நிர்வாக அதிகாரி…
Read More...
Read More...
வெப்ப நிலை இயல்பை விட அதிகமாக இருக்கும். இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்.
இந்தியாவில் நடப்பு ஆண்டு பருவமழை நன்றாக பெய்து வருகிறது. வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் நவம்பர் மாதம் கொட்டி தீர்த்தது. இதனால், தமிழகம் முழுவதும் நீர் நிலைகள் நிரம்பின. பல இடங்கள் வெள்ள பாதிப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில், டிசம்பர் மாதத்தில்…
Read More...
Read More...
கனமழை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை
சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று வெளியிட்ட அறிக்கையில், தெற்கு வங்க கடற்பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறக்கூடும். இது மேலும் மேற்கு வடமேற்கு திசையில் வரும்…
Read More...
Read More...
தமிழகத்தில் மீண்டும் கனமழைக்கு வாய்ப்பு. வானிலை மையம் தகவல்.
தென் மேற்கு வங்க கடல் பகுதியில் இன்று(புதன்கிழமை) புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதாகவும்,
இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர தொடங்கி, இலங்கைக்கும், தென் தமிழகத்துக்கும் இடையே கரையை கடக்கக்கூடும் என்றும் வானிலை ஆய்வு…
Read More...
Read More...