Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

ரயில்வே

அரியலூர் ரயில் நிலையத்தில் ரூ.77 லட்சம் பறிமுதல். ஹவாலா பணமா ?

அரியலூரில் ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த பயணியிடம் ரயில்வே பாதுகாப்புப் படையினா் மேற்கொண்ட சோதனையில், கணக்கில் காட்டப்படாத ரூ.77.11 லட்சத்தை பறிமுதல் செய்தனா். அரியலூா் ரயில் நிலையத்தில், ரயில்வே பாதுகாப்புப் படை…
Read More...

திருச்சி ரயிலில் கஞ்சா கடத்தி வந்த ஒரிசா மாநிலத்தை சேர்ந்தவர் கைது .

திருச்சி ரயிலில் கஞ்சா கடத்தி வந்த ஒடிஷா மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் கைது செய்யப்பட்டு உள்ளார். அவரிடமிருந்து 2 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. திருச்சி ரயில்வே பாதுகாப்புப் படை (ஆர்பிஎப்) இன்ஸ்பெக்டர் கே.பி.செபாஸ்டியன், திருச்சி…
Read More...

உயர் அதிகாரிகள் இரட்டை அர்த்த பேச்சு உள்ளிட்ட டார்ச்சர் அளித்த விபரங்கள் பட்டியலுடன் ரயில்வே எஸ்…

உயர் அதிகாரிகள் கொடுத்த, 'டார்ச்சர்' விபரங்களை பட்டியலிட்டு, ரயில்வே பெண் காவலர் ஒருவர், பணியை ராஜினாமா செய்துள்ளார். தமிழக ரயில்வே போலீசில், திருச்சியில் கான்ஸ்டபிளாக பணிபுரிபவர் முத்துச்செல்வி. திருச்சி ரயில்வே எஸ்.பி.,க்கு,…
Read More...

திருச்சி தண்டவாளத்தில் அடையாளம் தெரியாத மூதாட்டியின் உடல் . தெரிந்தவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய எண்…

திருச்சி ஜங்ஷன் ரயில்வே ஆர்பிஎப் போலீசார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது :- இன்று 19.02.2025 காலை 9 மணிக்கு முன்பாக மணப்பாறை ரயில் நிலையம் அருகே பூமாலைப்பட்டி ரயில்வே ட்ராக்கில் சுமார் 55 வயது மதிக்கத்தக்க…
Read More...

திருச்சி ரயில் நிலையத்தில் கேட்பாரற்றுக் கிடந்த 6.1/2 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் .

இன்று திருச்சி ரயில் நிலையத்தில் கேட்பாரற்றுக் கிடந்த தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல். இன்று புதன்கிழமை (12.02.2025) ம் தேதி மதியம் 2 மணி அளவில் குருவாயூரிலிருந்து சென்னை செல்லும் குருவாயூர்…
Read More...

திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் ரூ.25 ஆயிரம் மதிப்புள்ள புகையிலை பொருட்கள் பறிமுதல். வடமாநில…

திருச்சி ஜங்சன் ரெயில் நிலையத்தில் ரெயிலில் கடத்தி வரப்பட்ட தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல். திருச்சி ரெயில் நிலைய நடைமேடை எண் 5 ல் சிறப்பு சார்பு ஆய்வாளர் சுப்பிரமணியன் மற்றும் குற்றப்பிரிவு காவலர்…
Read More...

திருச்சி ரயில்வே கோட்டத்தில் கடந்த ஓர் ஆண்டில் ரயில்வே சட்டத்தின் கீழ் 4,372 வழக்கு பதியப்பட்டு…

திருச்சி ரயில்வே கோட்டத்தில் கடந்த ஓராண்டில் ரயில்வே சட்டத்தின் கீழ் 4,372 போ் மீது வழக்குகள் பதியப்பட்டு ரூ.19.63 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டது. ரயில்வே சொத்துகளை பாதுகாப்பதும், ரயில்வே சொத்துகளின் இயக்கத்தில்…
Read More...